Skip to content

May 2023

பிலிப்பைன்ஸ் பெண்ணுடன் ‘லிவிங் டு கெதராக’ வாழ்ந்த தமிழக வாலிபர்… கைக்குழந்தையுடன் திருமணம்…

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காடு சொக்கலிங்கம் புஷ்பலதா தம்பதியின் மகன் ரமேஷ்அரவிந்தர்(33). இவர் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சென்று அங்குள்ள ஏர்போட்டில் கடந்த 10வருடங்களாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அவர்… Read More »பிலிப்பைன்ஸ் பெண்ணுடன் ‘லிவிங் டு கெதராக’ வாழ்ந்த தமிழக வாலிபர்… கைக்குழந்தையுடன் திருமணம்…

திருச்சி ஏர்போட்டில் 1 கோடி மதிப்புள்ள 1 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்…

திருச்சி விமான நிலையத்திற்கு ஷார்ஜாவில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது அதில் பயணம்… Read More »திருச்சி ஏர்போட்டில் 1 கோடி மதிப்புள்ள 1 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்…

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து… ஒருவர் பலி…

ஜம்மு காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. கிஷ்த்வார் பகுதியில் 3 ராணுவ வீரர்களுடன் சென்ற நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது. ஹெலிகாப்டர் விபத்தில் ஒரு வீரர் உயிரிழந்துள்ளார். மேலும் 2 பேர் படுகாயங்களுடன்… Read More »ராணுவ ஹெலிகாப்டர் விபத்து… ஒருவர் பலி…

திருச்சி உத்தமர் கோவிலில் சித்திரை தேரோட்டம்…. பக்தர்கள் பங்கேற்பு…

திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள பிச்சாண்டார் கோவில் கிராமத்தில் திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றதும் 108 திருப்பதிகளுள் ஒன்றானதுமான பிரம்மா,விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள் அருள்பாலிக்கும் உத்தமர்கோவில் திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு… Read More »திருச்சி உத்தமர் கோவிலில் சித்திரை தேரோட்டம்…. பக்தர்கள் பங்கேற்பு…

தண்டவாளத்தில் பணிகள் நடைபெறுவதால் தஞ்சையில் ரயில் நிறுத்தம்…

தஞ்சாவூர் – திருவாரூர் ரயில் வழித்தடத்தில் குளிக்கரை பகுதியில் தண்டவாளத்தில் பணிகள் நடைபெறுகின்றன. இதனால், முக்கிய ரயில்களை தவிர்த்து இதர ரயில்கள் நேற்று காலை முதல் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், திருச்சி – காரைக்கால்… Read More »தண்டவாளத்தில் பணிகள் நடைபெறுவதால் தஞ்சையில் ரயில் நிறுத்தம்…

திருமணம் நிச்சயிக்கப்பட்ட சீர்காழி வாலிபர் சுட்டுக்கொலை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி  சட்டநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டு தெருவை சேர்ந்த கல்யாணம் மகன் கனிவண்ணன் ( 27), இவர் கேட்டரிங் படித்துவிட்டு சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில் உப்பனாற்று கரையில் தனது இருசக்கர… Read More »திருமணம் நிச்சயிக்கப்பட்ட சீர்காழி வாலிபர் சுட்டுக்கொலை

சிறுவனுக்கு பாலியல் தொல்லை… வாலிபருக்கு 5 ஆண்டு சிறைதண்டனை….

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியைச் சேர்ந்தவர் எஸ். சதாம் உசேன் (33). இவர் பேராவூரணி அருகேயுள்ள கிராமத்தில் வசிக்கும் நண்பர் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றார். அப்போது, அதே கிராமத்தில் வீடு எடுத்து தங்கிய இவர்… Read More »சிறுவனுக்கு பாலியல் தொல்லை… வாலிபருக்கு 5 ஆண்டு சிறைதண்டனை….

கும்பகோணத்தில் பெண்களுக்கான தையல் பயிற்சி வகுப்பு தொடக்க நிகழ்ச்சி…

மனித வளம் மற்றும் சுற்றுச் சூழல் மலர்ச்சி அறக்கட்டளைச் சார்பில் பெண்களுக்கான தையல் பயிற்சி வகுப்பு தொடக்க நிகழ்ச்சி நடைப் பெற்றது. தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சிக்கு கும்பகோணம் ரெட்கிராஸ் துணைச் சேர்மன்… Read More »கும்பகோணத்தில் பெண்களுக்கான தையல் பயிற்சி வகுப்பு தொடக்க நிகழ்ச்சி…

திருச்சியில் 6ம் தேதி பவர் கட்…. எந்தெந்த பகுதி..?..

திருச்சி நீதிமன்ற வாளகம் 110 KV துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் 06.05.2023 சனிக்கிழமை அன்று காலை 09.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை இந்த துணை மின்… Read More »திருச்சியில் 6ம் தேதி பவர் கட்…. எந்தெந்த பகுதி..?..

12 மணி நேர சட்டமுன்வடிவு வாபஸ்…. அரசு அறிவிப்பு

2023 ம் ஆண்டு தொழிற்சாலைகள் திருத்தச் சட்டமுன்வடிவு(12 மணி நேர வேலை) சட்டமன்றப் பேரவையில் 21-4-2023 அன்று நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்புவதற்கு முன்னர் இச்சட்ட முன்வடிவின் மீதான செயலாக்கம் நிறுத்திவைக்கப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலினால்… Read More »12 மணி நேர சட்டமுன்வடிவு வாபஸ்…. அரசு அறிவிப்பு

error: Content is protected !!