Skip to content

May 2023

கரூர் அருகே சூறைகாற்றுடன் திடீர் மழை… கொட்டகை விழுந்து ஆடுகள் பலி..

கரூர் மாவட்டம், புகழூர் தாலுகா, தென்னிலை  அடுத்த கூனம்பட்டி பகுதியில் வசிப்பவர் ரமேஷ் (38) விவசாயியான இவர், வீட்டின் அருகே கொட்டகை போட்டு அதன் மேல் தகர ஷீட் போட்டு அதில்  42ஆடுகள்  வளர்த்து… Read More »கரூர் அருகே சூறைகாற்றுடன் திடீர் மழை… கொட்டகை விழுந்து ஆடுகள் பலி..

2 மாட்டுவண்டிகளில் திருட்டுமணல்…. பெண்கள் உட்பட 7 பேர் மீது வழக்கு….

மயிலாடுதுறை மாவட்டம் , மணல்மேடு அருகே   கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள   பாப்பாக்குடியில்  மணல்மேடு காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஆனந்தராஜ் மற்றும் காவலர் செல்வமணி ஆகியோர் பாப்பாக்குடி திரெளபதை அம்மன் கோயில் பகுதிக்கு சென்றபோது… Read More »2 மாட்டுவண்டிகளில் திருட்டுமணல்…. பெண்கள் உட்பட 7 பேர் மீது வழக்கு….

திருச்சி……..உத்தமர் கோயில் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா….

திருச்சி  அடுத்த பிச்சாண்டார் கோயில்லில் உள்ள  அருள்மிகு உத்தமர் கோயிலில் வைகாசி தேரோட்ட விழாவையொட்டி 5 ம் நாள் பஞ்சமூர்த்திகள் ரிஷப வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. 108 திவ்ய தேசங்களில் மூன்றாவது திவ்யதேச… Read More »திருச்சி……..உத்தமர் கோயில் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா….

கார்கில் கதாநாயகன் மேஜர் சரவணன் நினைவு தினம்……அமைச்சர் கே.என்.நேரு மரியாதை…

1999 ம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் எதிரிகள் நால்வரை நேருக்கு நேர் சுட்டு வீழ்த்தி, தானும் வீரமரணமடைந்து, பாட்டாலிக்கின் கதாநாயகன் என்று பாராட்டப்பட்டு, வீர்சக்ரா விருது பெற்ற  திருச்சி மேஜர் சரவணனின் 24… Read More »கார்கில் கதாநாயகன் மேஜர் சரவணன் நினைவு தினம்……அமைச்சர் கே.என்.நேரு மரியாதை…

ஆமதாபாத் ரயில்வே ஸ்டேசனில் ஓய்வெடுத்த நூற்றுக்கணக்கான சிஎஸ்கே ரசிகர்கள்….

2மாதமாக நடந்து வந்த ஐபிஎல் திருவிழாவில் இறுதிப்போட்டி நேற்று ஆமதாபாத்தில் நடப்பதாக இருந்தது. சென்னை அணி எந்த   மைதானத்தில், எந்த அணியுடன் மோதினாலும் அங்கே  சிஎஸ்கேவின் மஞ்சள்படை ரசிகர்கள் திரண்டு வந்து விடுவார்கள். சாதாரண… Read More »ஆமதாபாத் ரயில்வே ஸ்டேசனில் ஓய்வெடுத்த நூற்றுக்கணக்கான சிஎஸ்கே ரசிகர்கள்….

திருச்சி ஏர்போட்டில் ரூ.9.64 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

திருச்சி விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வந்தடைந்தது.  அப்போது  சிங்கப்பூரிலிருந்து வந்த பயணிகளிடம்  சுங்கத்துரை அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில் ஆண் பயணி ஒருவர் கொண்டு வந்த கிரைண்டர் மிஷினில் சோதனை செய்தபோது… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.9.64 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

விழுப்புரம் அருகே தனியார் பஸ் கவிழ்ந்து 30 பேர் படுகாயம்

விழுப்புரம் மாவட்டம் பஞ்சமாதேவி என்ற இடத்தில், தனியார் பேருந்து ஒன்று சாலையோர பள்ளத்தில் பலத்த சத்தத்துடன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் பேருந்தில் இருந்தவர்கள் அபய குரல் எழுப்பினர். பேருந்து விபத்தில் சிக்கியதை அறிந்த அப்பகுதி… Read More »விழுப்புரம் அருகே தனியார் பஸ் கவிழ்ந்து 30 பேர் படுகாயம்

திருச்சி அருகே நாளை மின்தடை…..

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பூவாளூர் துணை மின் நிலையத்தில் உயர் மின்பாதை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் நாளை மின்தடை. இது குறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் லால்குடி இயக்கலும்… Read More »திருச்சி அருகே நாளை மின்தடை…..

அசாமில் இன்று லேசான நிலநடுக்கம்

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அசாமின் சோனித்பூர் பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் லேசாக அதிர்ந்ததை உணர முடிந்ததாக மக்கள் தெரிவித்தனர். நிலநடுக்கத்தால் சேதம்… Read More »அசாமில் இன்று லேசான நிலநடுக்கம்

மணிப்பூர்… ஊடுருவல்காரர்கள் 40 பேர் சுட்டுக்கொலை….. முதல்வர் பேட்டி

மணிப்பூர் மாநிலத்தில் இடஒதுக்கீடு தொடர்பாக இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இங்கு கடந்த ஒரு மாதமாக  போராட்டங்கள், வன்முறைகள் நடந்து வருகிறது. இந்த நிலையில்  முதல் மந்திரி பிரேன் சிங், இம்பால்… Read More »மணிப்பூர்… ஊடுருவல்காரர்கள் 40 பேர் சுட்டுக்கொலை….. முதல்வர் பேட்டி

error: Content is protected !!