Skip to content

May 2023

ஜெயகொண்டம் அருகே ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்… கோலாகலம்..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அணை குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று பல ஆண்டுகள் ஆகிறது.  இந்நிலையில் கடந்த 22-ம்தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கி தொடர்ந்து… Read More »ஜெயகொண்டம் அருகே ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்… கோலாகலம்..

தமிழ்நாட்டில் அத்துமீறும் அமுல்…. தடுத்து நிறுத்தக்கோரி முதல்வர் கடிதம்

தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் போல, குஜராத் மாநிலத்தின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனம் அமுல். இது இந்தியா முழுவதும் பிரசித்தம்.  தற்போது அமுல் நிறுவனம் தமிழ்நாட்டில்  வட மாவட்டங்களில் பால் கொள்முதல் செய்யத் தொடங்கி… Read More »தமிழ்நாட்டில் அத்துமீறும் அமுல்…. தடுத்து நிறுத்தக்கோரி முதல்வர் கடிதம்

சித்தராமையாவுக்கு கொலை மிரட்டல்….. பாஜ மாஜி அமைச்சர் மீது வழக்கு

கர்நாடக பா.ஜ.க. முன்னாள் மந்திரி அஸ்வத் நாராயண் இந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்த பொதுகூட்டத்தில் மக்களிடம் பேசும்போது, 17-ம் நூற்றாண்டில் மைசூரு ஆட்சியாளர் திப்பு சுல்தானை ஒக்கலிக சமூக தலைவர்களான உரி கவுடா மற்றும்… Read More »சித்தராமையாவுக்கு கொலை மிரட்டல்….. பாஜ மாஜி அமைச்சர் மீது வழக்கு

கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் ..நர்ஸ் 6 துண்டுகளாக வெட்டிக்கொலை…

தெலுங்கானாவில் கொடுத்த கடனை திருப்பி கேட்ட செவிலியர் 6 துண்டுகளாக வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். ஐதராபாத் மலக்பேட் மூசி நதியில் கடந்த 17ம் தேதி தலை மட்டும் தனியாக கிடந்ததை பார்த்து பொதுமக்கள்… Read More »கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் ..நர்ஸ் 6 துண்டுகளாக வெட்டிக்கொலை…

இடமாற்றம்…. எஸ்ஐ தற்கொலை முயற்சி…. பரபரப்பு

சிவகங்கை மாவட்டம், சாலைகிராமம் காவல்நிலைய எஸ்ஐ பிரிட்டோ தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். போலீஸ் ஸ்டேசனில் தற்கொலைக்கு முயன்ற எஸ்ஐ பிரிட்டோவை சக போலீசார்கள் காப்பாற்றி மருத்துவமனையில்  அனுமதித்தனர்.  சட்டவிரோத மது விற்பனைக்கு உடந்தையாக… Read More »இடமாற்றம்…. எஸ்ஐ தற்கொலை முயற்சி…. பரபரப்பு

3 ஆபரேஷன்…..இப்படியும் ஒரு கொடூரம்…. மனைவி மீது கணவன் போலீசில் புகார்

மத்திய பிரதேச மாநிலம்  மொர்ரேனா ஜவுரா தாலுகாவிற்கு உட்பட்ட உம்மத்கர் பன்சி கிராமத்தை சேர்ந்தவர் ரகுராஜ் குஷ்வாஹா. இவர் அங்குள்ள மாவட்ட போலீஸ் போலீஸ் சூப்பிரெண்டு சைலேந்திர சிங் சவுகானிடம் புகார் மனு ஒன்றை… Read More »3 ஆபரேஷன்…..இப்படியும் ஒரு கொடூரம்…. மனைவி மீது கணவன் போலீசில் புகார்

பழனி முருகன் கோவில் உண்டியலில் விழுந்த தாலி செயின்…. அடுத்து நடந்த விநோதம்…

பழனி முருகன் கோவிலில் கேராளவைச் சேர்ந்த சங்கீதா என்ற பெண் துளசி மாலையை கழற்றி உண்டியலில் செலுத்தும் போது 1-3/4 தங்கச் சங்கிலி தவறுதலாக உண்டியலில் விழுந்துவிட்டது. அப்பெண்ணின் ஏழ்மை நிலையை கருதி அறங்காவலர்குழு தலைவர்… Read More »பழனி முருகன் கோவில் உண்டியலில் விழுந்த தாலி செயின்…. அடுத்து நடந்த விநோதம்…

திருச்சியை சேர்ந்தவர் நாகூரில் மரணம்…… உறவினர்களுக்கு போலீசார் வேண்டுகோள்

திருச்சி, சந்தப்பேட்டை தெருவை சேர்ந்தவர் முஹம்மது ஹசம்(75).  இவர் உடல்நிலை சரியில்லாமல் நாகூர் அரசு மருத்துவமனையில் இறந்து விட்டார். அவரது உடல் நாகூர் அரசு மருத்துவமனையில் உள்ளது. அவர் உயிரோடு இருக்கும் போது அவரது… Read More »திருச்சியை சேர்ந்தவர் நாகூரில் மரணம்…… உறவினர்களுக்கு போலீசார் வேண்டுகோள்

வீடு புகுந்து டிரைவருக்கு கத்திக்குத்து……திருச்சி, தந்தை மகனுக்கு தலா 7 ஆண்டு சிறை….

திருச்சி விமான நிலையம், பெரியார் நகரை சேர்ந்தவர் சரவணக்குமார் (43) கார் டிரைவர்,   விமான நிலையம் காந்திநகரை சேர்ந்த பாஸ்கர் (35), அவரது தந்தை உபகாரன் (59) ஆகியோர் கடந்த 2019-ம் ஆண்டு சரவணக்குமாரின்… Read More »வீடு புகுந்து டிரைவருக்கு கத்திக்குத்து……திருச்சி, தந்தை மகனுக்கு தலா 7 ஆண்டு சிறை….

ஸ்கூல் பஸ் மீது கார் மோதி 5 பக்தர்கள் பலி….

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா கரிவலம்வந்தநல்லூரைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவருடைய மகன் குருசாமி (45). விவசாயியான இவர் நேற்று காலையில் தன்னுடைய குடும்பத்தினருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு காரில் சென்றார். பின்னர் அங்கு சாமி தரிசனம்… Read More »ஸ்கூல் பஸ் மீது கார் மோதி 5 பக்தர்கள் பலி….

error: Content is protected !!