Skip to content

May 2023

நாளை மறுநாள் நீட் தேர்வு….. 20 லட்சம் பேர் எழுதுகிறார்கள்

இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இளங்கலை மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ தேர்வு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) பகல் 2 மணி முதல் மாலை… Read More »நாளை மறுநாள் நீட் தேர்வு….. 20 லட்சம் பேர் எழுதுகிறார்கள்

செர்பியாவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிசூடு…. 8 பேர் பலி

செர்பியா நாட்டின் தலைநகர் பெல்கிரேடில் இருந்து தெற்கே 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செர்பியா நகரத்திற்கு அருகே நேற்று பிற்பகலில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர் உயிரிழந்தனர். 13 பேர்… Read More »செர்பியாவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிசூடு…. 8 பேர் பலி

கேரள முதல்வர் வெளிநாடு செல்ல மத்திய அரசு அனுமதி மறுப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் வருகிற 8-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் வர்த்தகத்துறை மந்திரி அழைப்பு… Read More »கேரள முதல்வர் வெளிநாடு செல்ல மத்திய அரசு அனுமதி மறுப்பு

பச்சை பட்டு உடுத்தி…….கள்ளழகர் ஆற்றில் இறங்கினார்…. மதுரையில் பக்தர்கள் வெள்ளம்

தூங்கா நகரம்,  கோவில் நகரம், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நகரம் என்ற பல பெருமைகளுக்கு உரிய  மதுரை மாநகரில் மாதம்தோறும் திருவிழா நடைபெற்று வந்தாலும், சித்திரை திருவிழா வரலாற்று சிறப்பும், உலக பிரசித்தியும்… Read More »பச்சை பட்டு உடுத்தி…….கள்ளழகர் ஆற்றில் இறங்கினார்…. மதுரையில் பக்தர்கள் வெள்ளம்

இன்றைய ராசிபலன் – 05.05.2023

இன்றைய ராசிப்பலன் – 05.05.2023 மேஷம் இன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும். சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிட்டும்.… Read More »இன்றைய ராசிபலன் – 05.05.2023

கல்லுாரி மாணவி கொலை.. கர்ப்பிணி மனைவியுடன் கணவன் கைது….

கோவை, பொள்ளாச்சியில் கல்லுாரி மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்த கர்ப்பிணி பெண் மற்றும் அவரது கணவரை போலீசார் கைது செய்தனர். கோவை இடையர்பாளையத்தைச் சேர்ந்தவர் சுஜய் (27). இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக… Read More »கல்லுாரி மாணவி கொலை.. கர்ப்பிணி மனைவியுடன் கணவன் கைது….

திருச்சி அருகே ஸ்ரீ மங்காயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள ஆளதுடையான் பட்டி ஏரிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ மங்காயி அம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. விக்னேஸ்வர பூஜை மகா சங்கல்பம் புண்ணிய வாசகம் பஞ்ச… Read More »திருச்சி அருகே ஸ்ரீ மங்காயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஜாமத் தலைவருக்கு கூரியரில் வந்த மண்டை ஓடு… பரபரப்பு…

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே முகமது பந்தர் பகுதியை சேர்ந்தவர் முகமது காசிம்,64,. இவர் அப்பகுதியில் உள்ள முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலின், ஜாமத் தலைவராக உள்ளார். இவருக்கு நேற்றுமுன்தினம் இரவு 7:00 மணிக்கு, ஃப்ரெஞ்ச்… Read More »ஜாமத் தலைவருக்கு கூரியரில் வந்த மண்டை ஓடு… பரபரப்பு…

திருச்சி காந்தி மார்க்கெட் தொழிலாளி தற்கொலை… போலீசார் விசாரணை

திருச்சி மாநகர் எடத்தெரு ரோடு, பிள்ளைமா நகரை சேர்ந்தவர் அருளானந்தம். இவரது 2-வது மகன் யோகராஜ் (வயது 29). இவர் காந்திமார்க்கெட் பகுதியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். வயிற்று… Read More »திருச்சி காந்தி மார்க்கெட் தொழிலாளி தற்கொலை… போலீசார் விசாரணை

திருச்சியில் நிதி நிறுவன ஊழியரை தாக்கி செல்போன் பறிப்பு.. 2 பேர் கைது.

திருச்சி ஏர்போர்ட் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார் .இவரது மகன் விக்னேஷ் (வயது 22 ).இவர் திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் பணி… Read More »திருச்சியில் நிதி நிறுவன ஊழியரை தாக்கி செல்போன் பறிப்பு.. 2 பேர் கைது.

error: Content is protected !!