Skip to content

May 2023

திருச்சியில் கஞ்சா, லாட்டரியில் தொடர்புடைய 69 பேர் அதிரடி கைது…

திருச்சி மாநகரத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் எதிர்கால நலனை பாதுகாக்கும் பொருட்டு, கடந்த ஒரு வாரத்தில் பள்ளி கல்லூரிகள் அருகாமையிலும் மற்றும் பொது இடங்களில் கஞ்சா போதை பொருட்களை விற்பனை செய்த… Read More »திருச்சியில் கஞ்சா, லாட்டரியில் தொடர்புடைய 69 பேர் அதிரடி கைது…

மின்சார வாரிய பணியாளர்களுக்கு உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்… அமைச்சர் செந்தில்பாலாஜி

தமிழகம் முழுவதும் உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகம் மின்சாரம் மற்றும் ஆய் நீர் வனததுறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது டிவிட்டரில்  மின்சார வாரிய அலுவலர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். டிவிட்டரில்… Read More »மின்சார வாரிய பணியாளர்களுக்கு உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்… அமைச்சர் செந்தில்பாலாஜி

மே தினம்…தூத்துக்குடி அருகே கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற எம்பி கனிமொழி..

மே தினத்தை முன்னிட்டு இன்று (01/05/2023), தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான… Read More »மே தினம்…தூத்துக்குடி அருகே கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற எம்பி கனிமொழி..

கலெக்டரின் உதவியாளர் பணி ஓய்வு… கலெக்டரின் வாகனத்தில் அனுப்பி வைத்தனர்…

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் உதவியாளராக பணிபுரிந்து பணி ஓய்வு பெற்ற உதவியாளர்அன்பழகன் அவர்களை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்கவிதாராமு, மற்றும் ஆட்சியரின் கணவர் இருவரும் மாவட்ட ஆட்சியர் வாகனத்தில் அமர வைத்து… Read More »கலெக்டரின் உதவியாளர் பணி ஓய்வு… கலெக்டரின் வாகனத்தில் அனுப்பி வைத்தனர்…

ரஐினியை விமர்சனம் செய்த ரோஜா…சந்திரபாபு நாயுடு கடும் தாக்கு…

சமூகத்தில் மிகவும் மதிக்கப்படும் ரஜினிகாந்த் போன்ற ஆளுமை குறித்து ஒய்.எஸ்.ஆர் தலைவர்கள் கூறியுள்ள விமர்சன கருத்துகள் அனைவரையும் வேதனைக்குள்ளாக்குகிறது. என்.டி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற, ரஜினிகாந்த் அவருடனான தனது உறவை, அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். அரசின்… Read More »ரஐினியை விமர்சனம் செய்த ரோஜா…சந்திரபாபு நாயுடு கடும் தாக்கு…

அரிமளம் பேரூராட்சியில் ரூ.6 இலட்சம் செலவில் புதிய கலையரங்கம்.. அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்..

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பேரூராட்சி, சிவன்கோவில் அருகில், புதிய கலையரங்கத்தினை, மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) (பொ)… Read More »அரிமளம் பேரூராட்சியில் ரூ.6 இலட்சம் செலவில் புதிய கலையரங்கம்.. அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்..

திருச்சி மாநாட்டை அடுத்து மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம்… ஓபிஎஸ் பேட்டி

கடந்த மாதம் ஏப்ரல் 24ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திருச்சியில் பிரமாண்ட மாநாடு ஒன்றை நடத்தினார். அதில் திரளானோர் கலந்துகொண்டனர். அந்த மாநாட்டில் பன்ருட்டி ராமச்சந்திரன், மனோஜ் பாண்டியன், ஜே.டி.சி.பாண்டியன் ஆகியோர் கலந்து… Read More »திருச்சி மாநாட்டை அடுத்து மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம்… ஓபிஎஸ் பேட்டி

சங்கங்களின் கோரிக்கையை ஏற்று மசோதா வாபஸ் – அமைச்சர் உதயநிதி

சென்னையில் நடைபெற்ற மே தின நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 12 மணி நேர வேலை மசோதா திரும்ப பெறப்பட்டதாக அறிவித்திருந்தார். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலை மசோதாவுக்கு கடும்… Read More »சங்கங்களின் கோரிக்கையை ஏற்று மசோதா வாபஸ் – அமைச்சர் உதயநிதி

ரயில்வே கேட்டிற்கு கேட் கீப்பர் நியமிக்க கோரிக்கை..

தஞ்சை மாவட்டம்,  பாபநாசம் அடுத்த ராஜகிரியில் உப்புகாரன் ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வே கேட் வழியே தினந் தோறும் பொதுமக்கள் , விவசாயிகள்,மாணவ, மாணவிகள்,கடந்துச் செல்கிறனர். இந்த ரயில்வே கேட்டில் கேட் கீப்பர்… Read More »ரயில்வே கேட்டிற்கு கேட் கீப்பர் நியமிக்க கோரிக்கை..

கபிஸ்தலம் அருகே ஸ்ரீ மஹா புற்று மாரியம்மன் ஆலய திருவிழா

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே தியாகசமுத்திரம் காவேரி ஆற்றின் கரையிலுள்ள ஸ்ரீ மஹா புற்று மாரியம்மன் ஆலய திருவிழா நடந்தது. கடந்த 23 ந் தேதி பூச் சொரிதல் நடந்தது. 28… Read More »கபிஸ்தலம் அருகே ஸ்ரீ மஹா புற்று மாரியம்மன் ஆலய திருவிழா

error: Content is protected !!