Skip to content

May 2023

கடை முன்பு குடும்பத்துடன் தற்கொலை முயற்சி..திருச்சியில் பரபரப்பு

திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் திவாகர் இவர் ஆசாரியர் வேலை செய்து வருகிறார் மேலும் இவருக்கு சொந்தமான வீட்டை ஒட்டி உள்ள தனது கடையில் கடந்த 20 ஆண்டுகளாக மோகன் ராம் என்பவர் ஏ… Read More »கடை முன்பு குடும்பத்துடன் தற்கொலை முயற்சி..திருச்சியில் பரபரப்பு

8 மணிநேர வேலை… உறுதி செய்த முதல்வருக்கு நன்றி..திருமா..

தமிழக சட்டசபையில் சமீபத்தில் 12 மணிநேர வேலை தொழிற்சாலை சட்டத்திருத்த மசோதா, கூட்டணிக்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நிறைவேற்றப்பட்டு, பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் அது தற்காலிகமாக நிறுத்தியும் வைக்கப்பட்டது. இதையடுத்து இன்று மே-1… Read More »8 மணிநேர வேலை… உறுதி செய்த முதல்வருக்கு நன்றி..திருமா..

சென்னை ஏர்போட்டில் ரூ.1.35 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல். ..

 சென்னை விமான நிலையத்தில் ரூ.1.35 கோடி மதிப்புள்ள தங்கத்தை சுங்கதுரை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.  கொழும்பு, அபுதாபி மற்றும் குவைத்திலிருந்து தங்கத்தை… Read More »சென்னை ஏர்போட்டில் ரூ.1.35 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல். ..

திருச்சி யில் இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,595 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 10 ரூபாய் குறைந்து 5,585 விற்கப்படுகிறது. ஒரு சவரன்… Read More »திருச்சி யில் இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சி கலெக்டரின் மகன்கள் 8 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை…

சர்வதேச உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு திருச்சி தில்லைநகர் கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப்பள்ளியில் தொடர்ந்து 8 மணி நேரம் சிலம்பம் சுற்றி ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கலைஇளமணி சுகித்தா புதிய உலக சாதனை படைத்தார்.… Read More »திருச்சி கலெக்டரின் மகன்கள் 8 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை…

கிராம சபைக்கூட்டம்.. அரியலூர் கலெக்டர் தலைமையில் நடந்தது…

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், சுள்ளங்குடி கிராமத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தனபெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரமண சரஸ்வதி தெரிவித்ததாவது,… Read More »கிராம சபைக்கூட்டம்.. அரியலூர் கலெக்டர் தலைமையில் நடந்தது…

கிராம சபை கூட்டம் நடைபெறாததால் நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள்..

அரியலூர் மாவட்டம்,  ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் ஒன்றியம் உதயநத்தம் ஊராட்சியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் காலை 10 மணிக்கு நடத்துவதற்கு ஊராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி உதயநத்தம்… Read More »கிராம சபை கூட்டம் நடைபெறாததால் நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள்..

தக்காளி விலை வீழ்ச்சி..இல்லத்தரசிகள் மிகுந்த மகிழ்ச்சி..

தஞ்சாவூர் உழவர் சந்தைக்கு ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதியில் இருந்து தக்காளி அதிகளவில் விற்பனைக்காக கொண்டுவரப்படும். அதன்படி தற்போது தக்காளி அதிக விளைச்சல் காரணமாக தினமும் 10 முதல் 15 லாரிகளில் மார்க்கெட்டுக்கு கொண்டு… Read More »தக்காளி விலை வீழ்ச்சி..இல்லத்தரசிகள் மிகுந்த மகிழ்ச்சி..

தஞ்சை அருகே ஆடு திருடிய 2 பேர் கைது…

தஞ்சை மாவட்டம், அம்மாப்பேட்டை அருகே வண்டாண்டி கிராமம், ஒத்த தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் மனைவி செல்வி (40). நேற்று இவருக்கு சொந்தமான ஆடு அந்த பகுதி வடவாற்றுக்கரையில் மேய்ந்து கொண்டு இருந்தது. அப்போது இரு… Read More »தஞ்சை அருகே ஆடு திருடிய 2 பேர் கைது…

திருச்சியில் 3ம் தேதி பவர் கட்… எந்தெந்த பகுதி?..

திருச்சி நகரியம் கோட்டம், சீனிவாசநகர் பிரிவிற்குட்பட்ட குமரன் நகர் 4 வது கிராஸ், 5வது கிரால், 10 வது கிரால் முதல் 19 வது சீரால் வரை உயரமுத்த மீன்பாதைகளில் பழைய மின்கம்பிகளை அகற்றிவிட்டு… Read More »திருச்சியில் 3ம் தேதி பவர் கட்… எந்தெந்த பகுதி?..

error: Content is protected !!