Skip to content

May 2023

பாஜக அரசை அகற்றி இந்தியாவை பாதுகாப்போம் ….. கம்யூ. நடைபயணம்…. எம்.எல்.ஏ. துவக்கிவைத்தார்

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் மருது தலைமையில் பாஜக அரசை அகற்றி இந்தியாவை பாதுகாப்போம் என்று நாடு தழுவிய நடை பயணம் துவக்க விழா நடைபெற்றது.… Read More »பாஜக அரசை அகற்றி இந்தியாவை பாதுகாப்போம் ….. கம்யூ. நடைபயணம்…. எம்.எல்.ஏ. துவக்கிவைத்தார்

கணவருடன் தகராறு…பெண் தீக்குளித்து தற்கொலை….

சென்னை புதுவண்ணாரப்பேட்டை கிராஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் அசோகன் (62). இவருடைய மனைவி நாகேஸ்வரி (57). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் செய்து வைப்பது தொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு… Read More »கணவருடன் தகராறு…பெண் தீக்குளித்து தற்கொலை….

டேட்டிங் சென்றபோது நடிகர் கொடுத்த தொல்லை… நடிகை ஹன்சிகா பகீர் பேட்டி

தமிழ், தெலுங்கு, கன்னட திரைஉலகில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் ஹன்சிகா மோத்வானி. இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த பின்னரும் தனது கவர்ச்சிப் படங்களை சமூக வலைத்தளங்களில் பரவ விட்டு ரசிகர்களை… Read More »டேட்டிங் சென்றபோது நடிகர் கொடுத்த தொல்லை… நடிகை ஹன்சிகா பகீர் பேட்டி

11 என்ஜினீயரிங் கல்லூரியில் தமிழ் வழி பிரிவு நிறுத்தம்….. உத்தரவு திடீர் வாபஸ்

அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. * வரும் கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு 11… Read More »11 என்ஜினீயரிங் கல்லூரியில் தமிழ் வழி பிரிவு நிறுத்தம்….. உத்தரவு திடீர் வாபஸ்

திருச்சி அருகே வாழைக்கு மருந்து அடித்த வாலிபர் மின்சாரம் தாக்கி பலி…

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே கடியாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த மதியழகன் மகன் அருண்குமார்(30). இவர் வாழை விவசாயம் செய்து வந்தார். நேற்று காலை அருண்குமார் வாழைக்கு பூச்சி மருந்து அடித்துக் கொண்டிருந்தார் , அப்போது… Read More »திருச்சி அருகே வாழைக்கு மருந்து அடித்த வாலிபர் மின்சாரம் தாக்கி பலி…

டில்லி மாஜி மந்திரி…..திகார் சிறையில் மயக்கம் போட்டு விழுந்தார்

டில்லியில் ஆம் ஆத்மி கட்சியில் சுகாதார துறை மந்திரியாக இருந்தவர் சத்யேந்திர ஜெயின். இதுதவிர உள்துறை, மின்சாரம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி உள்ளிட்ட இலாகாக்களையும் கவனித்து வந்தார். கடந்த 2022ம் ஆண்டு மே 30-ந்தேதி,… Read More »டில்லி மாஜி மந்திரி…..திகார் சிறையில் மயக்கம் போட்டு விழுந்தார்

குளித்தலை அருகே ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…

கரூர், குளித்தலை அருகே மேட்டுப்பட்டியில் ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கட்டாணிமேட்டில் ஸ்ரீ காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவிலை புனரமைத்து கும்பாபிஷேக விழா நடத்துவது… Read More »குளித்தலை அருகே ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…

கோவை மாநகராட்சி சார்பில் சிறப்பு சொத்து வரி திருத்த முகாம். …

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் சரவணம்பட்டி பகுதியில் வார்டு எண் 4,10,11,21 ஆகிய நான்கு வார்டுகளுக்கு உட்பட்ட பகுதி பொதுமக்களுக்கா சிறப்பு சொத்து வரி திருத்த முகாம் நடைபெற்று வருகிறது. இம்முகாமில் சொத்து வரி… Read More »கோவை மாநகராட்சி சார்பில் சிறப்பு சொத்து வரி திருத்த முகாம். …

நாடாளுமன்ற விழா… எதிர்க்கட்சிகள் பங்கேற்க வேண்டும்… மத்திய அமைச்சர் நிர்மலா வேண்டுகோள்

டில்லியில் வரும் 28 ம் தேதி திறக்கப்பட உள்ள புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியிடம் இருந்து சுதந்திரம் பெற்றதை குறிக்கும் வகையில் மவுண்ட் பேட்டன் பிரபுவிடம் இருந்து நேருவிற்கு செங்கோல்… Read More »நாடாளுமன்ற விழா… எதிர்க்கட்சிகள் பங்கேற்க வேண்டும்… மத்திய அமைச்சர் நிர்மலா வேண்டுகோள்

5வயதில் வலது கையை இழந்த பெண் சிவில் சர்வீஸஸ் தேர்வில் சாதனை

கேரளாவை சேர்ந்த  தம்பதி கே. புகாரி மற்றும் சஜீனா பீவி. புகாரி, காட்டன் ஹில் அரசு உயர்நிலை பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்த தம்பதியின் 2-வது மகள் அகிலா (வயது 28). … Read More »5வயதில் வலது கையை இழந்த பெண் சிவில் சர்வீஸஸ் தேர்வில் சாதனை

error: Content is protected !!