Skip to content

May 2023

திருச்சியில் கல்லூரி மாணவி, கர்ப்பிணி உட்பட 6 பேர் மாயம் -போலீஸ் விசாரணை..

திருச்சி பிராட்டியூர் கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் மகாமுனி இவரது மகள் நந்தினி (வயது 18) .இவர் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம்… Read More »திருச்சியில் கல்லூரி மாணவி, கர்ப்பிணி உட்பட 6 பேர் மாயம் -போலீஸ் விசாரணை..

திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,585 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 15 ரூபாய் குறைந்து 5,570விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம்… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்…

கோவையில் தொடர்ந்து உயிரிழக்கும் மயில்கள்…

தேசிய பறவையான மயில்கள் கோவையில் பலியாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மின் கம்பியில் சிக்கி தேசிய பறவையான மயில்கள் உயிரிழப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். மேற்கு தொடர்ச்சி… Read More »கோவையில் தொடர்ந்து உயிரிழக்கும் மயில்கள்…

திருச்சி அருகே தீக்குளித்து உயிரிழந்த சிறைக்காவலர்… வாக்கு மூலத்தின் படி 5 பேர் மீது வழக்கு.. 2 பேர் கைது..

திருச்சி மாவட்டம் லால்குடி செம்பரை பகுதியை சேர்ந்த சிறை காவலர் ராஜா இவர் கடந்த சில தினங்களுக்கு முன் குடும்ப தகராறு காரணமாக லால்குடி காவல் நிலையம் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்… Read More »திருச்சி அருகே தீக்குளித்து உயிரிழந்த சிறைக்காவலர்… வாக்கு மூலத்தின் படி 5 பேர் மீது வழக்கு.. 2 பேர் கைது..

காவிரி ஆற்றில் கதவணையில் ஹிட்டாச்சி வாகனம் நீரில் மூழ்கி டிரைவர் பலி….

கரூர் மாவட்டம், புகழூர் அருகே காவிரி ஆற்றில் கதவணை கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. ரூபாய் 406.50 கோடி மதிப்பீட்டில் கரூர் மாவட்டம், நாமக்கல் மாவட்டம் இடையே நஞ்சைபுகழூர் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே… Read More »காவிரி ஆற்றில் கதவணையில் ஹிட்டாச்சி வாகனம் நீரில் மூழ்கி டிரைவர் பலி….

மயிலாடுதுறை அருகே நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்…

மயிலாடுதுறை மாவட்டம்,  மயிலாடுதுறை நகராட்சி 1வது வார்டு மற்றும் மாப்படுகை ஊராட்சி பகுதியை சேர்ந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு கிட்டப்பா பாலம் அருகே காவிரி ஆற்றங்கரையில் இறந்தவர்களுக்கு சுடுகாடு மற்றும் கருமாதி செய்வது வழக்கம்.… Read More »மயிலாடுதுறை அருகே நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்…

சரத் பவார் திடீர் ராஜினாமா – தேசிய அரசியலில் பரபரப்பு…

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சரத் பவார் அறிவிப்பு. தான் எழுதிய லோக் மாஜே சங்கதி என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் சரத் பவார் அறிவிப்பு. அடுத்த ஆண்டு மகாராஷ்டிராவில்… Read More »சரத் பவார் திடீர் ராஜினாமா – தேசிய அரசியலில் பரபரப்பு…

காங் தலைவர் பயணித்த ஹெலிகாப்டரில் மோதிய கழுகு… அவசரமாக தரையிறக்கம்

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பயணித்த ஹெலிகாப்டரில் மோதிய கழுகு; நடுவானில் இருந்து அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது. கார் மூலம் சிவக்குமார் கோலார் சென்றடைந்தார்.

திருச்சி மாநகரில் 8 கஞ்சா வியாபாரிகள் கைது – 10 ஆயிரம் பணம், கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்

திருச்சி மாநகரில் கஞ்சா விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மாநகர போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியாவின் உத்தரவின் பேரில் திருச்சி… Read More »திருச்சி மாநகரில் 8 கஞ்சா வியாபாரிகள் கைது – 10 ஆயிரம் பணம், கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்

திருச்சி அருகே 8 லட்சம் மதிப்பிலான 816 கிலோ குட்கா பறிமுதல்..

திருச்சி மாவட்டம் துறையூர் தெப்பக்குளம் பகுதியில் உள்ள கல்யாண மண்டபத்தில் 8 லட்சம் மதிப்பிலான 816 கிலோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதைப் பொருள்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்… Read More »திருச்சி அருகே 8 லட்சம் மதிப்பிலான 816 கிலோ குட்கா பறிமுதல்..

error: Content is protected !!