Skip to content

May 2023

நாடாளுமன்ற திறப்பு விழா…. மதிமுகவும் புறக்கணிக்க முடிவு

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கை: இந்திய நாடாளுமன்றத்துக்கான புதிய கட்டடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைப்பதுதான் முறையும், மரபுமாகும். ஆனால், அதற்கு மாறாக, பிரதமர் நரேந்திர மோடியே திறந்து வைக்க முடிவு செய்துள்ளார்.… Read More »நாடாளுமன்ற திறப்பு விழா…. மதிமுகவும் புறக்கணிக்க முடிவு

சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் மகன் ஐஏஎஸ் தேர்ச்சி

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால்(யுபிஎஸ்சி) 2022 ம் ஆண்டிற்கான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஃப்எஸ் ஆகிய பதவிகளுக்கு நடத்தப்பட்ட   சிவில் சர்வீஸ் தேர்வுக்கான இறுதி முடிவுகள் நேற்று வெளியானது. நாடு முழுவதும்  மொத்தம் 933 பேர்… Read More »சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் மகன் ஐஏஎஸ் தேர்ச்சி

நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு விழாவில் மறுமலர்ச்சி திமுக பங்கேற்காது….

இந்திய நாடாளுமன்றத்துக்கான புதிய கட்டடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைப்பதுதான் முறையும், மரபுமாகும். ஆனால், அதற்கு மாறாக, பிரதமர் நரேந்திர மோடியே திறந்து வைக்க முடிவு செய்துள்ளார். இதனை ஏற்க இயலாது. திராவிட முன்னேற்றக்… Read More »நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு விழாவில் மறுமலர்ச்சி திமுக பங்கேற்காது….

இறுதிப்போட்டியில் டோனியை சந்திப்பேன்….. பாண்ட்யா பகிரங்க சவால்

சி.எஸ்.கே. அணியிடம் தோற்று இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறாமல் போனது குறித்து குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:- நாங்கள் பலமாக இருந்த போதும் சில தவறுகள் செய்துவிட்டோம். 15 ரன்களை… Read More »இறுதிப்போட்டியில் டோனியை சந்திப்பேன்….. பாண்ட்யா பகிரங்க சவால்

திருச்சி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது…

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வையம்பட்டியை அருகே சீகம்பட்டி காட்டில் சிலர் சூதாடுவதாக வையம்பட்டி போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதிக்கு சென்று, அங்கு சூதாடியவர்களை பிடித்து விசாரணை செய்தனர். இதில்… Read More »திருச்சி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது…

திருச்சி அருகே அம்மா உணவகத்தில் சுகாதர சீர் கேடு…

திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையத்தில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது ,இது துறையூர் நகராட்சி கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது வெளியூர் செல்லும் ஏழைகள் மதிய உணவை அருந்துவதற்காக அதிமுக ஆட்சியில் ஏழைகளின் அட்சய… Read More »திருச்சி அருகே அம்மா உணவகத்தில் சுகாதர சீர் கேடு…

திருச்சியில் சமுதாய வளைகாப்பு விழா…. அமைச்சர் நேரு வாழ்த்தினார்

திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாக கூட்ட அரங்கில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் தாய் சேய் நலனை மேம்படுத்தும் வகையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி,  நகராட்சி நிர்வாகத்துறை துறை அமைச்சர் கே.என். நேரு… Read More »திருச்சியில் சமுதாய வளைகாப்பு விழா…. அமைச்சர் நேரு வாழ்த்தினார்

நான் எப்போதும் சிஎஸ்கேவுடன் தான்…..டோனி பேட்டி

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான குவாலிபையர்-1ல் 15 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. சென்னைக்கு அடுத்தபடியாக மும்பை இந்தியன்ஸ் 6 முறை ஐபிஎல்… Read More »நான் எப்போதும் சிஎஸ்கேவுடன் தான்…..டோனி பேட்டி

நடிகை லதாவுக்கு கோல்டன் விசா….. ஐக்கிய அரபு அமீரகம் கவுரவிப்பு

ஐக்கிய அரபு அமீரக அரசு பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களை கவுரவிக்க கோல்டன் விசா வழங்கி வருகிறது. இந்த விசா வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகள் ஐக்கிய அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவார்கள். ஏற்கனவே நடிகர்கள் கமல்ஹாசன்,… Read More »நடிகை லதாவுக்கு கோல்டன் விசா….. ஐக்கிய அரபு அமீரகம் கவுரவிப்பு

திருமணத்தன்று தப்பி ஓடிய மணமகன்…20 கி.மீ துரத்தி…. கரம்பிடித்த மணமகள்

உத்தர பிரதேச மாநிலம் பெரேலி பகுதியில் வசித்து வந்த  ஒரு ஜோடிக்கு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இருவரும் சுமார் இரண்டரை ஆண்டுகள் பழகி வந்தனர். இதனால் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.… Read More »திருமணத்தன்று தப்பி ஓடிய மணமகன்…20 கி.மீ துரத்தி…. கரம்பிடித்த மணமகள்

error: Content is protected !!