Skip to content

May 2023

திருச்சி ஏர்போட்டில் 21 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

திருச்சி விமான நிலையத்திற்கு இன்று சிங்கப்பூரில் இருந்து வந்த ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் வந்த ஆண்… Read More »திருச்சி ஏர்போட்டில் 21 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

ஆழியார் வால்பாறை சாலையில் குட்டிகளுடன் யானை கூட்டம் உலா..

ஆனைமலை புலிகள் காப்பதற்கு உட்பட்ட பொள்ளாச்சி வனசரக பகுதியில் புலி, மான், வரையாடு, காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் உணவு மற்றும் தண்ணீருக்காக வனவிலங்குகள் வனத்தை விட்டு… Read More »ஆழியார் வால்பாறை சாலையில் குட்டிகளுடன் யானை கூட்டம் உலா..

200 சிங்கப்பூர் தமிழ் இளைஞர்களுக்கு கலாச்சார பயிற்சி…

புலம்பெயர்ந்து வாழும் இளைஞர்களை தாய்த் தமிழ்நாட்டின் மரபின் வேர்களோடு உள்ள தொடர்பை புதுபிக்கும் வண்ணமும் தமிழ் கலை பண்பாடு மற்றும் கலாச்சாரத்தினை அயலகத் தமிழர்களிடையே பரிமாற்றம் செய்யும் வகையிலும் கலாச்சார பரிமாற்ற சுற்றுலா திட்டம்… Read More »200 சிங்கப்பூர் தமிழ் இளைஞர்களுக்கு கலாச்சார பயிற்சி…

அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு…

இன்றைய தினம் அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் எரிசக்தித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா… Read More »அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு…

மன்னார்குடி ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி கோயிலில் நடிகர் பிரபு சாமி தரிசனம்…..

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, புதுபாலம், அங்காளபரமேஸ்வரி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் வழிபடும் பக்தர்கள் நினைத்த காரியங்களை கைகூடும் என்பதால் வேண்டுதலை நிறைவேற்ற பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தி வழிபாடு செய்து வருவது… Read More »மன்னார்குடி ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி கோயிலில் நடிகர் பிரபு சாமி தரிசனம்…..

நாடாளுமன்ற திறப்பு விழாவில் அதிமுக பங்கேற்பு…

நாடாளுமன்ற புதிய கட்டடத் திறப்பு விழாவில் அதிமுக பங்கேற்பது உறுதி செய்யபட்டுள்ளது.மே 28ல் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு நிகழ்ச்சியில் அதிமுக பங்கேற்பது உறுதியானது.  28ம் தேதி நடைபெறும் திறப்பு விழாவில் அதிமுக சார்பில்… Read More »நாடாளுமன்ற திறப்பு விழாவில் அதிமுக பங்கேற்பு…

அமெரிக்காவில் லாரி மீது 5 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து… 3 பேர் பலி…

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலையில் நள்ளிரவு நேரம் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. சன்னிவேல் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் நிலைதடுமாறி சாலை நடுவே… Read More »அமெரிக்காவில் லாரி மீது 5 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து… 3 பேர் பலி…

அரசு பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை… திருச்சி அருகே பரிதாபம்..

திருச்சி மாவட்டம் குண்டூர் அய்யனார் நகர் 3வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் மோகன ராஜன்(46). இவர் மாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மோகன… Read More »அரசு பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை… திருச்சி அருகே பரிதாபம்..

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் ரூ.66 லட்சம் காணிக்கை….

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் இன்று காலை திருக்கோயில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டது. அதில் ரொக்கம் ரூபாய் 66,05011 , லட்சம் தங்கம் -201 கிராம்… Read More »ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் ரூ.66 லட்சம் காணிக்கை….

லிவிங் டு கெதர் பயங்கரம்… காதலியின் கழுத்தை நெரித்து கொன்ற காதலன்…

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ளது ஜெகதம்பா பகுதி. இங்கு வசித்து வருபவர் சிராவணி இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குண்டூரை சேர்ந்தவர் இவரது கணவர். ஆரம்பத்தில் மகிழ்ச்சியாகவே வாழ்க்கையை நடத்தி… Read More »லிவிங் டு கெதர் பயங்கரம்… காதலியின் கழுத்தை நெரித்து கொன்ற காதலன்…

error: Content is protected !!