Skip to content

May 2023

ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா…. பால்குடம் எடுத்து பக்தர்கள் ’நேர்த்திக்கடன்..

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தெற்கு மைலாடியில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா வெகு விமர்ச்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு வைகாசி திருவிழா கடந்த இரு நாட்களுக்கு… Read More »ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா…. பால்குடம் எடுத்து பக்தர்கள் ’நேர்த்திக்கடன்..

திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,620 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 10 ரூபாய் உயர்ந்து 5,630 விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 45,… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

தமிழகத்தில் 3 மருத்துவக்கல்லூரியின் அங்கீகாரம் ரத்து….

தமிழ் நாட்டின் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி,திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய 3 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக்… Read More »தமிழகத்தில் 3 மருத்துவக்கல்லூரியின் அங்கீகாரம் ரத்து….

திருச்சியில் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் நாளை மரக்கன்று வழங்கும் விழா…

மக்கள் சக்தி இயக்கத்தின் 36 வது ஆண்டு தொடக்க விழா முன்னிட்டு பொது மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா, திருச்சி பொன்மலையடிவாரம், பகுதியில் 28.05.23 ஞாயிறு காலை 10.00 மணிக்கு, மக்கள் சக்தி இயக்கம்… Read More »திருச்சியில் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் நாளை மரக்கன்று வழங்கும் விழா…

புதிய நாடாளுமன்ற திறப்பு விழா…டில்லி புறப்பட்ட ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம்…

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் மோடி மே 28-ஆம் தேதி திறந்துவைக்க உள்ளார். குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முதான் நாடாளுமன்றக் கட்டடத்தை திறந்துவைக்க வேண்டுமென வலியுறுத்தி 19 எதிர்கட்சிகள் கூட்டாக அறிக்கை வௌியிட்டது.  குடியரசுத்… Read More »புதிய நாடாளுமன்ற திறப்பு விழா…டில்லி புறப்பட்ட ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம்…

மீனவர்கள்-விவசாயிகளுக்கு முக்கியத்துவம் தரப்படும்…. நாகை கலெக்டர் பேட்டி….

கள்ளச்சாரய புழக்கத்தை தடுப்பதுடன், மீனவர்கள், விவசாயிகள் நலனுக்காக முக்கியத்துவம் கொடுத்து மக்கள் பணி தொடரும் ; நாகை மாவட்ட ஆட்சியராக புதிதாக பொறுப்பேற்ற ஜானி டாம் வர்கிஸ் பேட்டி. இராமநாதபுர மாவட்ட ஆட்சியராக இருந்து… Read More »மீனவர்கள்-விவசாயிகளுக்கு முக்கியத்துவம் தரப்படும்…. நாகை கலெக்டர் பேட்டி….

சிறையிலிருக்கும் பாஜ நிர்வாகி மீது நாகை எஸ்பியிடம் விசிக புகார்….

நாகை மாவட்டம் திருப்பூண்டி அரசு மருத்துவமனையில் கடந்த 24 ஆம் தேதி இரவு பணியில் இருந்த இஸ்லாமிய பெண் மருத்துவரை ஹிஜாபை கழற்ற சொல்லி அடாவடியில் ஈடுபட்டார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில்… Read More »சிறையிலிருக்கும் பாஜ நிர்வாகி மீது நாகை எஸ்பியிடம் விசிக புகார்….

2023 கேலோ இந்தியா போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த மத்திய அரசு ஒப்புதல்… முதல்வர் நன்றி..

சென்னை மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி  வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட பிரம்மாண்ட நிகழ்ச்சிகள், போட்டியாளர்களுக்கான பிரத்யேக ஏற்பாடுகள் என அனைத்தும் பாராட்டத்தக்கவையாக அமைந்தது. இதனைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல்… Read More »2023 கேலோ இந்தியா போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த மத்திய அரசு ஒப்புதல்… முதல்வர் நன்றி..

மனைவி தலையில் கல்லை போட்டு கொன்ற கணவன் குழந்தையுடன் மாயம்…

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த பாப்பம்பட்டியை சேர்ந்தவர் திருமூர்த்தி.   இவரின் மனைவி மாலதி.  காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.  கொத்தனார் வேலை செய்து வரும் திருமூர்த்தி… Read More »மனைவி தலையில் கல்லை போட்டு கொன்ற கணவன் குழந்தையுடன் மாயம்…

அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் உடன் இணையும் ராம் சரணின் வி மெகா பிக்சர்ஸ்..

நடிகர் ராம் சரணின் வி மெகா பிக்சர்ஸ் தனது முதல் படைப்பிற்காக அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் உடன் இணைகிறது. குளோபல் ஸ்டார் ராம் சரண் சமீபத்தில் தனது தயாரிப்பு நிறுவனமான ‘வி மெகா பிக்சர்ஸ்’-ஐ… Read More »அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் உடன் இணையும் ராம் சரணின் வி மெகா பிக்சர்ஸ்..

error: Content is protected !!