Skip to content

May 2023

திருநங்கைகளுக்கான அழகி போட்டி… மிஸ் கூவாகமாக சென்னை நிரஞ்சனா தேர்வு..

கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 18-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவை காண வந்துள்ள திருநங்கைகளை மகிழ்விக்கும் வகையில் அவர்களுக்கான மிஸ்… Read More »திருநங்கைகளுக்கான அழகி போட்டி… மிஸ் கூவாகமாக சென்னை நிரஞ்சனா தேர்வு..

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது..

தமிழ்நாட்டில் வளிமண்டலத்தின் கீழடுக்கில் மேற்கு திசை காற்றும் கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி தொடர்ந்து நிலவுவதாலும், காற்றில் ஈரப்பதத்தின் அளவு கூடியிருப்பதாலும், நிலப்பகுதிகளில் ஈரப்பதத்தின் குவிவும் அதிகரித்திருப்பதாலும் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் கடந்த… Read More »வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது..

இன்றைய ராசிபலன் – 03.05.2023

இன்றைய ராசிப்பலன் – 03.05.2023 மேஷம் இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வெளியூரிலிருந்து புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் தொழிலாளர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். திருமண… Read More »இன்றைய ராசிபலன் – 03.05.2023

கோவையில் இளம்பெண் கொலை .. வாலிபர் தலைமறைவு…

கோவை இடையர்பாளையத்தை சேர்ந்தவர் சுஜய்(28) இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. திருமணத்துக்கு பின்னர் பொள்ளாச்சி அடுத்த டி.கோட்டாம்பட்டியில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கர்ப்பமாக உள்ள இவரது மனைவி பிரசவத்துக்காக கேரளாவில்… Read More »கோவையில் இளம்பெண் கொலை .. வாலிபர் தலைமறைவு…

திருநங்கைகளுக்கு Phase-II-ல் வீடுகள் …தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.. திருச்சி கலெக்டர் தகவல்

திருச்சியில் உள்ள திருநங்கைகளுக்கு Phase-II-இல் வீடுகள் – தகுதி உள்ள திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் தகவல்… திருச்சி மாவட்டத்தில் வசிக்கும் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வசிப்பிடமின்றி தவிக்கும் திருநங்கைகளுக்கு திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர்… Read More »திருநங்கைகளுக்கு Phase-II-ல் வீடுகள் …தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.. திருச்சி கலெக்டர் தகவல்

பில்லி சூன்யம் இருப்பதாக ஆசிரியரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த சாமியார்…

கரூர் மாவட்டம், குளித்தலை பெரியாண்டார் வீதியில் வசிப்பவர் ஜான்சிராணி. அருகில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது கணவரும் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். உடல்நலக் குறைவு ஏற்பட்டு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு… Read More »பில்லி சூன்யம் இருப்பதாக ஆசிரியரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த சாமியார்…

கரூரில் மாவட்ட அளவிலான கோடை கால விளையாட்டு பயிற்சி….

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கரூரை அடுத்த தாந்தோன்றிமலை பகுதியில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட அளவிலான கோடை கால பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தொடங்கி வைத்தார்.… Read More »கரூரில் மாவட்ட அளவிலான கோடை கால விளையாட்டு பயிற்சி….

மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கான ஊரக வாக்காளர் பட்டியல் வெளியீடு..

தஞ்சாவூர் மாவட்டத்தில் விரைவில் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான ஊரகப்பகுதி மற்றும் நகர்ப்புறப் பகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட… Read More »மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கான ஊரக வாக்காளர் பட்டியல் வெளியீடு..

புதிய பாலம் உடைப்பு…மழை நீர் வயலில் புகுந்து பயிர்கள் சேதம்

திருச்சி மாவட்டம், துறையூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழையானது சுமார் 2 மணி நேரம் பெய்தது இதனால் செனப்பநல்லூர் கலிங்கமுடையான் பட்டி வெங்கடேசபுரம் ஆகிய பகுதியில் பெய்த… Read More »புதிய பாலம் உடைப்பு…மழை நீர் வயலில் புகுந்து பயிர்கள் சேதம்

பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் ஊழியர்களை தாக்கிய போதை ஆசாமிகள்…

பெரம்பலூர் அருகே உள்ள செஞ்சேரி கிராமத்தை சேர்ந்த ரஞ்சித் (வயது 22). இவரது நண்பர் ராஜ்குமார் (28). இவர்கள் 2 பேரும் மதுபோதையில் நேற்று மோட்டார் சைக்கிளில் சென்ற போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்ததில்… Read More »பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் ஊழியர்களை தாக்கிய போதை ஆசாமிகள்…

error: Content is protected !!