Skip to content

May 2023

கனிமொழி எம்.பி. வெற்றிக்கு எதிரான மனு….. உச்சநீதிமன்றம் தள்ளுபடி

நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கனிமொழி வெற்றி பெற்றார். இவரது வெற்றி செல்லாது என்று அறிவிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சந்தானகுமார் என்ற வாக்காளர் வழக்கு தொடர்ந்தார்.… Read More »கனிமொழி எம்.பி. வெற்றிக்கு எதிரான மனு….. உச்சநீதிமன்றம் தள்ளுபடி

திராவிட மாடலே இந்தியாவுக்கான ஆட்சி பார்முலா…. முதல்வர் ஸ்டாலின் கடிதம்

திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நமது திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்களைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் திசை திருப்பும் வகையில் திரிபு வேலைகளைச் செய்யக்கூடிய அரசியல் கட்சியினர், நம் மீது… Read More »திராவிட மாடலே இந்தியாவுக்கான ஆட்சி பார்முலா…. முதல்வர் ஸ்டாலின் கடிதம்

திருமணம் செய்து கொள்வதாக முதியவரை ஏமாற்றி பணம் பறித்த பெண் கைது

கேரள மாநிலம்  திருவனந்தபுரம் பூவார் காஞ்சிரம்குளத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் முருகன் (68) மனைவி இறந்த பிறகு, மாற்றுத்திறனாளி மகனைக் கவனிப்பதில் சிரமம் ஏற்பட்டதால், மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடிவு… Read More »திருமணம் செய்து கொள்வதாக முதியவரை ஏமாற்றி பணம் பறித்த பெண் கைது

மணிப்பூர் எரிகிறது உதவுங்கள்…..பிரதமர் மோடிக்கு மேரிகோம் ட்வீட்

மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினரின் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மெய்டேய் சமூகத்தை பட்டியலிடப்பட்ட பழங்குடி (எஸ்டி) பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்த்து மாணவர்கள் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட பழங்குடியினர் ஒற்றுமை ஊர்வலத்தின் போது… Read More »மணிப்பூர் எரிகிறது உதவுங்கள்…..பிரதமர் மோடிக்கு மேரிகோம் ட்வீட்

21 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…

1. தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. 2. தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.… Read More »21 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…

தி கேரளா ஸ்டோரிக்கு தமிழகத்தில் தடை?

 தி கேரளா ஸ்டோரி  என்ற திரைப்படம்  நாளை(5ம் தேதி) இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக உள்ளது.  இந்த படத்தை கேரளத்தில் வௌியிடக்கூடாது என அந்த மாநிலத்தின் ஆளும் கட்சியான மார்க்சிய கம்யூனிஸ்ட் … Read More »தி கேரளா ஸ்டோரிக்கு தமிழகத்தில் தடை?

மனோபாலா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்….படங்கள்….

பிரபல திரைப் பிரபலம் மனோபாலா(69) உடல் நலக்குறைவால் காலமானார். கல்லீரல் தொடர்பான பிரச்சனையால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மறைந்துள்ளார். தமிழ் சினிமாவில் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத்திறைமை கொண்ட… Read More »மனோபாலா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்….படங்கள்….

பெரம்பலூர் அருகே மீன் பிடி வலையில் சிக்கிய 5அடி நீள மலைப்பாம்பு….

பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் ஏரியில் அப்பகுதியைச் சேர்ந்த சிவா என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் மீன் பிடிப்பதற்காக சென்று அங்கு வலை விரித்து வைத்துள்ளார் அவ்வலையில் இழுத்த போது வலை கனமாக இருந்துள்ளது.… Read More »பெரம்பலூர் அருகே மீன் பிடி வலையில் சிக்கிய 5அடி நீள மலைப்பாம்பு….

நாகை அருகே சுப்ரமணிய சுவாமி கோவில் தேரோட்டம்…. கலெக்டர் துவங்கி வைத்தார்…

நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை அடுத்த எட்டுக்குடியில் முருகனின் ஆதிப்படை வீடு என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற அருள்மிகு சுப்ரமணிய ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடைப்பெறும். சித்திரைத் திருவிழாவில்… Read More »நாகை அருகே சுப்ரமணிய சுவாமி கோவில் தேரோட்டம்…. கலெக்டர் துவங்கி வைத்தார்…

குடிநீர் வழங்காத கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்….

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள பச்சப் பெருமாள் பட்டி ஊராட்சியில் 8வதுவார்டில் ஊராட்சி நிர்வாகம் முறையாக குடிநீர் வழங்கவில்லை என்று பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் ஈடுபட்டனர் புளியஞ்சோலையில் இருந்து சுமார் 33… Read More »குடிநீர் வழங்காத கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்….

error: Content is protected !!