Skip to content

May 2023

திருச்சி அருகே கண்ணாடி குப்பை கொட்டியதை தட்டி கேட்ட நபருக்கு கொலை மிரட்டல்

திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுக்கா, ஆளிப்பட்டி அருகே மொண்டிப்பட்டி கிராமம் வடுகப்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேசன். சமூக ஆர்வலரான இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது தாயார் தவமணி மொண்டிப்பட்டி ஊராட்சி மன்ற 7வது… Read More »திருச்சி அருகே கண்ணாடி குப்பை கொட்டியதை தட்டி கேட்ட நபருக்கு கொலை மிரட்டல்

ஜல்லிக்கட்டில் மாடுமுட்டி போலீஸ்காரர் உள்ளிட்ட 2பேர்பலி.

புதுக்கோட்டை மாவட்டம் கல்லூரில் கோவில் திருவிழாவை யொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தது. இதில் பாதுகாப்பு பணியில் இருந்த மீமிசல் காவல்நிலையத்தில் பணிபுரியும் நவநீத கிருஷ்ணன் என்ற போலீஸ்காரர் பலத்தகாயமுற்றார். அவரை உடனடியாக காரைக்குடிக்கு ஆஸ்பத்திரிக்கு… Read More »ஜல்லிக்கட்டில் மாடுமுட்டி போலீஸ்காரர் உள்ளிட்ட 2பேர்பலி.

2,042 வளைய சுற்றுத்தர அமைப்புக்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்று, சென்னை மாநகர் மற்றும் புறநகர் உட்பட 28 சட்ட மன்ற தொகுதிகளில் ரூ.295.97 கோடி மதிப்பில் புதியதாக அமைக்கப்பட்ட… Read More »2,042 வளைய சுற்றுத்தர அமைப்புக்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…

திருச்சியில் லஞ்சம் வாங்கிய தொழிலாளர் உதவி ஆய்வாளர் கைது…

திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் நாதன் மகன் மனோகரன் வயது 37. இவர் திருச்சியில் உள்ள சில தனியார் நிறுவனங்களுக்கு தொழிலாளர் சட்ட ஆலோசராக பணிபுரிந்து வருகிறார். அதன்படி திருச்சி கண்டோன்மென்ட்டில் உள்ள ஒரு பிரபல… Read More »திருச்சியில் லஞ்சம் வாங்கிய தொழிலாளர் உதவி ஆய்வாளர் கைது…

தெரு லைட் வசதி இல்லை… இரவு நேரங்களில் அப்பகுதி மக்கள் அவதி..

தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. இதில் மாநகரம் முழுவதும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு புதிதாக சாலைகள், நடைபாதைகள், வடிகால் வசதி, ஆங்காங்கே… Read More »தெரு லைட் வசதி இல்லை… இரவு நேரங்களில் அப்பகுதி மக்கள் அவதி..

சீர்காழியில் வாலிபர் அடித்துக் கொலை… எஸ்.பி விசாரணை…

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே சட்டநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டு தெருவை சேர்ந்தவர் கல்யாணம் மகன் கனிவண்ணன் ( 27), இவர் கேட்டரிங் படித்துவிட்டு சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில் உப்பனாற்று கரையில் தனது… Read More »சீர்காழியில் வாலிபர் அடித்துக் கொலை… எஸ்.பி விசாரணை…

திருச்சியில் சீட்டு பணத்தை திருப்பி கேட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல் … 4 பேர் மீது வழக்கு..

திருச்சி ஏர்போர்ட் காந்திநகர் பெரியார் தெரு பகுதியில் ஒரு தனியார் சீட்டு கம்பெனி செயல்பட்டு வந்தது இதனை அதே பகுதியைச் சேர்ந்த மும்தாஜ் நிலோபர் திருச்சி உடையான் பட்டி மெயின் ரோடு ஈபி காலனி… Read More »திருச்சியில் சீட்டு பணத்தை திருப்பி கேட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல் … 4 பேர் மீது வழக்கு..

திருச்சியில் ஜல்லிக்கட்டு வீரர்- இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

திருச்சியில் நடந்த இரு வேறு சம்பவங்களில் இருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனர். திருச்சி ராம்ஜீநகர் அருகேயுள்ள நவலூர்குட்டப்பட்டு அன்புநகரையடுத்துள்ள ராஜேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் முருகன் மகன் சரவணன் (வயது 20). கட்டடத் தொழிலாளியான இவருக்கு… Read More »திருச்சியில் ஜல்லிக்கட்டு வீரர்- இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

மாணவர்களுக்கான ஹேண்ட் ரைட்டிங் சிறப்பு போட்டி… அமைச்சர் மகேஷ் பரிசு வழங்கினார்….

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கில் Mansa calligraphy, Handwriting champ – 2023 மாணவர்களுக்கான ஹேண்ட் ரைட்டிங் சிறப்பு போட்டி நடத்தப்பட்டது. இதில் திருச்சி மாவட்ட இருக்க கூடிய 20க்கும்… Read More »மாணவர்களுக்கான ஹேண்ட் ரைட்டிங் சிறப்பு போட்டி… அமைச்சர் மகேஷ் பரிசு வழங்கினார்….

திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,570 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 80 ரூபாய் உயர்ந்து 5,650விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம்… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்…

error: Content is protected !!