Skip to content

May 2023

12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாட்டில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம்… Read More »12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…

இன்றைய ராசிபலன் -(27.05.2023)

சனிக்கிழமை: ( 27.05.2023 ) நல்ல நேரம்   : காலை:  7.30-8.30, மாலை: 4.30-5.30 இராகு காலம் :  09.00-10.30 குளிகை  :  06.00-07.30 எமகண்டம் :  01.30-03.00 சூலம் :  கிழக்கு சந்திராஷ்டமம்:  உத்திராடம், திருவோணம்.… Read More »இன்றைய ராசிபலன் -(27.05.2023)

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரகு தாத்தா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு…

கே ஜி எஃப்’ மற்றும் ‘காந்தாரா’ திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ் எனும் முன்னணி பட தயாரிப்பு நிறுவனம், நேரடியாக தமிழில் தயாரிக்கும் முதல் திரைப்படமான ‘ரகு தாத்தா’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு… Read More »கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரகு தாத்தா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு…

டாஸ்மாக் – திட்டங்கள் என்ன?…

டாஸ்மாக் – திட்டங்கள் என்ன? வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள் இருக்கும் பகுதிகளில் 100 மீட்டர் தொலைவிற்குள் கடைகள் இருக்கக்கூடாது என மாற்ற முடிவு. மாவட்ட வாரியாக வாட்சப் குழுக்கள் அமைத்து டாஸ்மாக் கடைகள்… Read More »டாஸ்மாக் – திட்டங்கள் என்ன?…

கள்ளச்சாராயம் தொடர்பாக போலீசாருக்கு துப்புக்கொடுத்தவர் கொலை… குற்றவாளியை கைது செய்யக் கோரி மறியல்…

தஞ்சாவூர் மாவட்டம்,  கும்பகோணம் அருகே நரசிங்கம்பேட்டை அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் தனபால்,32,. கொத்தனார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர். இந்நிலையில், தனபால் நேற்றுமுன்தினம் இரவு நரசிங்கம்பேட்டை கடைத்தெரு பகுதியில் தனது… Read More »கள்ளச்சாராயம் தொடர்பாக போலீசாருக்கு துப்புக்கொடுத்தவர் கொலை… குற்றவாளியை கைது செய்யக் கோரி மறியல்…

திருச்சி எல்பின் நிறுவனத்தின் முறைகேடு வழக்கில் விசிக கவுன்சிலர் கைது…

திருச்சி மன்னார்புரத்தில் செயல்பட்டு வந்த எல்பின் நிறுவனத்தின் முறைகேடு வழக்கில் விசிக கவுன்சிலர் பிரபாகரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தது காவல்துறை.

எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் பெண்….உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து….

விருதுநகர் மாவட்டம் ஜோயல் பட்டியை சேர்ந்த 34 வயது பெண்மணி முத்தமிழ்செல்வி. இவர் கணவர் குணசேகர். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளது. தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கத்தில் தங்கி  ஜப்பான் மொழி பயிற்றுவிப்பாளராக இருந்த… Read More »எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் பெண்….உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து….

காதல் விவகாரம்…கிணற்றிலிருந்து 16 வயது சிறுமியின் சடலம் மீட்பு…..

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சி சவாரி மேட்டை சேர்ந்தவர் தங்கராசு மகள் தேவிகா (16) 15 வருடங்களுக்கு முன்பே தந்தையை இழந்த இவர் தனது தாய் மற்றும் பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து… Read More »காதல் விவகாரம்…கிணற்றிலிருந்து 16 வயது சிறுமியின் சடலம் மீட்பு…..

டாஸ்மாக்கில் இனி விலைப்பட்டியல்…..

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டியில் கூறியதாவது…. மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் மதுபானங்களின் கூடுதல் விற்பனை விலைப் பட்டியல் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தெளிவாக தெரியும்படி மதுபானக் கடையின் முன்புறத்தில் வைக்கப்பட வேண்டும்.… Read More »டாஸ்மாக்கில் இனி விலைப்பட்டியல்…..

ஜப்பானில் கெத்து காட்டிய முதல்வர் ஸ்டாலின் …. படங்கள்…

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், சிங்கப்பூரில் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதையடுத்து, சிங்கப்பூரில் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த முதலமைச்சர் ஸ்டாலின் ஜப்பான் சென்றடைந்தார். ஜப்பான்… Read More »ஜப்பானில் கெத்து காட்டிய முதல்வர் ஸ்டாலின் …. படங்கள்…

error: Content is protected !!