Skip to content

May 2023

தஞ்சையில் மதுஅருந்தி 2 பேர் பலி விவகாரம்… 4 பேர் சஸ்பெண்ட் ….

தஞ்சை கீழவாசல் வெள்ளைப்பிள்ளையார் கோவில் அருகே தற்காலிக மீன்மார்க்கெட் உள்ளது. இந்த மீன்மார்க்கெட் எதிரே அரசு டாஸ்மாக்கடையும், அதன் அருகே மதுபானக்கூடமும் செயல்பட்டு வந்தது. இந்த மதுபான பாரில் நேற்று முன்தினம் சயனைடு கலந்த… Read More »தஞ்சையில் மதுஅருந்தி 2 பேர் பலி விவகாரம்… 4 பேர் சஸ்பெண்ட் ….

தஞ்சையில் மது அருந்தி 2 பேர் உயிரிழப்பிற்கு சயனைடு தான் காரணம் ….கலெக்டர் தகவல்….

மது அருந்தி இருவர் உயிரிழந்ததற்கு சயனைடு காரணம் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார். தஞ்சாவூர் கீழ அலங்கம் பகுதியில் உள்ள மதுக்கூடத்தில் நேற்று… Read More »தஞ்சையில் மது அருந்தி 2 பேர் உயிரிழப்பிற்கு சயனைடு தான் காரணம் ….கலெக்டர் தகவல்….

உ.பி. தாய், மகள் பலாத்காரம்…… கொள்ளையர்கள் அட்டூழியம்

உத்தர பிரதேசத்தில் கொள்ளை அடிக்க போன இடத்தில் வியாபாரியை கட்டி போட்டு, மனைவி, மகள் 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளது. ராம்பூர், உத்தர பிரதேசத்தின் ராம்பூர் மாவட்டத்தில் உள்ள… Read More »உ.பி. தாய், மகள் பலாத்காரம்…… கொள்ளையர்கள் அட்டூழியம்

சூறைக்காற்றில் வீட்டின் மேற்கூரை கீழே சாய்ந்தது… உயிர் தப்பிய முதியவர்.

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள கொட்டையூர் கிராமத்தில் வசிப்பவர் பெரியசாமி .இவரது மனைவி செல்லக்கிளி .இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் இருவருக்கும் திருமணம் ஆகி வெளியூர் சென்று விட்டனர். பெரியசாமி மற்றும் அவரது… Read More »சூறைக்காற்றில் வீட்டின் மேற்கூரை கீழே சாய்ந்தது… உயிர் தப்பிய முதியவர்.

கரூர் அருகே 60 அடி கிணற்றில் விழுந்த பசு பத்திரமாக மீட்பு…

கரூர் மாவட்டம், வெள்ளியனை அடுத்த தாளியாப்பட்டி கிராமத்தில் பெரியசாமி என்பவருக்கு சொந்தமான பசு மாடு எதிர்பாராத விதமாக 60 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்துவிட்டதாக கரூர் தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையத்திற்கு அப்பகுதியினர் தகவல்… Read More »கரூர் அருகே 60 அடி கிணற்றில் விழுந்த பசு பத்திரமாக மீட்பு…

2 வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையுடன் துவங்கிய எம்எல்ஏ….

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அன்பிலில் உள்ள அரசு ஆதிதிராவிட மேல்நிலைப் பள்ளியில் இரண்டு வகுப்பறை கொண்ட புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை பணிகளை எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் தொடங்கி வைத்தார். லால்குடி அருகே அன்பில் கிராமத்தில்… Read More »2 வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையுடன் துவங்கிய எம்எல்ஏ….

கர்நாடகம்…….பாஜ தலைவர்களிடம் வாழ்த்து பெற்ற துணை முதல்வர்….

கர்நாடகாவில் சமீபத்திய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று நீண்ட இழுபறிக்கு பின்னர் ஆட்சியமைத்தது. முதல்-மந்திரியாக சித்தராமையா மற்றும் துணை முதல்-மந்திரியாக டி.கே. சிவக்குமார் ஆகியோர் கவர்னர் தாவர்சந்த் கெலாட் முன்னிலையில்… Read More »கர்நாடகம்…….பாஜ தலைவர்களிடம் வாழ்த்து பெற்ற துணை முதல்வர்….

திருச்சி அருகே மின்னல் தாக்கி 3 பசுமாடுகள் பலி …

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட கீழப்பட்டி பகுதியில் வசிப்பவர் மூர்த்தி. இவர் இப்பகுதியில் விவசாயம் செய்து கொண்டு கால்நடைகளை வைத்து பராமரித்து வருகிறார். கடந்த இரண்டு வாரங்களாகவே அக்னி வெயிலின் தாக்கம்… Read More »திருச்சி அருகே மின்னல் தாக்கி 3 பசுமாடுகள் பலி …

திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,670 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 10 ரூபாய் உயர்ந்து 5,680 விற்கப்படுகிறது.  ஒரு சவரன் தங்கம்… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் சிறுவர், சிறுமியுடன் 5 பேர் தீக்குளிக்க முயற்சி….

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை அடுத்த எழுதியாம்பட்டி கிராமத்தில் வசிப்பவர் கருப்பாயி. இவருக்கு மகாமுனி என்கின்ற கணவரும், மகன், மருமகள், பேரக் குழந்தைகள் உள்ளனர். சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக அந்த கிராமத்தில் வசித்து வருவதாகவும்,… Read More »கரூர் கலெக்டர் அலுவலகத்தில் சிறுவர், சிறுமியுடன் 5 பேர் தீக்குளிக்க முயற்சி….

error: Content is protected !!