Skip to content

May 2023

அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் துணை அமைப்பாளர்கள் நேர்காணல் …

கோவை , பொள்ளாச்சியில் இன்று நடைபெற்ற கோவை தெற்கு மாவட்டக் கழக சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நேர்காணலை நடத்த வருகை தந்த கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர்  செந்தில்பாலாஜியை… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் துணை அமைப்பாளர்கள் நேர்காணல் …

கோவையில் சிஆர்பிஎப் படைவீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..

கோவை துடியலூர் அருகே கதிர்நாயக்கன் பாளையத்தில் சிஆர்பிஎப் முகாம் உள்ளது. இந்த படைப்பிரிவில் வீரராக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெகன்(32) பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை காவல்பணியில் இருந்த அவர் திடீரென தான்… Read More »கோவையில் சிஆர்பிஎப் படைவீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் சிறப்பு அம்சங்கள்… 

* புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மொத்த மதிப்பீடு ரூ.1250 கோடி. * 4 மாடிகளுடன் 65 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. * மக்களவையில் 888 எம்.பி.க்கள், மாநிலங்களவையில் 384 எம்.பி.க்கள் என… Read More »புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் சிறப்பு அம்சங்கள்… 

காவிரி ஆற்றில் பிளாஸ்டிக் குப்பைகள் சுத்தம் செய்த தன்னார்வ அமைப்பினர்….

திருச்சி மாநகராட்சியுடன் இணைந்து மா காவேரி தன்னார்வ அமைப்பு ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் காவிரி ஆற்றில் பிளாஸ்டிக் குப்பைகள் போன்றவற்றை தூய்மை செய்யும் பணியில் இன்று காலை ஈடுபட்டனர் – தன்னார்வர்கள், பள்ளி… Read More »காவிரி ஆற்றில் பிளாஸ்டிக் குப்பைகள் சுத்தம் செய்த தன்னார்வ அமைப்பினர்….

அக்னி நட்சத்திரம் நாளை முடிவடைகிறது..

சித்திரை மாதம் கடைசி வாரம் தொடங்கி, வைகாசி மாதம் முதல் வாரம் வரை உள்ள காலகட்டமே மிக அதிக வெப்பம் உள்ள காலமான அக்னிநட்சத்திரம் என்ற கத்திரி வெயில் எனப்படுகிறது. இந்த ஆண்டு சித்திரை… Read More »அக்னி நட்சத்திரம் நாளை முடிவடைகிறது..

பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்பு…

திருச்சி மாவட்டம், லால்குடி ரவுண்டானாவில் துவங்கி இருந்து சிவன் கோவில் கொடிக்கா தெரு நன்னிமங்கலம் மும்முடி சோலைபுரம் எல் அபிஷேகபுரம் மீன் கார தெரு பரமசிவபுரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுற்றி வந்து… Read More »பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்பு…

வருவாய் ஆய்வாளர் மீது கொலை வெறி தாக்குதல்… திருச்சியில் பரபரப்பு…

திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நரசிங்கபுரம் ஊராட்சியில் சட்ட விரோதமாக அனுமதி இன்றி செம்மண் அள்ளுவதாக துறையூர் வட்டாட்சியர் வனஜாவிற்கு ரகசிய தகவல் வந்தது தகவலின் அடிப்படையில் ரங்கநாதபுரத்தை சேர்ந்த வருவாய்… Read More »வருவாய் ஆய்வாளர் மீது கொலை வெறி தாக்குதல்… திருச்சியில் பரபரப்பு…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்கத் தேரோட்டம்…

திருச்சி மாவட்டம் சமயபுரம் கோவிலில், பக்தர்கள் நேர்த்திக் கடனை செலுத்த தங்க தேர் இழுப்பது வழக்கம். கோயில் உள்பிரகாரம் மற்றும் ராஜகோபுரம் இணைக்கும் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்ததால் கடந்த 2011 ம் ஆண்டு… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்கத் தேரோட்டம்…

ஒசாகாவில் புல்லட் ரயிலில் பயணம் செய்த முதல்வர் ஸ்டாலின்…

ஒசாகா நகரிலிருந்து டோக்கியோவுக்கு #BulletTrain-இல் பயணம் செய்தார். முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது… ஏறத்தாழ 500 கி.மீ தூரத்தை இரண்டரை மணிநேரத்திற்குள் அடைந்துவிடுவோம். உருவமைப்பில் மட்டுமல்லாமல் வேகத்திலும் தரத்திலும் #BulletTrain-களுக்கு இணையான இரயில் சேவை நமது… Read More »ஒசாகாவில் புல்லட் ரயிலில் பயணம் செய்த முதல்வர் ஸ்டாலின்…

எங்களுக்கு விடியல் கிடைக்குமா?… முதல்வருக்கு திருச்சி பத்திரிக்கையாளர்கள் பகிரங்க கடிதம்…

வணக்கம் முதல்வரே… தமிழகத்தை வளமாக்க நீங்கள் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தில் இருக்கிறீர்கள். உங்கள் தலையீடு அவசியம் என்பதால் தொந்தரவு செய்கிறோம்.மன்னியுங்கள். முதல்வரே உங்களுக்கு நினைவிருக்கிறதா… அய்யா கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்த 2008ம் ஆண்டு,… Read More »எங்களுக்கு விடியல் கிடைக்குமா?… முதல்வருக்கு திருச்சி பத்திரிக்கையாளர்கள் பகிரங்க கடிதம்…

error: Content is protected !!