Skip to content

May 2023

வால்பாறையில் இனி, ஆண்டுதோறும் கோடைவிழா….. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

கோவை மாவட்டம் வால்பாறையில் கோடை விழா கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. இதை ஏராளமான மக்கள் கண்டுகளித்தனர்.இன்று கோடை விழா நிறைவிழா நடந்தது.  இதில் மின்சாரத்துறை ஆயத்தீர்வு மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில்… Read More »வால்பாறையில் இனி, ஆண்டுதோறும் கோடைவிழா….. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

200MP கேமராவுடன் ரியல்மி 11 ப்ரோ சீரிஸ் செல்போன்… விரைவில் இந்தியாவில் அறிமுகம்

ரியல்மி 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சீன சந்தையில் இம்மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. ஜூன் மாத வாக்கில் இந்த ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும் என ரியல்மி நிறுவனம் ஏற்கனவே அறிவித்து விட்டது.… Read More »200MP கேமராவுடன் ரியல்மி 11 ப்ரோ சீரிஸ் செல்போன்… விரைவில் இந்தியாவில் அறிமுகம்

பெரம்பலூரில் போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி … கலெக்டர் துவக்கி வைத்தார்..

பெரம்பலூரில் நான் முதல்வன் போட்டித்தேர்வு திட்டத்தின் கீழ் இலவச பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார் . தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும்… Read More »பெரம்பலூரில் போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி … கலெக்டர் துவக்கி வைத்தார்..

நிதிஷ்குமார் ஏற்பாடு…… ஜூன் 12ல் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்…..

நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள தேர்தல் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளுக்கு வாழ்வா? சாவா? என்ற மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தி இருக்கிறது. மாநில கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே பாரதிய… Read More »நிதிஷ்குமார் ஏற்பாடு…… ஜூன் 12ல் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்…..

பெருமைக்குரிய மகள்களை சிறையில் அடைத்து விட்டு மகுடம் சூடும் மன்னர்…..நடிகர் கிஷோர்

நடிகர் கிஷோர்,தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹிஜாப் மற்றும் மல்யுத்த வீரர்களின் போராட்டம் குறித்து பதிவிட்டு உள்ளார். “ஹிஜாபுவும் குஸ்தி வீரர்களும்” என்ற தலைப்பில் அவர் தனது கருத்தைப் பகிர்ந்து உள்ளார்.நாட்டின் பெருமைக்குரிய மகள்களை சிறையில்… Read More »பெருமைக்குரிய மகள்களை சிறையில் அடைத்து விட்டு மகுடம் சூடும் மன்னர்…..நடிகர் கிஷோர்

8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என… Read More »8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

20 நாட்களாக போக்குவரத்து ஆய்வாளர் இல்லை…டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர்கள்-பொதுமக்கள் அவதி…

திருச்சி பிராட்டியூர் பகுதியில் இயங்கி வரும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக போக்குவரத்து ஆய்வாளர் இல்லாததால் வாகனத்தை புதுப்பித்தல், உரிமம் பெறுதல், லைசென்ஸ் பெறுதல், வாகனங்களுக்கு எப்சி வாங்குதல் போன்ற… Read More »20 நாட்களாக போக்குவரத்து ஆய்வாளர் இல்லை…டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர்கள்-பொதுமக்கள் அவதி…

போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ரூ.19.64 கோடி பணப்பலன்கள்…… திருச்சியில் 3 அமைச்சர்கள் வழங்கினர்

திருச்சி மலைக்கோட்டை  அரசு போக்குவரத்து கழக கிளையில்  ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு குளிரூட்டப்பட்ட ஓய்வறை திறப்பு விழா மற்றும் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, கும்பகோணம் மற்றும் நாகப்பட்டினம் மண்டலங்களில் அரசு போக்குவரத்து கழகத்தில்… Read More »போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ரூ.19.64 கோடி பணப்பலன்கள்…… திருச்சியில் 3 அமைச்சர்கள் வழங்கினர்

நரிக்குறவர்களுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ்….. அமைச்சர் ரகுபதி வழங்கினார்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியம், நச்சாந்துப்பட்டி பகுதிநேர நியாயவிலைக் கடையினை,  சட்டத்துறை  அமைச்சர் எஸ்.ரகுபதி  இன்று (29.05.2023) திறந்து வைத்தார். மேலும் நரிக்குறவர் சமூக மக்களுக்கு பழங்குடியினர் ஜாதி சான்றிதழ்களையும் அமைச்சர்  வழங்கினார்.… Read More »நரிக்குறவர்களுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ்….. அமைச்சர் ரகுபதி வழங்கினார்

12 வகுப்பறைகளுடன் கூடிய கூடுதல் கட்டிடம் அமைக்கும் பணி தொடங்கியது…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் 5 வார்டு எண் 55க்கு உட்பட்ட பிராட்டியூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.4.85 கோடி மதிப்பில், 12 வகுப்பறைகளுடன் கூடிய கூடுதல் கட்டிடம் அமைக்கும் பணியினை அடிக்கல்நாட்டி தொடங்கிவைத்தார் அமைச்சர்… Read More »12 வகுப்பறைகளுடன் கூடிய கூடுதல் கட்டிடம் அமைக்கும் பணி தொடங்கியது…

error: Content is protected !!