Skip to content

May 2023

தென்மேற்கு பருவமழை…. அந்தமானில் 2 நாளில் தொடங்கும்

கடந்த 2 மாதங்களாக கோடை வெயில் வாட்டி வதைத்தது. வீசிய காற்று அனலாக இருந்தது.  மக்கள் கடுமையான துயரங்களை அனுபவித்தனர். இந்த நிலையில் டில்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் நேற்று வானிலையில் மாற்றம் ஏற்பட்டது.… Read More »தென்மேற்கு பருவமழை…. அந்தமானில் 2 நாளில் தொடங்கும்

நாடாளுமன்றம் திறப்பு விழா…. உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

டில்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற வளாக திறப்பு விழா வரும் 28ம் தேதி காலை நடக்கிறது. இந்த வளாகத்தை பிரதமர் மோடி திறக்கிறார்.  நாடாளுமன்ற வளாகத்தை இந்தியாவின் உயர் பதவியில் இருக்கும் ஜனாதிபதியைக்கொண்டு தான்… Read More »நாடாளுமன்றம் திறப்பு விழா…. உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

ஐபிஎல்…..லக்னோ வெளியேற்றம்….மும்பை வீரர் ஆகாஷ் அபார பந்து வீச்சு

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 81 ரன்கள்… Read More »ஐபிஎல்…..லக்னோ வெளியேற்றம்….மும்பை வீரர் ஆகாஷ் அபார பந்து வீச்சு

பாரதிராஜா நடிப்பில் உருவாகும் ‘மார்கழி திங்கள்’… ஷூட்டிங் துவங்கியது…

மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் உருவாகும் ‘மார்க்கழி திங்கள்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. முன்னணி இயக்குனராக பாரதிராஜா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ‘மார்க்கழி திங்கள்’. இந்த படத்தை பாரதிராஜாவின் மகன் மனோஜ் இயக்கி… Read More »பாரதிராஜா நடிப்பில் உருவாகும் ‘மார்கழி திங்கள்’… ஷூட்டிங் துவங்கியது…

நாடாளுமன்ற திறப்பு விழா ….. பிரதமரிடம் செங்கோல் வழங்குகிறார்… திருவாவடுதுறை தம்பிரான்

தமிழகத்தில்  புதிய மன்னர்கள் முடிசூடும்போது   ராஜகுருவாக இருப்பவர்கள், மன்னருக்கு செங்கோல் அளித்து ஆசீர்வாதம் செய்வார்கள். இது தமிழகத்தில் தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்ட மரபு. இந்த நிலையில் 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15ல் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கப்படும்… Read More »நாடாளுமன்ற திறப்பு விழா ….. பிரதமரிடம் செங்கோல் வழங்குகிறார்… திருவாவடுதுறை தம்பிரான்

மாநகராட்சி மாதிரி உயர்நிலைப்பள்ளிக்கான புதிய கட்டுமான பணிகள்…அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்…..

தமிழகத்தில் மாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது செயல்பட்டு வரும் மாநகராட்சி பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு… Read More »மாநகராட்சி மாதிரி உயர்நிலைப்பள்ளிக்கான புதிய கட்டுமான பணிகள்…அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்…..

உத்தமர் கோயிலில் தேரோட்ட விழாவை முன்னிட்டு கொடியேற்றம்…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் உள்ள அருள்மிகு உத்தமர் கோயிலில் வைகாசி தேரோட்ட விழாவை முன்னிட்டு கொடியேற்ற விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 108 திவ்ய தேசங்களில் மூன்றாவது திவ்யதேச… Read More »உத்தமர் கோயிலில் தேரோட்ட விழாவை முன்னிட்டு கொடியேற்றம்…

பஞ்சப்பூரில் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணியை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு…

திருச்சியில் ரூபாய் 420 கோடி மதிப்பீட்டில் திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலை உள்ள பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு… Read More »பஞ்சப்பூரில் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணியை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு…

திருச்சி அருகே புதிய ரேசன் கடையை எம்எல்ஏ கதிரவன் திறந்து வைத்தார் ….

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரமங்கலம் ஊராட்சியில் உள்ள மணியம்பட்டி கிராமத்தில் ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாய விலைக் கடையை எம்எல்ஏ கதிரவன் நேற்று திறந்து வைத்தார். பெரமங்கலம் ஊராட்சியில் உள்ள… Read More »திருச்சி அருகே புதிய ரேசன் கடையை எம்எல்ஏ கதிரவன் திறந்து வைத்தார் ….

சுற்றுலா பஸ் முன் சென்ற கார் மீது மோதி விபத்து… 18 பேர் காயம்….

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் பேருந்து நிறுத்ததில் தற்போது மேம்பாலம் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சர்வீஸ் ரோட்டில் இருந்து சென்னை செல்லும் வாகனங்கள் பாலத்திற்கு கீழே செல்லும் படி வழி மாற்றம் செய்யப்பட்டு… Read More »சுற்றுலா பஸ் முன் சென்ற கார் மீது மோதி விபத்து… 18 பேர் காயம்….

error: Content is protected !!