Skip to content

May 2023

கொலை வழக்கு…4ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஆசாமி கைது…

சென்னை மாதவரம் ரெட்டேரி மேம்பாலம் அருகே கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் உடல் உறுப்பு அறுக்கப்பட்ட நிலையில், சென்னை கொளத்தூர் கண்ணகி நகரை சேர்ந்த அஸ்லாம் பாஷா (49) என்பவர் பிணமாக மீட்கப்பட்டார்.… Read More »கொலை வழக்கு…4ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஆசாமி கைது…

இலங்கையில் ஒரு முட்டை விலை ரூ.35….. இந்தியாவில் இருந்து 2 கோடி முட்டைகள் இறக்குமதி

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டம் வெடித்தது. இதையடுத்து பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே ஆகியோர் பதவி விலகினர். அதே போல் ராஜபக்சே குடும்பத்தினரும் ஆட்சி பொறுப்பில்… Read More »இலங்கையில் ஒரு முட்டை விலை ரூ.35….. இந்தியாவில் இருந்து 2 கோடி முட்டைகள் இறக்குமதி

போதைப்பொருள் ஒழிப்பு தினம்… திருச்சியில் கல்லூரி மாணவ-மாணவிகள் பேரணி …

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் விழிப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலை அருகே ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பாக பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை ஹர்ஷமித்ரா மருத்துவமனை இணை… Read More »போதைப்பொருள் ஒழிப்பு தினம்… திருச்சியில் கல்லூரி மாணவ-மாணவிகள் பேரணி …

டில்லி முதல்வர் கெஜ்ரிவால்….. நாளை மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை சென்னை வருகிறார்.  அவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.  டில்லியில் அரசு அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த… Read More »டில்லி முதல்வர் கெஜ்ரிவால்….. நாளை மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு…

தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.45,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.5,645க்கு விற்பனையாகிறது. அதைபோல ஒரு கிராம் வெள்ளியின்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு…

ஜல்லிக்கட்டு உரிமை பெற்று தந்த…. முதல்வருக்கு 5ம் தேதி புதுகையில் பாராட்டு விழா

தமிழர்களின் பாரம்பாரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை தடை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பல்வேறு அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன.  ஜல்லிக்கட்டு போட்டி தமிழர்களின் கலாசாரம் சார்ந்தது. எனவே போட்டியை தடை செய்யக்கூடாது என… Read More »ஜல்லிக்கட்டு உரிமை பெற்று தந்த…. முதல்வருக்கு 5ம் தேதி புதுகையில் பாராட்டு விழா

காமெடியாக சொன்ன விஷயம் சர்ச்சையாகிவிட்டது… பல்டியடித்த சரத்குமார்…

தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சரத்குமார். நடிகராக இருக்கும் அவர், அரசியல் கட்சி ஒன்றையும் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு… Read More »காமெடியாக சொன்ன விஷயம் சர்ச்சையாகிவிட்டது… பல்டியடித்த சரத்குமார்…

டெல்டாவில் தூர்வாரும் பணி, முதல்வர் ஸ்டாலின் 6ம் தேதி ஆய்வு செய்கிறார்

காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் நீர் ஆதாரமாக மேட்டூர் அணை உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து ஆண்டும் தோறும் ஜூன் 12 ம் தேதி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படும். அணைகளில் நீர்… Read More »டெல்டாவில் தூர்வாரும் பணி, முதல்வர் ஸ்டாலின் 6ம் தேதி ஆய்வு செய்கிறார்

வால்பாறை அருகே காதலி கண்முன்பு நீர்வீழ்ச்சியில் விழுந்த காதலன் மாயம்…

கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ளது சோலையார் எஸ்டேட்.  இப்பகுதிக்கு கூழாங்கல் ஆற்றில் இருந்தும் வரும் நீர் சுமார் 50 அடி உயரத்திலிருந்து தாழ்வாக செல்கிறது. இந்த நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்… Read More »வால்பாறை அருகே காதலி கண்முன்பு நீர்வீழ்ச்சியில் விழுந்த காதலன் மாயம்…

வேளாங்கண்ணியில் மாதாவிற்கு முடிசூட்டும் நிகழ்ச்சி.. திரளான பக்தர்கள் பங்கேற்பு..

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது . புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் மே மாதம் மாதாவிற்கு உகந்த மாதமாக கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால்… Read More »வேளாங்கண்ணியில் மாதாவிற்கு முடிசூட்டும் நிகழ்ச்சி.. திரளான பக்தர்கள் பங்கேற்பு..

error: Content is protected !!