Skip to content

May 2023

அரசு கலைக்கல்லூரி மாணவர் சேர்க்கை……தரவரிசைப்பட்டியல் வெளியீடு

12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 8 ம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை… Read More »அரசு கலைக்கல்லூரி மாணவர் சேர்க்கை……தரவரிசைப்பட்டியல் வெளியீடு

விழுப்புரம் கலெக்டர் ஆபீசில் … மாஜி சாராய வியாபாரி குடும்பத்தோடு தற்கொலை முயற்சி

விழுப்புரம் மாவட்டம்  செஞ்சி அருகே களையூரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (45). இவர் இன்று காலை தனது தாய், மனைவி, ஒரு மகன், 3 மகள்கள் என 6 பேருடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். … Read More »விழுப்புரம் கலெக்டர் ஆபீசில் … மாஜி சாராய வியாபாரி குடும்பத்தோடு தற்கொலை முயற்சி

நாடாளுமன்ற திறப்பு விழா.. பிஜூ ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங் பங்கேற்பு

நாடாளுமன்ற திறப்பு விழா வரும் 28ம் தேதி  நடக்கிறது. பிரதமர் மோடி இதனை திறந்து வைக்கிறார்.  ஜனாதிபதியை கொண்டு தான் நாடாளுமன்றத்தை திறந்து வைக்க வேண்டும் என்று  திமுக, காங்கிரஸ் உள்பட 19 கட்சிகள்… Read More »நாடாளுமன்ற திறப்பு விழா.. பிஜூ ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங் பங்கேற்பு

டில்லி திகார் சிறை பாத்ரூமில் மீண்டும் தவறி விழுந்த மாஜி அமைச்சர்..

டில்லியின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சிறையில் உள்ள குளியலறையில் சத்யேந்தர் ஜெயின் இன்று திடீரென விழுந்தார். உடனடியாக அவரை… Read More »டில்லி திகார் சிறை பாத்ரூமில் மீண்டும் தவறி விழுந்த மாஜி அமைச்சர்..

புதுகையில் அமைச்சர் உதயநிதியை வரவேற்ற கலெக்டர்….

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின்  இன்று 25.05.2023  மாலை 04.00 மணியளவில்,  சட்டத்துறை அமைச்சர்  எஸ்.ரகுபதி,  சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்  சிவ.வீ.மெய்யநாதன்  ஆகியோர் முன்னிலையில்… Read More »புதுகையில் அமைச்சர் உதயநிதியை வரவேற்ற கலெக்டர்….

லால்குடியில் சாராயக்கடை சந்து….. பெயர் அதிரடியாக மாற்றம்

கடலூர் மாவட்டத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட கள்ளசாராய சாவு சம்பவத்தால் சாராயம் என்ற எழுத்தை படித்தாலே மக்களுக்கு  கோபமும் , அலர்ஜியும் ஏற்படுகிறது. இதன் காரணமாக திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சி   சாராயக்கடை சந்து… Read More »லால்குடியில் சாராயக்கடை சந்து….. பெயர் அதிரடியாக மாற்றம்

கோவையில் தொழிலதிபரை தாக்கிய கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் கைது..

கோவை சரவணம்பட்டி விநாயகபுரம் முருகன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணி (எ) பெரியசாமி (50). இவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டின் அருகில் வளர்மதி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று… Read More »கோவையில் தொழிலதிபரை தாக்கிய கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் கைது..

திருச்சியில் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்… கோலாகலம்..

திருச்சி பொன்மலை C type பகுதியில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலயம் நூற்றாண்டு பழமையான ஆலயமாகும். ரயில்வே குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள இவ்வாலயம் வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அருளும்… Read More »திருச்சியில் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்… கோலாகலம்..

திருச்சி அருகே காயத்துடன் சிகிச்சை பெற்ற முன்னாள் ராணுவ வீரர் பலி…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அரியூர் ஊராட்சியில் உள்ள ஒத்தத் தெருவைச் சேர்ந்த கோவிந்தன். மகன் ரமேஷ் (45). இவர் முன்னாள் ரானுவ வீரர். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.… Read More »திருச்சி அருகே காயத்துடன் சிகிச்சை பெற்ற முன்னாள் ராணுவ வீரர் பலி…

100 நாள் வேலை திட்டதால் பல ஏக்கர் விவசாயம் பாதிப்பு… விவசாயிகள் வேதனை

தஞ்சாவூர் மாவட்டம் , பாபநாசம் சுற்றி உள்ள பகுதிகளான பட்டுக்குடி, வீரமாங்குடி மணலூர் உட்பட பல்வேறு கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கோடை சாகுபடியான மிளகாய், கத்தரிக்காய், வாழை, உளுந்து உட்பட பல்வேறு பயிர்களை… Read More »100 நாள் வேலை திட்டதால் பல ஏக்கர் விவசாயம் பாதிப்பு… விவசாயிகள் வேதனை

error: Content is protected !!