Skip to content

May 2023

வந்தே பாரத் ரயிலில் எடப்பாடி, சென்னை பயணம்….

அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி கே.பழனிசாமி,  இன்று காலை   சேலத்தில் இருந்து  சென்னை செல்லும் வந்தே பாரத் ரயிலில்  சென்னை புறப்பட்டு  சென்றார். அதிமுக பொதுச்செயலாளர் கே. பழனிசாமியுடன் கலந்துரையாடினர் . மேலும் ஆர்வமுடன் புகைப்படம்… Read More »வந்தே பாரத் ரயிலில் எடப்பாடி, சென்னை பயணம்….

தண்ணீர் அண்டாவில் தவறி விழுந்து 2வயது குழந்தை பலி… தஞ்சை அருகே சோகம்…

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே தென்குவளைவேலி ஊராட்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன் இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கீதா. இவர்களுடைய மகன் துருவன் (2). வீட்டில் விளையாடிக்… Read More »தண்ணீர் அண்டாவில் தவறி விழுந்து 2வயது குழந்தை பலி… தஞ்சை அருகே சோகம்…

கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்ற மதுரை மக்கள்..விண்ணதிர்ந்தது கோவிந்தா முழக்கம் ….

உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா மதுரை மாநகரில் மிகக் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாலிருஞ்சோலை அழகர்கோவிலிலிருந்து நேற்று மாலை தங்கப்பல்லக்கில் புறப்பட்ட கள்ளழகர், வழியில் பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, சுந்தரராஜன்பட்டி, காதக்கிணறு,… Read More »கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்ற மதுரை மக்கள்..விண்ணதிர்ந்தது கோவிந்தா முழக்கம் ….

பெரம்பலூர் அருகே தெருநாய்கள் கடித்து புள்ளிமான் பலி……

பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர், குன்னம், வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய 4 வட்டங்களில் உள்ள காப்புக் காடுகளில் மான், மயில், முயல், காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட தலைமை மருத்துவமனை அருகில்… Read More »பெரம்பலூர் அருகே தெருநாய்கள் கடித்து புள்ளிமான் பலி……

கரூர் பசுபதீஸ்வரர் கோவில் நந்தி எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்..

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மிகவும் பழமை வாய்ந்த சிவாலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் இன்று சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி எம்பெருமானுக்கு என்னை காப்பு சாற்றி பால்,… Read More »கரூர் பசுபதீஸ்வரர் கோவில் நந்தி எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்..

ஸ்ரீ அபய பிரதான ரங்கநாதர் சுவாமி கோவில் தேரோட்டம்…. தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்…

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மேட்டு தெரு பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரெங்கநாதர் சுவாமி ஆலயத்தில் சித்திரை மாத திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இந்த நிலையில் நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனத்தில் திருவீதி… Read More »ஸ்ரீ அபய பிரதான ரங்கநாதர் சுவாமி கோவில் தேரோட்டம்…. தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்…

டியூசனுக்கு வந்த மாணவனுடன் காதல்…. திருச்சி ஆசிரியை போக்சோவில் கைது…

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த  கோட்டப்பாளைய அடுத்த  வலையப்பட்டியை சேர்ந்தவர் தேவி ( 38.) எம்எஸ்ஸி பிஎட் பட்டதாரி  ஆசிரியை  . துறையூரிலுள்ள அரசு உதவி பெறும் தனியார் மேல் நிலைப்பள்ளியில் கணித ஆசிரியையாக… Read More »டியூசனுக்கு வந்த மாணவனுடன் காதல்…. திருச்சி ஆசிரியை போக்சோவில் கைது…

தமிழ்நாடு விவசாயிகள் இயக்க மாநில செயலாளர் கொலை வழக்கில் ஊ.ம.தலைவர் உட்பட 6 பேர் கைது….

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே எம்.ஆர்.பாளையம் கிழக்கு காலனியில் வசித்து வந்தவர் 60 வயதான சண்முகசுந்தரம். இவர் தமிழ்நாடு விவசாயிகள் இயக்க மாநில செயலாளராக பதவி வகித்து வந்தார். இவருடைய முதல் மனைவி இறந்துவிட்ட… Read More »தமிழ்நாடு விவசாயிகள் இயக்க மாநில செயலாளர் கொலை வழக்கில் ஊ.ம.தலைவர் உட்பட 6 பேர் கைது….

இன்றைய ராசிபலன் – 04.05.2023

இன்றைய ராசிப்பலன் – 04.05.2023 மேஷம் இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். பிள்ளைகள் வழியில் மனம் மகிழும் செய்திகள் வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு… Read More »இன்றைய ராசிபலன் – 04.05.2023

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் திருத்தேர் பவனி விழா..

புகழ்பெற்ற கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சித்தர் கருவூரார் சன்னதி தனியாக உள்ளது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் சித்தர் கருவூரார் அவதார திருநாளானது ஆலயத்தின் சார்பாக சிறப்பாக கொண்டாடப்பட்டு… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் திருத்தேர் பவனி விழா..

error: Content is protected !!