Skip to content

May 2023

திருச்சி அருகே பட்டப் பகலில் அண்ணன்-தம்பி வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை….

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள புள்ளம்பாடியில் உள்ள மனக்காடு பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் 48 வயதான பாலகிருஷ்ணன்.இவருடைய தம்பி 44 வயதான முருகேசன். இவர்கள் இருவரும் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வருகின்றனர். பாலகிருஷ்ணன்… Read More »திருச்சி அருகே பட்டப் பகலில் அண்ணன்-தம்பி வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை….

திருக்கருகாவூர் அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை கோவிலில் அம்பாள் திருக்கல்யாணம்…

தஞ்சை மாவட்டம், பாபநாசத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருக்கருகாவூர். இவ்வூரின் தென் கரையில் அமைந்துள்ளது அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை உடனுறை முல்லைவனநாத சுவாமி திருக்கோயில். திருக்கருகாவூர் என மக்களால் அழைக்கப் பெறும் இத்… Read More »திருக்கருகாவூர் அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை கோவிலில் அம்பாள் திருக்கல்யாணம்…

பெண்ணை கொன்று உடலை சாப்பிட்ட வாலிபர் ….. கொடூர நோயால் உயிரிழப்பு

ராஜஸ்தான் மாநிலம் சர்தானா கிராமத்தில் 60 வயதான சாந்திதேவி ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது வாலிபர் சுரேந்திரா தாக்கூர் (25) என்பவர் சாந்திதேவியை கல்லால் அடித்து கொலை செய்து உள்ளார்.  பின்னர் மூதாட்டியின் சதையை… Read More »பெண்ணை கொன்று உடலை சாப்பிட்ட வாலிபர் ….. கொடூர நோயால் உயிரிழப்பு

கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழா…2ம் தேதி லட்சினை வெளியிடுகிறார் முதல்வர்

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாள் ஜூன் 3-ந்தேதி வருகிறது. இந்த ஆண்டு கருணாநிதிக்கு நூற்றாண்டு விழா தொடங்குவதால் தி.மு.க. சார்பில் மிகப்பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும்… Read More »கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழா…2ம் தேதி லட்சினை வெளியிடுகிறார் முதல்வர்

பெரம்பலூர் தி.மு.க. மாவட்ட செயற்குழு கூட்டம்…. தீர்மானம் நிறைவேற்றம்…

தி.மு.க. பெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டம், பாலக்கரையில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட அவைத்தலைவர் அ.நடராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட கழகச்செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன் – பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர்… Read More »பெரம்பலூர் தி.மு.க. மாவட்ட செயற்குழு கூட்டம்…. தீர்மானம் நிறைவேற்றம்…

40வருடமாக வாடகை வீட்டில் தான் வசிக்கிறேன்… எல்லாம் போச்சு… நடிகை ஷகீலா வருத்தம்

நடிகை ஷகீலா தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடத்தில் ‘ஏ’கப்பட்ட படங்களில் நடித்தவர். ஒரு காலகட்டத்தில் மலையாளத்தில் பிரபல நடிகர்கள் நடித்த படங்களையே இவரது படம் வசூலில் தோற்கடித்த சம்பவங்களும் உண்டு.  ஷகீலாவுக்கு இன்று தமிழகத்தில்… Read More »40வருடமாக வாடகை வீட்டில் தான் வசிக்கிறேன்… எல்லாம் போச்சு… நடிகை ஷகீலா வருத்தம்

ஒற்றுமை யாத்திரையை தடுக்க முயன்ற பாஜக…..அமெரிக்காவில் ராகுல் பேச்சு

அமெரிக்காவில் மூன்று நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி இன்று சான்பிரான்சிஸ்கோ வந்தடைந்தார். அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது: இந்திய ஒற்றுமை யாத்திரையை தடுக்க பாஜக… Read More »ஒற்றுமை யாத்திரையை தடுக்க முயன்ற பாஜக…..அமெரிக்காவில் ராகுல் பேச்சு

பெண்ணை அடித்து கொன்று உடலை சாப்பிட்ட வாலிபர் பலி…

ராஜஸ்தான் மாநிலம் சர்தானா கிராமத்தில் 60 வயதான சாந்திதேவி ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது வாலிபர் சுரேந்திரா தாக்கூர் (25) என்பவர் சாந்திதேவியை கல்லால் அடித்து கொலை செய்துள்ளார். பின்னர் மூதாட்டியின் சதையை சாப்பிட்டு… Read More »பெண்ணை அடித்து கொன்று உடலை சாப்பிட்ட வாலிபர் பலி…

தருமபுர ஆதினத்தில் வைகாசி விழா…. ஞானபுரீஸ்வரர் கோயிலில் கொடியேற்றம்…

தருமபுரம் ஆதீனத்தில் 11 நாட்கள் நடைபெறும் வைகாசி பெருவிழாவில் விழாவின் முக்கிய நிகழ்வான 6-ஆம் தேதி திருக்கல்யாண வைபவமும், 8-ஆம் தேதி திருத்தேர் உத்ஸவமும், 9-ஆம் தேதி காலை காவிரியில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. 10-ஆம்… Read More »தருமபுர ஆதினத்தில் வைகாசி விழா…. ஞானபுரீஸ்வரர் கோயிலில் கொடியேற்றம்…

ரசிகரின் வீட்டில் நடிகர் சூரி…வீடியோ வைரல்…

தமிழ் திரையுலகின் நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது விடுதலை திரைப்படத்தின் மூலமாக நடிகராக உருவெடுத்துள்ள நடிகர் சூரி. இவர் மதுரை தத்தனேரி பகுதியில் உள்ள தனது ரசிகரான மஹதீர் என்பவரது தாயார் உடல் நலம்… Read More »ரசிகரின் வீட்டில் நடிகர் சூரி…வீடியோ வைரல்…

error: Content is protected !!