Skip to content

May 2023

குஜராத்தில்……10ம் வகுப்பு ரிசல்ட்…..157 பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை

குஜராத் மாநிலத்தில் 10-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. இதில் ஒட்டுமொத்தத்தில் 64.62 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மாநிலத்தின் சூரத் மாவட்டத்தில் அதிகபட்சமாக 76 சதவீதம் பேர் தேர்ச்சி… Read More »குஜராத்தில்……10ம் வகுப்பு ரிசல்ட்…..157 பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை

ஜிஎஸ்எல்வி எப்.12 ……. சற்று நேரத்தில் விண்ணில் பாய்கிறது

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து, ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-12’ ராக்கெட்டை இன்று (திங்கட்கிழமை) காலை 10.42… Read More »ஜிஎஸ்எல்வி எப்.12 ……. சற்று நேரத்தில் விண்ணில் பாய்கிறது

இன்றுடன் விடைபெறுகிறது கத்திரி வெயில்…….

அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்தரி வெயில் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. கோடை காலத்தில் உக்கிரமான வெயில் இந்த காலத்தில்தான் பதிவாகும். அக்னி நட்சத்திரம் தொடங்கினாலும் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் இல்லாமலேயே இருந்தது.… Read More »இன்றுடன் விடைபெறுகிறது கத்திரி வெயில்…….

ஐபிஎல் இறுதிப்போட்டி…. இன்றும் மழை பெய்தால்….. குஜராத்துக்கே கோப்பை

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மகுடத்துக்கான இறுதிஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்சும் ஆமதாபாத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு மோதுவதாக இருந்தது.  ஆனால் ஆட்டம் தொடங்குவதற்கு ஒரு… Read More »ஐபிஎல் இறுதிப்போட்டி…. இன்றும் மழை பெய்தால்….. குஜராத்துக்கே கோப்பை

இன்றைய ராசிபலன் – 29.05.2023

இன்றைய ராசிப்பலன் – 29.05.2023 மேஷம் இன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் அமையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்களின்… Read More »இன்றைய ராசிபலன் – 29.05.2023

நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி..

கோவை மாவட்டம் ஆனைமலை திமுக கிழக்கு ஒன்றியம், இரமணமுதலிபுதூர் கிளை கழகம் சார்பில் கலைஞர் அரங்கம் புதியதாக கட்டப்பட்டுள்ளது. அரங்கினை தமிழக மின்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி திறந்து வைத்தார். … Read More »நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி..

ரவீந்திரநாத் எம்.பி.யின் ரூ.10 கோடி சொத்துக்கள் முடக்கம்..

சென்னையில் இயங்கி வரும் கல்லால் குழுமம் வரி ஏய்ப்பு மற்றும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இது தொடர்பாக கல்லால் குழுமம் மற்றும் அதன் இயக்குனர்கள் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார்… Read More »ரவீந்திரநாத் எம்.பி.யின் ரூ.10 கோடி சொத்துக்கள் முடக்கம்..

6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் நீலகிரி, கோவை, சேலம், நாமக்கல், திருச்சி மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

பெரம்பலூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சையிலிருந்து தப்பியவர் ஏரியில் சடலமாக மீட்பு…

பெரம்பலூர் சங்குப் பேட்டை பகுதி வெள்ளந்தாங்கி அம்மன் கோவில் ஏரியில் அதே பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் இன்று காலை சென்றிருந்த போது ஏரியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவரின்… Read More »பெரம்பலூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சையிலிருந்து தப்பியவர் ஏரியில் சடலமாக மீட்பு…

உலக பட்டினி தினம்…விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அன்னதானம்….

கரூர் மாவட்டம் விஜய் மக்கள் இயக்க அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி சார்பாக மே 28 உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பொன்னன் சத்திரம் பகுதியில் உள்ள சித்தார்த்தா முதியோர் காப்பகத்தில் உள்ள மக்களுக்கு அன்னதானம்… Read More »உலக பட்டினி தினம்…விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அன்னதானம்….

error: Content is protected !!