Skip to content

May 2023

அரியலூரில் கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்…

அரியலூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 954 மி.மீ ஆகும். நடப்பு ஆண்டில் இம்மாதம் இது நாள் வரை 149.43 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு தேவையான 3083 மெ.டன்… Read More »அரியலூரில் கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்…

கேன்ஸ் விழாவில் மனைவியுடன் அட்லி….

2023-ஆம் ஆண்டிற்கான சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த மே 16-ஆம் தேதி தொடங்கிய இந்த விழா நாளையுடன் நிறைவுபெற உள்ளது. இந்த விழாவில் உலகம் முழுவதும் உள்ள ஏராளமான… Read More »கேன்ஸ் விழாவில் மனைவியுடன் அட்லி….

அரியலூரில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 கொள்ளையர்கள் கைது….

அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (26), என்பவர் வண்ணாங்குட்டை டாஸ்மாக் அருகே சென்று கொண்டிருந்தபோது, ஹோண்டா டியோ- இருசக்கர வாகனத்தில் மூன்று மர்ம நபர்கள் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து… Read More »அரியலூரில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 கொள்ளையர்கள் கைது….

தஞ்சை அருகே மூதாட்டியிடம் 7 பவுன் செயின் பறிப்பு….

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அரசு மருத்துவமனை சாலை அருகே பெரிய தம்பி நகரை சேர்ந்தவர் கலாவதி(67). இவர் தினமும் தனது வீட்டில் இருந்து அருகில் உள்ள தெருக்களுக்கு நடைபயிற்சி செய்வது வழக்கம். அதன்படி நேற்று… Read More »தஞ்சை அருகே மூதாட்டியிடம் 7 பவுன் செயின் பறிப்பு….

நீர்தேக்கத்தில் விழுந்த போன்…. 21 லட்சம் லிட்டர் தண்ணீரை வௌியேற்றிய அரசு அதிகாரி…

சத்தீஸ்கர் மாநிலம் கான்கேர் மாவட்டத்தில் உள்ள கொய்லிபேடா பகுதி உணவுத்துறை ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ராஜேஷ் விஸ்வாஸ். இவர் கடந்த மே 23 ஆம் தேதி கேர்கட்டா எனும் நீர்தேக்க பகுதியை சுற்றிப் பார்க்கச்… Read More »நீர்தேக்கத்தில் விழுந்த போன்…. 21 லட்சம் லிட்டர் தண்ணீரை வௌியேற்றிய அரசு அதிகாரி…

ராஜஸ்தானில் கனமழையால் 12 பேர் உயிரிழப்பு….

ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டத்தில், பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் மரங்கள் முறிந்து விழுந்ததுடன் பல இடங்களில் வீடுகள், மின்கம்பங்கள் சேதமடைந்தன. மேலும், இந்த கனமழைக்கு அப்பகுதியில் 12… Read More »ராஜஸ்தானில் கனமழையால் 12 பேர் உயிரிழப்பு….

தங்கம் விலை நிலவரம்….

தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.44,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,600க்கு விற்பனையாகிறது.   அதைபோல ஒரு கிராம் வெள்ளியின்… Read More »தங்கம் விலை நிலவரம்….

திருச்சியில் இளம்பெண் மாயம்….

திருச்சி மணிகண்டம் ,கொழுக்கட்டைகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராசு. இவருடைய மகள் கீதா (21). 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவர் தற்போது வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே… Read More »திருச்சியில் இளம்பெண் மாயம்….

திருச்சி அருகே சடலத்தை இடுகாட்டுக்கு எடுத்துச் செல்வதில் பாதை பிரச்சனை…

திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகே உள்ள வாளசிராமணி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் (48) . உடல்நலக் குறைவு காரணமாக  இறந்து போனார். இவரது சடலத்தை அடக்கம் செய்வதற்காக இவரது குடும்பத்தினரும், உறவினர்களும் அதற்கான வேலைகளை… Read More »திருச்சி அருகே சடலத்தை இடுகாட்டுக்கு எடுத்துச் செல்வதில் பாதை பிரச்சனை…

ஜப்பான் உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்..

தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று ஜப்பான் நாட்டி்ன ஒசாகாவில் அமைந்துள்ள கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை பார்வையிட்டார்.மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அந்நிறுவனத்தின் உயர் அலுவலர்களுடன் கலந்துரையாடினார் . இந்நிழக்ச்சியின் போது தொழில் ,… Read More »ஜப்பான் உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்..

error: Content is protected !!