Skip to content

May 2023

சென்னையில் அரசு பஸ்கள் திடீர் ஸ்டிரைக்… பயணிகள் அவதி…

சென்னையில் 5 பணிமனைகள் மற்றும் திருச்சி, கும்பகோணம் உள்பட தமிழகம் முழுவதும் 12 பணிமனைகளில் 400 ஒப்பந்த ஊழியர்களை நியமிக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் இன்று… Read More »சென்னையில் அரசு பஸ்கள் திடீர் ஸ்டிரைக்… பயணிகள் அவதி…

2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை…. திருச்சியில் சம்பவம்….

திருச்சி எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்தவர் மனோஜ் குமார்(33). இவருக்கு ஷோபனா ( 26) என்ற மனைவியும் தஷ்வண் ( 3), கபிஷன் என்ற 11 மாத குழந்தையும் உள்ளது. பர்னிச்சர் கடை உரிமையாளரான மனோஜ்குமாருக்கு தொழிலில்… Read More »2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை…. திருச்சியில் சம்பவம்….

கோவையில் ஆலங்கட்டி மழை….குழந்தைகள்- பெரியவர்கள் உற்சாகம்.

வெப்ப சலனம் காரணமாக கோவை மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றைய தினம் சூலூர் பகுதியில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் கோவை… Read More »கோவையில் ஆலங்கட்டி மழை….குழந்தைகள்- பெரியவர்கள் உற்சாகம்.

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பானில் 6 நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  முன்னிலையில் இன்று (29.5.2023) டோக்கியோவில், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், மிட்சுபா (Mitsuba) நிறுவனத்திற்கும் இடையே, திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பூங்காவில் அமைந்துள்ள நான்கு மற்றும் இரண்டு… Read More »முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பானில் 6 நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்…

பெரம்பலூரில் குறைதீர் கூட்டத்தில் 28 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி..

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம், தலைமையில் இன்று (29.05.2023) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ரூ.2.85 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர்… Read More »பெரம்பலூரில் குறைதீர் கூட்டத்தில் 28 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி..

விரைவில் பயன்பாட்டிற்கு வரும் நகர்புற நல்வாழ்வு மையம்..

தஞ்சாவூர் மாநகராட்சியில் 51 வார்டுகளில் 2. 65 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மருத்துவ சேவை வழங்க ஏற்கனவே கள்ளுக்குளம், கரந்தை, சீனிவாசபுரம், மானம்புச்சாவடி ஆகிய 8 இடங்களில் துணை சுகாதார நிலையங்கள்… Read More »விரைவில் பயன்பாட்டிற்கு வரும் நகர்புற நல்வாழ்வு மையம்..

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,620 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 10 ரூபாய் உயர்ந்து 5,630 . ஒரு சவரன் தங்கம் 44,960… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

கடும் வெயில்…. தஞ்சையில் நுங்கு விற்பனை அமோகம்….

கோடையின் தொடக்கத்திலேயே தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை கொட்டித் தீர்த்தது. பருவமழை காலத்தை போன்று பல இடங்களில் அதிகமாக மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வெயில் தணிந்து இதமான… Read More »கடும் வெயில்…. தஞ்சையில் நுங்கு விற்பனை அமோகம்….

மைசூர் அருகே பயங்கர சாலை விபத்து…. 6 பேர் பலி… பரபரப்பு…

மைசூர் மாவட்டம், டி.நரசீப்பூர் மாவட்டம் குருபுரு அருகே தனியார் பஸ்சும் -இன்னோவா காரும் இடையே நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 6 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து… Read More »மைசூர் அருகே பயங்கர சாலை விபத்து…. 6 பேர் பலி… பரபரப்பு…

ஆ.ராசா மனைவி நினைவு நாள்…. அமைச்சர்கள் மலரஞ்சலி

திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ. ராசாவின் மனைவி பரமேஸ்வரியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி  பெரம்பலூர் அடுத்த வேலூர் கிராமத்தில் உள்ள நினைவிடத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.  இதில் ஆ. ராசா எம்.பி,   போக்குவரத்துத் துறை… Read More »ஆ.ராசா மனைவி நினைவு நாள்…. அமைச்சர்கள் மலரஞ்சலி

error: Content is protected !!