Skip to content

May 2023

உலக கோப்பை கிரிக்கெட் பார்க்க வாருங்கள்…. ஆஸி. பிரதமருக்கு ….. மோடி அழைப்பு

ஜப்பானில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் கலந்துகொண்ட பின் பிரதமர் மோடி பப்புவா நியூகினியா சென்றார். பின்னர் அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு சென்றார்.  அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானிசை  மோடி சந்தித்தார். பின்னர் ஆஸ்திரேலியா வாழ் இந்தியர்கள்… Read More »உலக கோப்பை கிரிக்கெட் பார்க்க வாருங்கள்…. ஆஸி. பிரதமருக்கு ….. மோடி அழைப்பு

சென்னை மைதானத்தில்…….நடுவரிடம் டோனி வாக்குவாதம் செய்தது ஏன்?

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் முதலாவது தகுதி சுற்றில் குஜராத்தை தோற்கடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மாற்று ஆட்டக்காரராக வேகப்பந்து வீச்சாளர் பதிரானா சேர்க்கப்பட்டார்.… Read More »சென்னை மைதானத்தில்…….நடுவரிடம் டோனி வாக்குவாதம் செய்தது ஏன்?

குஜராத்தை அடித்து நொறுக்கி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது சிஎஸ்கே

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், நேற்றிரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் அரங்கேறிய இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் புள்ளி பட்டியலில் டாப்-2 இடங்களை பிடித்த நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், முன்னாள்… Read More »குஜராத்தை அடித்து நொறுக்கி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது சிஎஸ்கே

இன்றைய ராசிபலன் – 24.05.2023

இன்றைய ராசிப்பலன் – 24.05.2023 மேஷம் இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய… Read More »இன்றைய ராசிபலன் – 24.05.2023

போலி நிறுவனம் மூலம் ரூ. 8 கோடி ஏமாற்றிய வழக்கில் பெண் கைது..

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, அணைப்பாடி கிராமத்தை சேர்ந்த ரத்தினசாமி மகன் தனவேல் என்பவர் ஜேஎன்ஆர் டிராடிங் என்ற என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதம் 10 சதவீதம் லாபம் கிடைக்கும் என்ற ஆசை… Read More »போலி நிறுவனம் மூலம் ரூ. 8 கோடி ஏமாற்றிய வழக்கில் பெண் கைது..

திருச்சியில் முத்தரையர் சிலைக்கு அமைச்சர் கே.என். நேரு மாலை அணிவித்து மரியாதை…

மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1348 வது சதய விழாவை முன்னிட்டு திருச்சி ஒத்தக்கடையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே .என். நேரு தலைமையில்,… Read More »திருச்சியில் முத்தரையர் சிலைக்கு அமைச்சர் கே.என். நேரு மாலை அணிவித்து மரியாதை…

திருச்சி அருகே 10 லட்சம் ரூபாய் நோட்டில் முத்துமாரி அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம்…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் கடைவீதியில் உள்ள காசுக்கடை முத்து மாரியம்மன்கோயிலில் வைகாசி தேர்திருவிழாவையொட்டி இன்று அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இக்கோயிலில் 39ம் ஆண்டு வைகாசி திருவிழாவையொட்டி கடந்த மே 17ம்… Read More »திருச்சி அருகே 10 லட்சம் ரூபாய் நோட்டில் முத்துமாரி அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம்…

புனித அடைக்கல அன்னை திருவிழா… ஜல்லிக்கட்டு போட்டி…26 பேர் காயம்…

  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே ஈச்சம்பட்டி கிராமத்தில் உள்ள புனித அடைக்கல அன்னை திருவிழாவை முன்னிட்டு 4-ம் ஆண்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. 600 க்கும் மேற்பட்ட காளைகளும், 400 வீரர்களும்… Read More »புனித அடைக்கல அன்னை திருவிழா… ஜல்லிக்கட்டு போட்டி…26 பேர் காயம்…

மதுபான கூடங்களை கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு… அமைச்சர் செந்தில்பாலாஜி…

சென்னை தலைமைச் செயலகத்தில்  மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்    செந்தில்பாலாஜி தலைமையில் மாவட்ட அளவிலான அனைத்து துணை ஆணையர்கள் (கலால்) மற்றும் உதவி ஆணையர்களுடனான (கலால்) ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.… Read More »மதுபான கூடங்களை கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு… அமைச்சர் செந்தில்பாலாஜி…

முதல்முறையாக மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்க பெண் காவலர்கள் நியமனம்….

கோவை மாநகர காவல் துறையில் மோப்ப நாய் பிரிவு 1965 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் சிறப்பு மையமும் தொடங்கப்பட்டு… Read More »முதல்முறையாக மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்க பெண் காவலர்கள் நியமனம்….

error: Content is protected !!