Skip to content

May 2023

மேற்கு வங்கத்தில் இருந்த ஒன்றும் போச்சு…… காங்கிரசுக்கு

மேற்குவங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. மம்தா பானர்ஜி முதல்-மந்திரியாக உள்ளார். கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று மம்தா ஆட்சியை தக்கவைத்தார். அதேவேளை காங்கிரஸ் ஒரு தொகுதியில்… Read More »மேற்கு வங்கத்தில் இருந்த ஒன்றும் போச்சு…… காங்கிரசுக்கு

செல்போன் திருடிவிட்டு தப்பிக்க 3வது மாடியிலிருந்து குதித்த திருடன் பலி….

சென்னை சைதாப்பேட்டை சேஷாசலம் தெருவில் மூன்றாவது மாடியில் வசிப்பவர் மோகன்ராஜ். இவரும் இவரது நண்பர்கள் சிலரும் ஐந்து ஆண்டுகளாக இங்கு தங்கி வேலைக்கு சென்று வருகின்றனர். அறையில் தங்கி இருந்த இவரது நண்பர்கள் சொந்த… Read More »செல்போன் திருடிவிட்டு தப்பிக்க 3வது மாடியிலிருந்து குதித்த திருடன் பலி….

பெலாரஸ் அதிபருக்கு புதின் விஷம் கொடுத்தாரா? அமெரிக்கா பகீர்

ரஷியாவின் மாஸ்கோ நகரில் உள்ள செஞ்சதுக்கத்தில் கடந்த 9-ந்தேதி வெற்றி தின கொண்டாட்டம் நடந்தது. இதில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கலந்து கொண்டு உரையாற்றினார்.  இந்த நிகழ்ச்சியில், பெலாரஸ் நாட்டு அதிபர் அலெக்சாண்டர்… Read More »பெலாரஸ் அதிபருக்கு புதின் விஷம் கொடுத்தாரா? அமெரிக்கா பகீர்

16வயது சிறுமி நடுரோட்டில் சரமாரி குத்திக்கொலை…. டில்லி கொலை நகரமாகிறது…

டில்லி ரோகினி பகுதியில் நேற்று மாலை 16 வயது மதிக்கத்தக்க சாக்ஷி என்ற  சிறுமி,  சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த அவரது  20 வயது மதிக்க தக்க காதலன் சாஹல் , சிறுமியை… Read More »16வயது சிறுமி நடுரோட்டில் சரமாரி குத்திக்கொலை…. டில்லி கொலை நகரமாகிறது…

எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தராக நாராயணசாமி நியமனம்….

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜிஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தராக  டாக்டர் கே. நாராயணசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஆணையை கவர்னர் ரவியிடம் இருந்து   நாராயணசாமி இன்று  பெற்றுக்கொண்டார். நாராயணசாமி தற்போது சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி டீனாக உள்ளார்.

பாபநாசத்தில் எல்.ஐ.சி முகவர்கள் சிறப்பு கூட்டம்..

தஞ்சை மாவட்டம், பாபநாசம் எல்.ஐ.சி கிளை அலுவலகத்தில் முகவர்கள் சிறப்பு கூட்டம் நடந்தது. கும்பகோணம் கிளை 1 மேலாளர் ஜெய்சங்கர் தலைமை வகித்தார். பாபநாசம்  கிளை மேலாளர் முத்துக்குமார் வரவேற்றார். கூட்டத்தில் தஞ்சை கோட்ட… Read More »பாபநாசத்தில் எல்.ஐ.சி முகவர்கள் சிறப்பு கூட்டம்..

கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா… பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்…

தமிழகத்தின் மிகவும் புகழ் பெற்ற ஆலயங்களில் ஒன்றான கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி மாத திருவிழா கடந்த 14 ஆம்தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கியது. அன்றைய தினம் கோவில் பரம்பரை அறங்காவலருக்கு அசரீரியாக அம்மன்… Read More »கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா… பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்…

திருச்சி, பெரம்பலூர், நாகை, அரியலூர் புதுகையில் அதிமுக ஆர்ப்பாட்டம்

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ தி.மு.கழகம் சார்பில் திமுக அரசை கண்டித்து மாநில இளஞர் அணி துணை செயலாளர் சீனிவாசன் தலைமையில்  அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் முன்னாள்… Read More »திருச்சி, பெரம்பலூர், நாகை, அரியலூர் புதுகையில் அதிமுக ஆர்ப்பாட்டம்

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத் தலைவராக ஸ்ரீவத்சவா இன்று பொறுப்பேற்றார்

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் என்பது லஞ்சம், ஊழலுக்கு எதிராக செயல்படும் தன்னாட்சி அமைப்பாகும்.  மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் (சிவிசி) தலைவராக பிரவீண் குமார் ஸ்ரீவத்சவா இன்று (திங்கட்கிழமை) பொறுப்பேற்றுக் கொண்டார். ஜனாதிபாதி… Read More »மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத் தலைவராக ஸ்ரீவத்சவா இன்று பொறுப்பேற்றார்

நடிகையின் பெட்ரூமில் நிர்வாண போஸ் கொடுத்த போனிகபூர் மகன்…

பாலிவுட்டில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் மலைக்கா அரோரா. இவர், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான உயிரே படத்தில் இடம்பெறும் தையா தையா பாடலில் ரெயிலின் மீது ஷாருக்கானுடன் கவர்ச்சி நடனம் ஆடியதன் மூலம்… Read More »நடிகையின் பெட்ரூமில் நிர்வாண போஸ் கொடுத்த போனிகபூர் மகன்…

error: Content is protected !!