Skip to content

May 2023

சமயபுரம் கோவிலில் பெண் பக்தர் தவறவிட்ட பர்சை போலீசாரிடம் ஒப்படைத்த தொழிலாளி…

வேலூர் மாவட்டம், கம்பங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் 45 வயதான புஷ்பராணி. இவர் மற்றும் குடும்பத்தை சேர்ந்த 6 பேரும் நேற்று வேலூரில் இருந்து ஒரு காரில் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு தரிசனம் செய்வதற்காக வந்தனர்.… Read More »சமயபுரம் கோவிலில் பெண் பக்தர் தவறவிட்ட பர்சை போலீசாரிடம் ஒப்படைத்த தொழிலாளி…

வருமான வரி சோதனைக்கு போலீஸ் பாதுகாப்பு…. கரூர் எஸ்.பி பேட்டி

கரூரில் நடைபெறும் வருமானவரித்துறை சோதனையின்போது திமுக தொண்டரை ஐடி அதிகாரி தாக்கியது மற்றும் ஐடி அதிகாரி கார் கண்ணாடி உடைப்பு குறித்து   மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனமிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: வருமானவரி சோதனை குறித்து… Read More »வருமான வரி சோதனைக்கு போலீஸ் பாதுகாப்பு…. கரூர் எஸ்.பி பேட்டி

எனது வீட்டில் ஐடி சோதனை நடைபெறவில்லை…. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

கரூர், சென்னை, கோவை உள்பட  பல்வேறு இடங்களில்  இன்று வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.   மின்துறை அமைச்சர்  செந்தில் பாலாஜி வீடுகளிலும் சோதனை நடப்பதாக சில ஊடகங்களில் தகவல் வெளியானது. இது குறித்து… Read More »எனது வீட்டில் ஐடி சோதனை நடைபெறவில்லை…. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

ஆடிட்டரிடம் ரூ. 50 லட்சம் மோசடி செய்த திருச்சி கும்பல்…

சென்னை புரசைவாக்கம் ரித்தர்டன் சாலை சர்ச் லைன் பகுதியைச் சேர்ந்தவர் பவுன்குமார் (35). ஆடிட்டரான இவர் புதிய தொழில் தொடங்கும் ஆர்வத்தில் இருந்த வந்தார். அதற்காக பணம் முதலீடு செய்யவும் தயாராக இருந்தார். இதனை… Read More »ஆடிட்டரிடம் ரூ. 50 லட்சம் மோசடி செய்த திருச்சி கும்பல்…

ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்… அமைச்சர் இன்று அறிவிப்பு

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பின்,  ஜூன் 7ம் தேதி பள்ளிகள்(1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை)  திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஷ் இன்று அறிவித்து உள்ளார்.  ஏற்கனவே உள்ள… Read More »ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்… அமைச்சர் இன்று அறிவிப்பு

கோவை அருகே சூலக்கல் மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா… ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

கோவை , சூலக்கல் மாரியம்மன் கோயில் திருவிழா, கடந்த, 8-ம் தேதி திருத்தேர் முகூர்த்தக்கால் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து பூச்சாட்டு விழா, கிராம சாந்தி, வாஸ்து சாந்தி மற்றும் கம்பம் நடுதல், பூவோடு எடுத்தல்… Read More »கோவை அருகே சூலக்கல் மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா… ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

நீலகிரி டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி….போலீஸ் துப்பாக்கி சூடு

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே குந்தலாடி பகுதியில் இன்று அதிகாலை டாஸ்மாக் கடையில் இருவர் கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் பிடிக்க முயன்றபோது, கொள்ளையர்கள் கத்தியை கொண்டு போலீசாரை தாக்கியுள்ளனர். இதனை தொடர்ந்து… Read More »நீலகிரி டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி….போலீஸ் துப்பாக்கி சூடு

12 மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகள் விவரம்… தலைமை செயலாளர் அறிவிப்பு

சென்னையை தவிர மீதமுள்ள 37 மாவட்டங்களில், 25 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ளதையடுத்து விடுபட்ட 12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து, தலைமைச் செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்… Read More »12 மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகள் விவரம்… தலைமை செயலாளர் அறிவிப்பு

திருச்சி அருகே இளம் பெண்ணிற்கு வரதட்சணை கொடுமை… கணவர் கைது…..

திருச்சி மாவட்டம் , லால்குடி அருகே நகர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து இவரது மகள் 26 வயதான காவேரி இவருக்கு ராஜேந்திரன் என்ற அண்ணன் மட்டும் உள்ளார். இவரது தாய், தந்தை… Read More »திருச்சி அருகே இளம் பெண்ணிற்கு வரதட்சணை கொடுமை… கணவர் கைது…..

கோவையில் பெண் போலீசார்களுக்கு மாரத்தான் போட்டி…..

பெண்கள் காவல்துறையில் இணைந்து 50 ஆண்டுகள் நிறைவானதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பெண் காவலர்களுக்காக பல்வேறு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று கோவை மாநகர காவல் துறை சார்பில் மாரத்தான் போட்டி… Read More »கோவையில் பெண் போலீசார்களுக்கு மாரத்தான் போட்டி…..

error: Content is protected !!