Skip to content

May 2023

திருச்சியில் கலெக்டர் முன்னிலையில் பேரிடர் கால மீட்பு குறித்த பயிர்சி….

திருச்சிமாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தேசிய பேரிடர் மீட்புப் படையின் சார்பில், தேசிய பேரிடர் மீட்புப் படை துணைத் தலைவர் சங்கரபாண்டியன் மற்றும் குழுவினரின், நிலநடுக்கம் ஏற்பட்டு இடிந்த கட்டிடங்களுக்கு இடையே சிக்கிய நபர்களை… Read More »திருச்சியில் கலெக்டர் முன்னிலையில் பேரிடர் கால மீட்பு குறித்த பயிர்சி….

கரூரில் ஐடி சோதனை…. பலத்த போலீஸ் பாதுகாப்பு

தமிழ்நாடு முழுவதும் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் மற்றும் மின்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கரூர்,… Read More »கரூரில் ஐடி சோதனை…. பலத்த போலீஸ் பாதுகாப்பு

சத்யேந்திர ஜெயினுக்கு 6 வார ஜாமீன்…உச்சநீதிமன்றம் உத்தரவு

நிதி மோசடி மற்றும் ஹவாலா உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர்பாக டில்லி முன்னாள் சுகாதாரத்தூறை மந்திரி சத்யேந்திர ஜெயின் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று முன் தினம் குளியலறையில் வழுக்கி விழுந்ததில் காயம்… Read More »சத்யேந்திர ஜெயினுக்கு 6 வார ஜாமீன்…உச்சநீதிமன்றம் உத்தரவு

ஆஷிஷ் வித்யார்த்தி 2ம் திருமணம்…. தீங்கு விளைவிக்கும்…. முதல் மனைவி உருக்கம்

பிரபல நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி. 60 வயதான இவர்,  அசாமை சேர்ந்த ரூபாலி பருவா என்ற பெண்ணை நேற்று இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஆஷிஷ் வித்யார்த்தி 11 மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில்… Read More »ஆஷிஷ் வித்யார்த்தி 2ம் திருமணம்…. தீங்கு விளைவிக்கும்…. முதல் மனைவி உருக்கம்

நாடாளுமன்ற திறப்பு வழக்கு….. தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

புதிதாக கட்டப்பட்டுள்ள  நாடாளுமன்றம் வரும் 28ம் தேதி  திறக்கப்படுகிறது. இதை பிரதமர் மோடி திறக்கிறார்.  இதற்கு காங்கிரஸ், திமுக, கம்யூ உள்ளிட்ட 20 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. புதிய நாடாளுமன்றத்தை ஜனாதிபதி தான்… Read More »நாடாளுமன்ற திறப்பு வழக்கு….. தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

ஒசாகா மாகாண முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு..

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  இன்று (26.05.2023) ஜப்பான் நாட்டின், ஒசாகா மாகாணத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு, தமிழ்நாட்டில் முதலீடுகள் மேற்கொள்ளவும், சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில்… Read More »ஒசாகா மாகாண முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு..

தூத்துக்குடி பெரியசாமி நினைவு தினம்…. எம்.பி.கனிமொழி, அமைச்சர் நேரு அஞ்சலி

தூத்துக்குடி மாவட்ட  திமுக  செயலாளராக பணியாற்றி,தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து மறைந்த என்.பெரியசாமியின் 6வது ஆண்டு நினைவு தினம் இன்று (26/05/2023) அனுசரிக்கப்பட்டது. தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட… Read More »தூத்துக்குடி பெரியசாமி நினைவு தினம்…. எம்.பி.கனிமொழி, அமைச்சர் நேரு அஞ்சலி

ஒசாகா மாகாண துணை கவர்னர் – முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு…

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஜப்பான் நாட்டில் ஒசாகா மாகாணத்தில் ஜப்பான் நாட்டின் பல்வேறு நிறுவனங்களின் முதன்மை அலுவலர்களுடனான மதிய உணவுடன் கூடிய சந்திப்பு நிகழ்வில்  பங்கேற்றார். அப்போது ஒசாகா மாகாணத்தின் துணை கவர்னர் … Read More »ஒசாகா மாகாண துணை கவர்னர் – முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு…

கரூரில் சுவர் ஏறிக்குதித்து சென்ற வருமானவரித்துறை அதிகாரிகள்…. வீடியோ

கரூர் மாவட்டத்தில் பல்வேறு  இடங்களில் இன்று காலை 6.30 மணி முதல்  வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். கரூர் ஆண்டாங்கோவில் புதூர் பகுதியில் அமைந்துள்ள மின்சாரத் துறை அமைச்சர்  செந்தில் பாலாஜியின் நண்பரான… Read More »கரூரில் சுவர் ஏறிக்குதித்து சென்ற வருமானவரித்துறை அதிகாரிகள்…. வீடியோ

கரூரில் ஐடி சோதனை….. நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருக்கும் போது அவருடைய அமைச்சரவையில் உள்ள அமைச்சர் ஒருவரின் சகோதரர்  வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில்… Read More »கரூரில் ஐடி சோதனை….. நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

error: Content is protected !!