Skip to content

May 2023

திருச்சி ஸ்ரீ புத்தடி மாரியம்மன் கோவிலில் பால்குடம், அக்னிசட்டி ஊர்வலம்….

திருச்சி மிளகு பாறையில் உள்ள ஸ்ரீபுத்தடி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று . இதன் ஒரு பகுதியாக இன்று காலை திருச்சி உய்யகொண்டான் ஆற்றின் படித்துரையிலிருந்து. இருந்து சுமார் 1000… Read More »திருச்சி ஸ்ரீ புத்தடி மாரியம்மன் கோவிலில் பால்குடம், அக்னிசட்டி ஊர்வலம்….

திருச்சி அருகே வாலிபர் அரிவாளால் வெட்டிக்கொலை…

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே எஸ். கல்லுக்குடியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் 28 வயதான பாபு. வெளிநாட்டில் வேலை செய்து கொண்டு இருந்த பாபு கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு சொந்த ஊரான… Read More »திருச்சி அருகே வாலிபர் அரிவாளால் வெட்டிக்கொலை…

டாக்டரின் டூவீலரில் நுழைந்த பாம்பு… பரபரப்பு

மயிலாடுதுறை சேந்தங்குடி பகுதியை சேர்ந்தவர் மருத்துவர் யுகேஷ். இவர் குத்தாலத்தில் தனியார் மருத்துவமனை கிளினிக் நடத்தி வருகிறார். இன்று வழக்கம்போல் பணிக்கு சென்ற மருத்துவர் யுகேஷ் கிளினிக்கின் முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு… Read More »டாக்டரின் டூவீலரில் நுழைந்த பாம்பு… பரபரப்பு

முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் செந்தில்பாலாஜி….

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து, மூன்றாம் ஆண்டு தொடங்கியுள்ளது. இதனை கொண்டாடும் விதமாக தமிழகம் முழுவதும் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்… Read More »முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் செந்தில்பாலாஜி….

ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டு நிறைவு… முதல்வர் ஸ்டாலின் கலைஞர் நினைவிடத்தில் மரியாதை

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்  இன்று (7.5.2023) ஆட்சி பொறுப்பேற்று ஈராண்டு நிறைவடைந்ததையொட்டி, கோபாலபுரம் இல்லத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.உடன் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்

இன்றைய ராசிபலன் – (07.05.2023)

இன்றைய ராசிப்பலன் – 07.05.2023 மேஷம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனஉளைச்சல் அதிகமாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் ஏற்படும். வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. மற்றவர் செயல்களில்… Read More »இன்றைய ராசிபலன் – (07.05.2023)

ஆளுநர் போன்ற காலாவதியான பதவிகளில் இருப்பவர்கள் பேசுவதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்…

திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்து புள்ளம்பாடி ஒன்றியம் கோவண்டாக்குறிச்சி ஊராட்சியில்,Banyan Balm (பேனியன் பால்ம்) சார்பில் அமைக்கப்பட்டுள்ள Mental Health & Social Care Resource Hub-ஐ (மனநலம் & சமூக பராமரிப்பு வள… Read More »ஆளுநர் போன்ற காலாவதியான பதவிகளில் இருப்பவர்கள் பேசுவதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்…

சொத்து தகராறு… தந்தையை அறிவாளால் வெட்டி கொன்ற மகன் கைது..

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மாதிரிமங்கலம் கிராமத்தில் கலியபெருமாள் (85 )3வது மகன் வீட்டில் வசித்து வந்த நிலையில் 2வது மகன் பிரகாஷ் என்பவர் அறிவாளால் வெட்டியதில் படுகாயம் அடைந்த தந்தை கலியபெருமாள் மயிலாடுதுறை… Read More »சொத்து தகராறு… தந்தையை அறிவாளால் வெட்டி கொன்ற மகன் கைது..

ஐபிஎல் போட்டி…. சென்னை அணி பந்து வீச்சு

16வது ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. அதில் சென்னையில் நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்… Read More »ஐபிஎல் போட்டி…. சென்னை அணி பந்து வீச்சு

கம்பீருடன் மோதல்…. நான் நிரபராதி… ரூ.1கோடி அபராதமா?பிசிசிஐக்கு கோலி கடிதம்

லக்னோவில் நடந்த ஐ.பி.எல். போட்டியின் முடிவில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சேர்ந்த விராட் கோலிக்கும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை சேர்ந்த கவுதம் கம்பீருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. இந்த மோதல்… Read More »கம்பீருடன் மோதல்…. நான் நிரபராதி… ரூ.1கோடி அபராதமா?பிசிசிஐக்கு கோலி கடிதம்

error: Content is protected !!