Skip to content

May 2023

மணிப்பூர் கலவரம்…. ரயில் , இணைய சேவை ரத்து

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் மெய்டீஸ் என்ற பழங்குடி இனத்தைச் சேராத மக்கள், தங்களுக்கு எஸ்.டி. என்னும் பழங்குடி இன அந்தஸ்து வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர்.இவர்கள் மாநில மக்கள் தொகையில் 53… Read More »மணிப்பூர் கலவரம்…. ரயில் , இணைய சேவை ரத்து

கர்நாடக தேர்தல் .. சொகுசு விடுதியில் ரூ.4.5 கோடி பறிமுதல்…..

கர்நாடக மாநிலம், கோலாரில் உள்ள ஒரு தனியார் சொகுசு விடுதியில் போலீசார் சோதனை நடத்தி, நான்கரை கோடி ரூபாயைக் கைப்பற்றியுள்ளனர். கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு வழங்க பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக… Read More »கர்நாடக தேர்தல் .. சொகுசு விடுதியில் ரூ.4.5 கோடி பறிமுதல்…..

கவர்னர் ஆர்.என்.ரவிக்கு… அமைச்சர் மெய்யநாதன் பதிலடி….

நாகப்பட்டினத்தில் சமூக நலத்துறை மற்றும் வேளாண்துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், ஆட்சியர் அருண்… Read More »கவர்னர் ஆர்.என்.ரவிக்கு… அமைச்சர் மெய்யநாதன் பதிலடி….

சித்ரா பவுர்ணமி….. திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிந்தனர்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மாதந்தோறும் பவுணர்மி தினத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். 12 மாதங்களில் வரும் பவுர்ணமிகளில் சித்ரா பவுர்ணமி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.  அக்னி திருத்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி… Read More »சித்ரா பவுர்ணமி….. திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிந்தனர்

2 ஆண்டு பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்பு துண்டிப்பு….. மின்வாரியம் உத்தரவு

தமிழ்நாடு மின்வாரிய   வருவாய் பிரிவின் தலைமை நிதிக் கட்டுப்பாட்டாளர்  மலர்விழி,  மின்வாரிய அனைத்து  மேற்பார்வை பொறியாளர்களுக்கும் அனுப்பியுள்ள  சுற்றறிக்கையில்  கூறியிருப்பதாவது: மின்வாரிய தலைவர் தலைமையில் கடந்த 29-ம் தேதி நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட… Read More »2 ஆண்டு பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்பு துண்டிப்பு….. மின்வாரியம் உத்தரவு

மழை நீரில் அடித்து வரப்பட்ட ”வெள்ளை நாகம்” … பத்திரமாக மீட்பு….

கோவையில் நேற்று முன் தினம் பெய்த கோடை மழையால் போத்தனூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் குறிச்சி பகுதியில் உள்ள குடியிருப்பு அருகே புகுந்த மழை நீரில் வெள்ளை… Read More »மழை நீரில் அடித்து வரப்பட்ட ”வெள்ளை நாகம்” … பத்திரமாக மீட்பு….

திருச்சி அருகே இளைஞர் படுகொலை…. ஆற்றுப்பாலத்தில் உடல் வீச்சு..

திருச்சி மாவட்டம், துறையூர் கொத்தம்பட்டி குண்டாற்று பாலம் அருகே உடல் சிதைந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கிட ப்பதாக அப்பகுதியினர் துறையூர் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இத்தகவலின் அடிபடையில் சம்பவ இடத்திற்கு… Read More »திருச்சி அருகே இளைஞர் படுகொலை…. ஆற்றுப்பாலத்தில் உடல் வீச்சு..

கவர்னர் வேலையை தவிர மற்ற வேலைகளை எல்லாம் பார்க்கிறார் ரவி…. அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

ஆளுநர் ஆர்.என். ரவி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர் தி.முக. தெரிவித்துள்ள பல்வேறு கருத்துக்கள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துள்ளார். பேட்டியில், திராவிட மாடல் என்ற கொள்கை எல்லாம் எப்போதோ… Read More »கவர்னர் வேலையை தவிர மற்ற வேலைகளை எல்லாம் பார்க்கிறார் ரவி…. அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

சாப்பாட்டுக்கு பணம் கேட்ட ஊழியர் சுட்டுக்கொலை… உ.பி.யில் பயங்கரம்

உத்தரபிரதேசத்தின் பரேலி அருகே உள்ளது பிரேம் நகர். இந்த பகுதியின் பிரியதர்ஷினி நகரில் பழமையான ஓட்டல் ஒன்று இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவில் சொகுசு காரில் வந்த 2 பேர் இந்த கடைக்கு… Read More »சாப்பாட்டுக்கு பணம் கேட்ட ஊழியர் சுட்டுக்கொலை… உ.பி.யில் பயங்கரம்

பொறியியல் கல்லூரிகளில் சேர….. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஜூன் 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், அண்ணா பல்கலை. மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள், தனியார்… Read More »பொறியியல் கல்லூரிகளில் சேர….. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

error: Content is protected !!