Skip to content

May 2023

திருச்சி தம்பதி கொலை…. நகைக்காக மர்ம நபர்கள் துணிகரம்

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரை சேர்ந்தவர் தங்கவேல்(65), இவரது மனைவி தைலி(61) இவர்கள் இருவரும் , கரூர் வாங்கல் ஓடையூர் பகுதியில்  சரவணக்குமார் என்பவருக்கு  சொந்தமான தென்னந்தோப்பில் வேலை செய்து வந்தனர். இவரும் அந்த தோப்பிலேயே … Read More »திருச்சி தம்பதி கொலை…. நகைக்காக மர்ம நபர்கள் துணிகரம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் 5ம் ஆண்டு நினைவு தினம்…. எம்பி கனிமொழி மரியாதை…

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் 5ம் ஆண்டு நினைவுநாள்  நிகழ்ச்சி   தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நடந்தது., துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட  13  பேரின்  திருவுருவப் படங்களுக்கு திமுக துணை பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி… Read More »தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் 5ம் ஆண்டு நினைவு தினம்…. எம்பி கனிமொழி மரியாதை…

நெல்லை திமுக பொறுப்பாளர் மைதீன்கானுக்கு …. நிர்வாகிகள் வாழ்த்து

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமு கழக பொறுப்பாளராக டி.பி.எம்.மைதீன்கானை நியமனம் செய்து  பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். நெல்லை திமுக மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப்  அந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். புதிய பொறுப்பாளராக அறிவிக்கப்பட்ட … Read More »நெல்லை திமுக பொறுப்பாளர் மைதீன்கானுக்கு …. நிர்வாகிகள் வாழ்த்து

தமிழகத்தில் கலெக்டர்கள் பொறுப்பேற்பு…

அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவராக பணியாற்றிய ரமண சரஸ்வதி பணி மாறுதல் செய்யப்பட்ட இதனை எடுத்து அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவராக நியமனம் செய்யப்பட்ட ஆனி மேரி ஸ்வர்ணா இன்று அரியலூர் மாவட்ட ஆட்சியர்… Read More »தமிழகத்தில் கலெக்டர்கள் பொறுப்பேற்பு…

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின் 5ம் ஆண்டு நினைவு தினம்…. இன்று அனுசரிப்பு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு தொடர் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் 100-வது நாளான மே 22-ந்தேதி போராட்டம் கலவரமாக மாறியது. இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர்… Read More »தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின் 5ம் ஆண்டு நினைவு தினம்…. இன்று அனுசரிப்பு

கரூர் அருகே பகவதி அம்மன், விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்…. ஏராளமான பக்தர்கள் சாமிதரிசனம்…

குளித்தலை அருகே கட்டாணிமேட்டில் பகவதி அம்மன், விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு விமர்ச்சையாக நடைபெற்றது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கட்டாணிமேட்டில் ஸ்ரீ பகவதி அம்மன், விநாயகர் வீரம்மாகாளியம்மன், மலையாள கருப்பசாமி உள்ளிட்ட… Read More »கரூர் அருகே பகவதி அம்மன், விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்…. ஏராளமான பக்தர்கள் சாமிதரிசனம்…

அதிமுக மாஜி அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், அன்பழகன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மீது  சொத்துக்குவிப்பு புகார்கள் எழுந்ததையொட்டி பெரும்பாலான அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். குறிப்பாக  வேலுமணி, தங்கமணி,  சி.… Read More »அதிமுக மாஜி அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், அன்பழகன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

புதுகையில் கலெக்டராக மெர்சி ரம்யா பொறுப்பேற்பு…

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவராக திருமதி.ஐ.சா.மெர்சி ரம்யா (Tmt.I.S.MERCY RAMYA, IAS) இன்று (22.05.2023) புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.புதுக்கோட்டை மாவட்ட புதிய ஆட்சியராக திருமதி ஐ.சா.மெர்சி ரம்யா இன்று காலை ஆட்சியரகத்தில் நடந்த… Read More »புதுகையில் கலெக்டராக மெர்சி ரம்யா பொறுப்பேற்பு…

கர்நாடக எம்.எல்.ஏக்கள் இன்று பதவியேற்பு…. சட்டமன்ற சிறப்பு கூட்டம்

கர்நாடக சட்டமன்ற தேர்ததில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து  முதலமைச்சராக சித்தராமையா கடந்த சனிக்கிழமை (மே 19) பதவியேற்றுக் கொண்டார்.அதைத்தொடர்ந்து நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மூன்று நாட்களுக்கு கர்நாடக சட்டமன்ற… Read More »கர்நாடக எம்.எல்.ஏக்கள் இன்று பதவியேற்பு…. சட்டமன்ற சிறப்பு கூட்டம்

ஏற்காட்டில் 46வது கோடை விழா -மலர் கண்காட்சி துவக்கம்….

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் 46வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி இன்று கோலாகலமாக துவங்கியது. விழாவினை அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் எம்.ஆர்.கே பண்னீர் செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர். நேரு… Read More »ஏற்காட்டில் 46வது கோடை விழா -மலர் கண்காட்சி துவக்கம்….

error: Content is protected !!