Skip to content

May 2023

மீண்டும் பற்றி எரிகிறது மணிப்பூர்…போலீஸ்காரர் உள்பட 5 பேர் கொலை

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் மெய்தெய் என்ற மெஜாரிட்டி சமூகத்தினர் தங்களை பழங்குடியினத்தில் சேர்க்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்தனர். இதற்கு குகி என்ற பழங்குடி பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு… Read More »மீண்டும் பற்றி எரிகிறது மணிப்பூர்…போலீஸ்காரர் உள்பட 5 பேர் கொலை

என்விஎஸ்-01 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம் – இஸ்ரோ தலைவர்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து, என்.வி.எஸ்-01 செயற்கைகோளுடன் ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-12’ ராக்கெட்டை இன்று காலை… Read More »என்விஎஸ்-01 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம் – இஸ்ரோ தலைவர்

தோனி என்டெர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் ”எல்.ஜி.எம்” செகண்ட் லுக் போஸ்டர் வௌியீடு….

தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘எல்ஜிஎம்’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது. தோனி மனைவி சாக்‌ஷியின் தோனி என்டெர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் முதல் படம் L.G.M. இது, முற்றிலும் குடும்பங்கள் கொண்டாடும் ஒரு… Read More »தோனி என்டெர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் ”எல்.ஜி.எம்” செகண்ட் லுக் போஸ்டர் வௌியீடு….

அரியலூர் நகராட்சியில் நிறுத்தப்பட்ட ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள்-பணிக்கு அனுமதி.

அரியலூர் நகராட்சியில் பல ஆண்டுகளாக துப்புரவு பணி செய்து வந்த ஒப்பந்த தொழிலாளர்களில் திடீரென அறிவிப்போ,காரணமோயின்றி 25 தொழிலாளர்களை 27/5/2023 முதல் பணியிலிருந்து நிறுத்திவிட்ட நிலையில், நிறுத்தப்பட்ட அடாவடித்தனத்தை கண்டித்தும், உடன் அவர்களை பணிக்கு… Read More »அரியலூர் நகராட்சியில் நிறுத்தப்பட்ட ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள்-பணிக்கு அனுமதி.

திருச்சியில் 2 நிறுவனத்தில் சுகாதாரமற்ற 4500 லிட்டர் எண்ணெய் பறிமுதல்…

திருச்சி மேலப்புலிவார் ரோட்டில் செயல்பட்டு வரும் இரண்டு எண்ணெய் தயாரிக்கும் நிறுவனங்கள் தொடர்ந்து சுகாதாரமற்ற முறையில் சமையல் எண்ணெயை தயாரித்து விற்பனை செய்து வந்த நிலையில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக உணவு பாதுகாப்பு… Read More »திருச்சியில் 2 நிறுவனத்தில் சுகாதாரமற்ற 4500 லிட்டர் எண்ணெய் பறிமுதல்…

என் மனைவி சாவுக்கு நடிகை ரஞ்சிதாவே காரணம்….. தந்தை கண்ணீர்

1992ம் ஆண்டு கார்த்திக் ஜோடியாக நாடோடி தென்றல் படம் மூலம் டைரக்டர் பாரதிராஜாவினால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை ரஞ்சிதா. ஜெய்ஹிந்த்,கர்ணா படங்களில் அர்ஜூன்,தோழர் பாண்டியன்,அமைதிப்படை உள்பட ஏராளமான  படங்களில் நடித்துள்ளார்.நடிகை ரஞ்சிதாவின் தந்தை அசோக் குமாரும்… Read More »என் மனைவி சாவுக்கு நடிகை ரஞ்சிதாவே காரணம்….. தந்தை கண்ணீர்

புதுகையில் பகுதிநேர ரேசன் கடையை திறந்து வைத்தார் அமைச்சர் ரகுபதி…

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், அரசமலை ஊராட்சி, மதியாணி பகுதிநேர நியாயவிலைக் கடையினை,   சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று (29.05.2023) திறந்து வைத்தார். உடன்… Read More »புதுகையில் பகுதிநேர ரேசன் கடையை திறந்து வைத்தார் அமைச்சர் ரகுபதி…

நாடாளுமன்றம் திறப்பு…..ஜனாதிபதியை அழைக்காதது ஏன்? சபாநாயகர் அப்பாவு பேச்சு

2023 ம் ஆண்டிற்கான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருது விழங்கும் விழா சென்னையில், நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. விழாவில், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜாவுக்கு பெரியார் ஒளி விருதும், சபாநாயகர் அப்பாவுக்கு காமராசர்… Read More »நாடாளுமன்றம் திறப்பு…..ஜனாதிபதியை அழைக்காதது ஏன்? சபாநாயகர் அப்பாவு பேச்சு

விடிவுகாலம் பிறந்தது….அரிஸ்டோ மேம்பாலம் திறக்கப்பட்டது….

திருச்சி அரிஸ்டோ  அருகே    வட்ட வடிவிலான புதிய மேம்பாலம் கட்டப்பட்டது.  ஓ பாலம் என அழைக்கப்படும் இந்த பாலம்  திருச்சி நகரின் போக்குவரத்து நெரிசலை ஓரளவு குறைக்கும் என்பதில் ஐயமில்லை.  சென்னை பைபாஸ்… Read More »விடிவுகாலம் பிறந்தது….அரிஸ்டோ மேம்பாலம் திறக்கப்பட்டது….

டூவீலர் மீது லாரி மோதி விபத்து… தாத்தா-பேரன் பலி…. கரூரில் பரிதாபம்…

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் மகன் கார்த்திக் வயது 14. இவரது தாத்தா கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள பெத்தான் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் வயது 80. இவர்கள்… Read More »டூவீலர் மீது லாரி மோதி விபத்து… தாத்தா-பேரன் பலி…. கரூரில் பரிதாபம்…

error: Content is protected !!