Skip to content

May 2023

ஏவிஎம் சரவணனை சந்தித்த நடிகர் ரஜினி…..

தென்னிந்திய சினிமாவில் பிரபல தயாரிப்பு நிறவனமாக இருக்கிறது ஏவிஎம். சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை அந்த நிறுவனம் தயாரித்துள்ளது. சுமார் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்துள்ள அந்த நிறுவனத்தை… Read More »ஏவிஎம் சரவணனை சந்தித்த நடிகர் ரஜினி…..

63 வயதில் மருத்துவம் படிக்கும் காரைக்கால் அம்மையார்

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். என்ற திரைப்படத்தில், தந்தையின் கனவை நினைவாக்க வயது முதிர்ந்த கமல்ஹாசன் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்பார். அது  கற்பனை கதாபாத்திரமாக இருந்தாலும்,  நிறுவாழ்க்கையிலும் அதுபோல நடக்கத்தான் செய்கிறது. 63 வயது மூதாட்டி … Read More »63 வயதில் மருத்துவம் படிக்கும் காரைக்கால் அம்மையார்

கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி துவங்கியது… சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி…

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை சீசனையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கோடைவிழா காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. கோத்தகிரியில் உள்ள நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி தொடக்க விழா… Read More »கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி துவங்கியது… சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி…

மீனவர்கள் இன்று மாலைக்குள் கரை திரும்ப மீன்வளத்துறை அறிவுறுத்தல்….

தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவக்கூடும். இதன் காரணமாக அப்பகுதிகளில் நாளை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.… Read More »மீனவர்கள் இன்று மாலைக்குள் கரை திரும்ப மீன்வளத்துறை அறிவுறுத்தல்….

அரசு கலைக் கல்லூரிகளில் சேர 8-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்….

அரசு கலைக் கல்லூரிகளில் சேருவதற்கு வருகிற 8-ந்தேதி(திங்கட்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என்றும், கலந்தாய்வு வருகிற 25-ந்தேதி தொடங்குகிறது என்றும் கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்திருக்கிறது. என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு தொடங்கிவிட்ட நிலையில், அதற்கடுத்ததாக… Read More »அரசு கலைக் கல்லூரிகளில் சேர 8-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்….

ஜெயலலிதா உடமைகளுக்கு உரிமை கோருகிறார் தீபா

சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான தங்க, வைர நகைகள், பிற ஆபரணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யபட்டு கர்நாடக கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளன. அந்த பொருட்களை ஏலம் விடக்கோரி தகவல் உரிமை… Read More »ஜெயலலிதா உடமைகளுக்கு உரிமை கோருகிறார் தீபா

எல்லையில் அமைதி நிலவும் வரை சுமுகநிலை ஏற்படாது: சீனாவிடம் தெளிவுப்படுத்திய இந்தியா

கோவாவின் பனாஜி நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு சார்பில் 2 நாட்கள் மாநாடு நடைபெற்றது. இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், உறுப்பு நாடுகளை சேர்ந்த வெளியுறவு துறை மந்திரிகள் கலந்து கொண்டனர். இதற்காக ரஷிய… Read More »எல்லையில் அமைதி நிலவும் வரை சுமுகநிலை ஏற்படாது: சீனாவிடம் தெளிவுப்படுத்திய இந்தியா

காஷ்மீர்…2 இடத்தில் என்கவுன்டர்…. பயங்கரவாதி சுட்டுக்கொலை

காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் கர்ஹாம குன்ஜர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த உளவு தகவலை தொடர்ந்து, காஷ்மீர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர்.  பின்னர் தேடுதல்… Read More »காஷ்மீர்…2 இடத்தில் என்கவுன்டர்…. பயங்கரவாதி சுட்டுக்கொலை

பயணத்தில் பிரச்னை….. டிக்கெட் பரிசோதகர்கள் உடலில் கேமரா பொருத்துகிறது ரயில்வே

ஓடும் ரெயிலில் பெண் பயணியிடம் தவறாக நடந்து கொண்டதாக டிக்கெட் பரிசோதகர் ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். இதுபோல், பயணிகள் அராஜகமாக நடந்து கொள்வதாகவும் புகார்கள் எழுந்து வருகின்றன.  இத்தகைய புகார்கள் வரும்போது, அவைகுறித்த உண்மைத்தன்மை… Read More »பயணத்தில் பிரச்னை….. டிக்கெட் பரிசோதகர்கள் உடலில் கேமரா பொருத்துகிறது ரயில்வே

மணிப்பூர் கலவரம்…..பா.ஜ.க. எம்.எல்.ஏவை தாக்கிய கலவரக்காரர்கள்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பெருமளவில் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். மணிப்பூரில் மெய்தி சமூகத்தினர் மெஜாரிட்டியாக உள்ளனர். அவர்கள் தங்களை பழங்குடியினத்தில் சேர்க்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்து உள்ளனர். ஒரு… Read More »மணிப்பூர் கலவரம்…..பா.ஜ.க. எம்.எல்.ஏவை தாக்கிய கலவரக்காரர்கள்

error: Content is protected !!