Skip to content

May 2023

2006க்கு பிறகு …1 அடி நிலம் கூட நான் வாங்கியதில்லை…. அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

தமிழ்நாடு முழுவதும் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது… Read More »2006க்கு பிறகு …1 அடி நிலம் கூட நான் வாங்கியதில்லை…. அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

டாடா இயக்குநருடன் கூட்டணி அமைத்த துருவ் ….

தமிழ் சினிமாவில் இளம் நடிகராக கலக்கி வருபவர் நடிகர் துருவ் விக்ரம். நடிகர் விக்ரமின் மகனான இவர், தெலுங்கில் சூப்பர் ஹிட்டடித்த அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான ஆதித்ய வர்மா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.… Read More »டாடா இயக்குநருடன் கூட்டணி அமைத்த துருவ் ….

மயிலாதுறையில் செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்தை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்…

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் இன்று மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுப்பணித்துறை வேளாண்துறை மின்சார துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள்… Read More »மயிலாதுறையில் செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்தை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்…

திருச்சி மாநகரில் காணாமல் போன 241 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு…

திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று கடந்த 2022-2023 நிதிஆண்டில் காணாமல் போன 169 செல்போன்களும், 2023-2024 நடப்பாண்டில் 72 செல்போன்களும் மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்களிடம் பேசிய காவல்துறை ஆணையர்… Read More »திருச்சி மாநகரில் காணாமல் போன 241 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு…

வருமான வரி அதிகாரிகள் 4 பேர் கரூர் ஆஸ்பத்திரியில் அனுமதி…

கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனைக்கு சென்றனர். அப்போது ஒரு வீட்டில் அவர்கள் சுவர்ஏறிகுதித்து உள்ளே சென்றனர். இதனை பார்த்த  பொதுமக்கள் மற்றும் திமுகவினர், அவர்களை  ஏன் சுவர் ஏறி குதிக்கிறீர்கள் என… Read More »வருமான வரி அதிகாரிகள் 4 பேர் கரூர் ஆஸ்பத்திரியில் அனுமதி…

அண்ணாமலை தூண்டுதலில் ஐடி ரெய்டு…. ஆர்.எஸ்.பாரதி பேட்டி

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் வருமான வரிச் சோதனை குறித்து சென்னையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி  கூறியதாவது: சிபிஐ, வருமான வரி, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை வைத்து எதிர்க்கட்சிகளை மத்திய அரசு… Read More »அண்ணாமலை தூண்டுதலில் ஐடி ரெய்டு…. ஆர்.எஸ்.பாரதி பேட்டி

இங்கிலாந்து பிரதமர் வீட்டு கேட்டில் மோதிய மர்ம கார்…. போலீஸ் விசாரணை

இங்கிலாந்து நாட்டு பிரதமர் ரிஷி சுனக். இந்திய வம்சாவழியை சேர்ந்தவர்.  இவரது அதிகாரப்பூர்வ இல்லம் லண்டன் நகரில் எண் -10 டவுணிங் தெருவில் உள்ளது. இங்குள் ஒயிட் ஹவுஸ் என்ற பகுதியின் முதலாவது கேட்டில்… Read More »இங்கிலாந்து பிரதமர் வீட்டு கேட்டில் மோதிய மர்ம கார்…. போலீஸ் விசாரணை

குறைந்த விலையில் கட்டட கம்பி தருவதாக ஒப்பந்ததாரரிடம் மோசடி…

அரியலூர் புதிய மார்க்கெட் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன். கட்டிட ஒப்பந்தக்காரர் ஆவார். இவரிடம் இரண்டு மாதங்களுக்கு முன்பு தன் பெயர் முருகன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, கம்பி டீலர் என்றும், கட்டுமான பணிக்கு தேவையான… Read More »குறைந்த விலையில் கட்டட கம்பி தருவதாக ஒப்பந்ததாரரிடம் மோசடி…

கத்தி முனையில் பணம் பறித்த 2 பேர் கைது….

அரியலூர் மாவட்டம், இரும்புலிக்குறிச்சியைச் சேர்ந்தவர் பசுபதி என்கிற தமிழரசன்  . இவர் இரும்புலிக்குறிச்சியில் உள்ள முருகன் கோயில் முன்பு நின்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத இரு நபர்கள் அருகில் வந்து கத்தியை காட்டி மிரட்டி… Read More »கத்தி முனையில் பணம் பறித்த 2 பேர் கைது….

திருமணத்தை மறைத்து இளம்பெண்ணை ஏமாற்றி 2வது திருமணம் செய்த டிரைவர் கைது….

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள கல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன் ரங்கசாமி (29) டிராக்டர் டிரைவர். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியுள்ளது. இவர் டிராக்டர் டிரைவராக உள்ளார். இந்நிலையில் இவர்… Read More »திருமணத்தை மறைத்து இளம்பெண்ணை ஏமாற்றி 2வது திருமணம் செய்த டிரைவர் கைது….

error: Content is protected !!