Skip to content

May 2023

போதைப் பொருளின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு….

நாகப்பட்டினம் மாவட்டத்தில் போதை பொருள் தீமை குறித்தும், அதை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டுமென காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் உத்தரவின் பேரில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் நாகை புதிய பேருந்து நிலையத்தில்… Read More »போதைப் பொருளின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு….

திருச்சி அருகே உடலில் காயங்களுடன் சடலமாக கிடந்த 23 வயது வாலிபர்…

திருச்சி – சென்னை ரெயில் பாதையில் அரியமங்கலம் அருகே வடமாநிலத்தவர் போல் தோற்றத்துடன் உடலில் காயங்களுடன் ஒரு வாலிபர் சடலமாக கிடந்தார். இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக அரியமங்கலம் போலீசாருக்கு… Read More »திருச்சி அருகே உடலில் காயங்களுடன் சடலமாக கிடந்த 23 வயது வாலிபர்…

கஞ்சா விற்ற பெண் உட்பட இரண்டு பேர் கைது ….

திருச்சி ராம்ஜி நகர் மில் காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி விமலா (வயது 53) இவர் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்த போலீசார் விமலாவை கையும்… Read More »கஞ்சா விற்ற பெண் உட்பட இரண்டு பேர் கைது ….

செயல்வீர்கள் கூட்டத்தை கூட்டியது நமது திருச்சி தெற்கு மாவட்ட திமுக தான்…. அமைச்சர் மகேஷ்

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் ஆயத்த பணிகளை மேற்கொள்வதற்கான செயல் வீரர்கள் கூட்டம் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திருச்சி தஞ்சை… Read More »செயல்வீர்கள் கூட்டத்தை கூட்டியது நமது திருச்சி தெற்கு மாவட்ட திமுக தான்…. அமைச்சர் மகேஷ்

நாகையில் சூடாமணி விகாரம் பகுதியில் இந்திய தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு..

சோழர்கள் காலத்தில் மிகப்பெரிய துறைமுக நகரமாக விளங்கி, சூடாமணி விகாரம் கட்டப்பட்டு புத்தமதத்தின் தலைமை பீடமாக நாகை மாவட்டம் இருந்ததாக வரலாறுகள் சொல்லப்படுகிறது. இதனிடையே நாகை நகரத்தில் தற்போது அமைந்துள்ள பழைய நீதிமன்ற வளாகத்தில்… Read More »நாகையில் சூடாமணி விகாரம் பகுதியில் இந்திய தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு..

திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சி  ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,690 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 20 ரூபாய் உயர்ந்து 5,710 விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம்… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்…

ஈரோட்டில் 40-வது வணிகர் தினம்…… அமைச்சர்கள் பங்கேற்பு…

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 40-வது வணிகர் தினத்தையொட்டி வணிகர் உரிமை முழக்க மாநாடு இன்று ஈரோடு டெக்ஸ்வேலி மைதானத்தில் தொடங்கியது. மாநாட்டுக்கு மாநிலத்தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா தலைமை தங்கினார். மாநாடு இசை… Read More »ஈரோட்டில் 40-வது வணிகர் தினம்…… அமைச்சர்கள் பங்கேற்பு…

விஏஓ கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது.. …

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள சூசைபாண்டியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ் (53). இவர் நெல்லை அருகே உள்ள முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். கடந்த 25-ந் தேதி… Read More »விஏஓ கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது.. …

மணிப்பூர் கலவரம்…..கர்நாடக தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்தார் அமித்ஷா

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மெய்திகள் என்ற பழங்குடி இனத்தைச் சேராத மக்கள், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர். அதற்கு பழங்குடி இனத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.ஆனால் 4 வாரத்துக்குள் மெய்தி… Read More »மணிப்பூர் கலவரம்…..கர்நாடக தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்தார் அமித்ஷா

கரூரில் ஸ்ரீ நவசண்டியாக பெருவிழா… அண்டை மாநில பக்தர்கள் பங்கேற்பு.

கரூர் அடுத்த காந்திகிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா யோகாஸ்ரமத்தில் உலக நன்மை வேண்டியும், தொழில் மேன்மையடையவும், உயர்ந்த எண்ணம், நற்பண்பு, மனநிம்மதி கிடைக்கவும் கல்வி, செல்வம் வீரமாகிய முற்செயல்களின் சக்தியாகிய சரஸ்வதி, லட்சுமி, காளி… Read More »கரூரில் ஸ்ரீ நவசண்டியாக பெருவிழா… அண்டை மாநில பக்தர்கள் பங்கேற்பு.

error: Content is protected !!