Skip to content

May 2023

நாகையில் இலவச பஸ்… அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி…

நாகை மாவட்டம், நாகூர் அடுத்துள்ள பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் இன்று புதிய வழித்தடத்திலான அரசு பேருந்து இயக்கப்பட்டது. மீனவ மகளிர்காக இலவசமாக துவங்கப்பட்டுள்ள அரசுப்பேருந்து பட்டினச்சேரி முதல் நாகப்பட்டினம் நகர் பகுதி வரை இயக்கப்படுகிறது.… Read More »நாகையில் இலவச பஸ்… அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி…

திருச்சியில் உறவினர் வீட்டில் நகை திருடிய வாலிபர் கைது…

திருச்சி, இனாம்குளத்தூர் பூலாங்குளத்துப்பட்டி ஆதிதிராவிடர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவரது மனைவி ஆராயி தனது கணவரை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி… Read More »திருச்சியில் உறவினர் வீட்டில் நகை திருடிய வாலிபர் கைது…

‘ஜல் சக்தி’ வாப்கோஸ் நிறுவன முன்னாள் இயக்குநர் வீட்டில் சிபிஐ சோதனை.! 38 கோடி ரூபாய் பறிமுதல்.?..

 அனைவருக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் நோக்கில் மத்திய அரசு  ஜல் சக்தி  எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தி, அந்த திட்டம் மூலம் அனைவருக்கும் குடிநீர் இணைப்புகளை வழங்கி வழங்கி வருகிறது. வாட்டர் அண்ட் பவர் கன்சல்டன்சி… Read More »‘ஜல் சக்தி’ வாப்கோஸ் நிறுவன முன்னாள் இயக்குநர் வீட்டில் சிபிஐ சோதனை.! 38 கோடி ரூபாய் பறிமுதல்.?..

2 கோடி பணம், 100 பவுன் தங்க நகைகள் கொள்ளை 3 பேர் கைது

கோவை ராமநாதபுரம் கிருஷ்ணா காலனியில் கடந்த மார்ச் 21 ம் தேதி மார்ச் ராஜேஸ்வரி என்ற ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் இரண்டரை கோடி பணம் ,100 பவுன் நகை கொள்ளையடிக்க பட்ட வழக்கில்… Read More »2 கோடி பணம், 100 பவுன் தங்க நகைகள் கொள்ளை 3 பேர் கைது

கோவை, வால்பாறை ஆகிய பகுதிகளில் மூன்று நாட்களுக்கு வனத்துறை அமைச்சர் ஆய்வு…

கோவை குற்றாலம், சாடி வயல் யானைகள் முகாம், வால்பாறை ஆகிய பகுதிகளில் இன்று நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய மூன்று நாட்களுக்கு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் வனத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.… Read More »கோவை, வால்பாறை ஆகிய பகுதிகளில் மூன்று நாட்களுக்கு வனத்துறை அமைச்சர் ஆய்வு…

திருச்சி ஏர்போட்டில் 61 லட்சம் மதிப்பள்ள 1 கிலோ தங்கம் பறிமுதல்…

திருச்சி விமான சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. இதில் வரும் பயணிகள் வெளிநாடுகளில் இருந்து தங்கம் மற்றும் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளை கடத்தி வருவது… Read More »திருச்சி ஏர்போட்டில் 61 லட்சம் மதிப்பள்ள 1 கிலோ தங்கம் பறிமுதல்…

செங்கலநீர் ஏரி வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி… அமைச்சர் மெய்யநாதன் துவங்கி வைத்தார்…

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், ஆயிங்குடி கிராமத்தில் உள்ள செங்கலநீர் ஏரி வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியினை, மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் இன்று (03.05.2023) துவக்கி வைத்தார்.… Read More »செங்கலநீர் ஏரி வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி… அமைச்சர் மெய்யநாதன் துவங்கி வைத்தார்…

திருச்சி அருகே மின்னல் தாக்கி 2 பசுமாடுகள் பலி… விவாசாயி சோகம்…

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கடாஜலபுரம் ஊராட்சியில் வசிப்பவர் விவசாயி வேலாயுதம் இவர் அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறார் மேலும் இவர் கால்நடைகளை வளர்த்து பராமரித்து வருகிறார் வழக்கம்… Read More »திருச்சி அருகே மின்னல் தாக்கி 2 பசுமாடுகள் பலி… விவாசாயி சோகம்…

நடிகரும் பிரபல இயக்குனருமான மனோபாலா காலமானார்…

தமிழ் நடிகரும் பிரபல இயக்குனருமான மனோபாலா காலமானார். நடிகரும் பிரபல இயக்குனருமான மனோபாலா 69 காலமானார். கல்லீரல் பிரச்சனைக்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் சென்னையில் அவரது வீட்டில் இன்று உயிரிழந்தார். ரஜினியின்… Read More »நடிகரும் பிரபல இயக்குனருமான மனோபாலா காலமானார்…

தஞ்சை அருகே திரெளபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே அய்யம் பேட்டை அடுத்த கணபதி அக்ரஹாரம் அருள்மிகு திரெளபதி அம்மன் கோயில் தீ மிதி திருவிழா நடந்தது. நேற்று முன் தினம் ஏராளமான பக்தர்கள் பால் குடம், காவடி… Read More »தஞ்சை அருகே திரெளபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா

error: Content is protected !!