Skip to content

May 2023

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு முடிவுகள்… முதல் 4 இடங்களில் பெண்கள் தேர்வு

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் போன்ற உயர் பதவிகளுக்கு அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான சிவில் சர்வீஸ் தேர்வுகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஆண்டுதோறும் நடத்துகிறது. முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வு… Read More »ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு முடிவுகள்… முதல் 4 இடங்களில் பெண்கள் தேர்வு

சினிமாவில் வாய்ப்பு இல்லை…….பைக் மெக்கானிக்காக மாறிய நடிகர் அப்பாஸ்

திரையுலகம் என்பது பெருங்கடல். அதில் குதிப்பவர்கள் எல்லாம் முத்தெடுப்பதில்லை.  சிலர் முத்தெடுக்கிறார்கள், சிலர் மீன்களை பிடிக்கிறார்கள். சிலர் சிப்பிகளை அள்ளிவருகிறார்கள். சிலரை அந்த கடல்  வெளியே தள்ளிவிடுகிறது. இதற்கு பலரை உதாரணமாக சொல்லலாம். அந்த… Read More »சினிமாவில் வாய்ப்பு இல்லை…….பைக் மெக்கானிக்காக மாறிய நடிகர் அப்பாஸ்

2ஆயிரம் ரூபாய் நோட்டு வடிவிலான திருமண பத்திரிகை…டிரெண்ட்

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் கலசா தாலுகாவைச் சேர்ந்தவர் தேஜூ. கடந்த 2019-ம் ஆண்டு இவருக்கு திருமணம் ஆனது. அப்போது அவர் திருமண அழைப்பிதழை 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வடிவில் வெளியிட்டிருந்தார். தற்போது… Read More »2ஆயிரம் ரூபாய் நோட்டு வடிவிலான திருமண பத்திரிகை…டிரெண்ட்

தளுகை ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து சிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம்:

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தளுகை ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கம்யூனிஸ்ட் (சிபிஐ) கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் ஊராட்சி மன்ற தலைவராக கலைச்செல்வி இருந்து வருகிறார் ஆனால்… Read More »தளுகை ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து சிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம்:

மீண்டும் ஒரு திருமணத்துக்கு தயாராகிறார் அமேசான் நிறுவனர்

யாருக்கு  என்ன வேண்டுமானலும் வீட்டின் கதவை தட்டி கொடுத்து  கொடுத்து விட்டு செல்லும் அமேசான் நிறுவனம்.   ஆனால் அந்த நிறுவனத்தின் அதிபர்  59 வயதான ஜெஃப் பெசோஸ்சுக்கு இன்னும் ஒரு நல்ல மனைவி கிடைக்கவில்லை.… Read More »மீண்டும் ஒரு திருமணத்துக்கு தயாராகிறார் அமேசான் நிறுவனர்

பஸ் மீது டிரக் மோதி பயங்கர விபத்து…..7 பேர் பலி, 13 பேர் காயம்….

நாக்பூர்-புனே நெடுஞ்சாலையில் இன்று காலை பேருந்து ஒன்று டிரக் மீது மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். இதற்கு முன்னதாக 6 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7-ஆக… Read More »பஸ் மீது டிரக் மோதி பயங்கர விபத்து…..7 பேர் பலி, 13 பேர் காயம்….

கருமண்டபம் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தாமதம் ஏன்? பொதுமக்கள் கேள்வி

திருச்சி நகரின் முக்கிய வர்த்தக பகுதி மெயின்கார்டு, அதற்கு அடுத்ததாக தில்லைநகரை சொல்லலாம். தற்போது தில்லைநகருக்கு இணையாக வளரும்  பகுதி  திருச்சி திண்டுக்கல் மெயின் ரோடு.   இந்த சாலையின் வழியாக தினமும் காலை, மாலை… Read More »கருமண்டபம் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தாமதம் ஏன்? பொதுமக்கள் கேள்வி

கில் சகோதரியை விமர்சிக்கும் ரசிகர்கள்…..மகளிர் ஆணையம் எச்சரிக்கை

குஜராத் டைட்டன்று அணி வீரர்  சுப்மன் கில் கிரிக்கெட்டில் மட்டுமின்றி சமூக ஊடகங்களிலும் டிரெண்டிங் தலைப்பாக இருக்கிறார். ஐபிஎல்-2023ல் கில் தனது பேட்டிங் மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.இந்த ஐபிஎல் சீசனில் தொடர்ந்து… Read More »கில் சகோதரியை விமர்சிக்கும் ரசிகர்கள்…..மகளிர் ஆணையம் எச்சரிக்கை

குறுவை நடவுப் பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள்… பாட்டு பாடி உற்சாகம்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை சாகுபடி செய்வதற்கு நடப்பாண்டு 93 ஆயிரத்து 711 ஏக்கரில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது ஜுன் 12ல் மேட்டூர் அணை திறக்கப்பட்டு குறுவைப்பணி துவங்க உள்ளது. இதற்கிடையே நிலத்தடிநீரைக் கொண்டு, குத்தாலம், மயிலாடுதுறை… Read More »குறுவை நடவுப் பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள்… பாட்டு பாடி உற்சாகம்…

திருச்சியில் முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1348 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி ஒத்தக்கடையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர்… Read More »திருச்சியில் முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

error: Content is protected !!