Skip to content

May 2023

கொலை மிரட்டல்…….புதுகை போலீசில் பாஜக பிரமுகர் புகார்

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய சிறுபான்மையினர் பிரிவு  செயலாளர் வேலூர் இப்ராஹிம். இவர் புதுக்கோட்டையில் வசித்து வருகிறார். இவருக்கு  இன்ஸ்டாகிராமில் கொலைமிரட்டல் விடுக்கப்பட்டதாம்.  இது குறித்து வேலூர் இப்ராஹிம், இன்று புதுக்கோட்டை நகர காவல்… Read More »கொலை மிரட்டல்…….புதுகை போலீசில் பாஜக பிரமுகர் புகார்

புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு…. திமுகவும் புறக்கணிக்கிறது

தற்போதைய நாடாளுமன்றம் 96 ஆண்டுகள் பழமையானது. அதனால், புதிய நாடாளுமன்றம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ந் தேதி, புதிய நாடாளுமன்றம் கட்ட பிரதமர் மோடி அடிக்கல்… Read More »புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு…. திமுகவும் புறக்கணிக்கிறது

சிங்கப்பூர்…. தொழில் அதிபர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்று தமிழ்நாட்டில் முதலீடு செய்யுமாறு தொழிலதிபர்களுக்கு அழைப்புவிடுக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுமுறை பயணமாக வெளிநாடு சென்றுள்ளார்.தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை… Read More »சிங்கப்பூர்…. தொழில் அதிபர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

ஒரே குடும்பத்தினர் 5 பேர் தற்கொலை…

கேரளா மாநிலம், செறுபுழா கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5பேர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர்.  3 குழந்தைகள் உள்பட 5 பேரின் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். விசாரணையில் குடும்ப சண்டையில்… Read More »ஒரே குடும்பத்தினர் 5 பேர் தற்கொலை…

மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை நடவு பணி துவங்கியது

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்வதற்காக  ஆண்டுதோறும் மேட்டூர் அணை ஜூன் 12ல் திறக்கப்படும். மேட்டூர் அணை திறக்கப்படுவதற்கு முன்னரே மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை சாகுபடி  பணிகள் தொடங்கி விடும். இந்த ஆண்டும்… Read More »மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை நடவு பணி துவங்கியது

அரசு ஆஸ்பத்திரியில் புதுகை கலெக்டர் மெர்சி ரம்யா நேரில் ஆய்வு…..

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களிடம் சிகிச்சை முறைகள் குறித்து மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று கேட்டறிந்தார். உடன் மருத்துவக்கல்லூரி முதல்வர் பார்த்தசாரதி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

கோர்ட்டில் சுடிதார் அணிய அனுமதியுங்கள்….. கேரளா பெண் நீதிபதிகள் கோரிக்கை

பெண் நீதிபதிகள், கோர்ட்டில் சேலை, வெள்ளை கழுத்துப் பட்டை, கருப்பு நிற கவுன் அணிய வேண்டும். ஆனால் இந்த ஆடைமுறை அசவுகரியமாக இருக்கிறது, அதிலும் குறிப்பாக, தற்போதைய கோடைகாலத்தில், நெரிசல் நிறைந்த கோர்ட்டுகளில் இவ்வாறு… Read More »கோர்ட்டில் சுடிதார் அணிய அனுமதியுங்கள்….. கேரளா பெண் நீதிபதிகள் கோரிக்கை

சிங்கப்பூரில் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் செய்வது குறித்து ஆலோசனை…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று (24.5.2023) சிங்கப்பூர் நாட்டின் செம்ப்கார்ப் (Sembcorp) நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர்  கிம்யின்   சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் செய்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்தில்,  தொழில்,… Read More »சிங்கப்பூரில் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் செய்வது குறித்து ஆலோசனை…

13 நாளில்…….சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ.1 கோடி ரொக்கம், 2.759கி தங்கம் காணிக்கை

திருச்சி சமயபுரம்  மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற… Read More »13 நாளில்…….சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ.1 கோடி ரொக்கம், 2.759கி தங்கம் காணிக்கை

திருச்சி அருகே……ரூ.10 லட்சம் நோட்டுகளில் அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம்….

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் கடைவீதியில் உள்ள காசுக்கடை முத்து மாரியம்மன்கோயிலில் வைகாசி தேர்திருவிழாவையொட்டி நேற்று  அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இக்கோயிலில் 39ம் ஆண்டு வைகாசி திருவிழாவைகடந்த மே 17ம் தேதி… Read More »திருச்சி அருகே……ரூ.10 லட்சம் நோட்டுகளில் அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம்….

error: Content is protected !!