Skip to content

May 2023

ஆசியா வலு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டி…வென்ற வீரருக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு…

திருச்சி, சுப்பிரமணியபுரம், கோனார் தெருவைச் சேர்ந்தவரும் கமலா நிகேதன் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வருபவரும் DNA புரோ பிட்னஸில் பயிற்சி பெறுபவருமான தினேஷ் (17) கேரளாவில் உள்ள ஆலப்புழாவில் மே 2 முதல்… Read More »ஆசியா வலு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டி…வென்ற வீரருக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு…

தமிழர்களின் உரிமையை பாதுகாப்பது தான் திராவிட மாடல்…

கரூரை அடுத்த வெண்ணைமலையில் அமைந்துள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் வருவாய் துறை, கூட்டுறவுத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தாட்கோ,… Read More »தமிழர்களின் உரிமையை பாதுகாப்பது தான் திராவிட மாடல்…

2 ஆயிரம் ரூபாய் கட்டுகள்… சாக்கடையில் குதித்த பொதுமக்கள்..

பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டம் மொராதாபாத் கிராமத்தில் உள்ள கழிவுநீர் வாய்க்கால் ஒன்றில் 2000, 500 ரூபாய் நோட்டுகள் கிடைந்ததால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் சாக்கடையில் குதித்த பொதுமக்கள் ஏராளமானோர் ரூ.2,000,… Read More »2 ஆயிரம் ரூபாய் கட்டுகள்… சாக்கடையில் குதித்த பொதுமக்கள்..

கொத்தனாரை கொன்று உடலை கிணற்றில் வீச்சு…

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கள்ளை ஊராட்சி சுக்காம்பட்டி காலணியை சேர்ந்தவர் காளிமுத்து மகன் செல்வம் (40). இவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவர் இரவில் சுக்காம்பட்டி காலனியில் உள்ள தனக்கு சொந்தமான… Read More »கொத்தனாரை கொன்று உடலை கிணற்றில் வீச்சு…

திருச்சி அருகே ரூ. 6 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்… 4 பேர் கைது.

திருச்சி மாவட்டம், சமயபுரம் சுங்கச்சாவடியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்த சமயபுரத்தை சேர்ந்த இளையராஜா (41),தச்சங்குறிச்சியைச் சேர்ந்த மணிராஜ் (34),ராஜஸ்தானை சேர்ந்த மகிபால் சிங் (36),பெங்களூரைச் சேர்ந்த அமீர்சிங்… Read More »திருச்சி அருகே ரூ. 6 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்… 4 பேர் கைது.

ஓபிஎஸ் விரைவில் திமுகவில் இணைவாராம்…

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியைக் காண முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம், தமிழக முதல் அமைச்சர் மு.க… Read More »ஓபிஎஸ் விரைவில் திமுகவில் இணைவாராம்…

திருச்சி அருகே வார சந்தையின அவல நிலை – பொதுமக்கள் வேதனை…

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள வைரி செட்டிபாளையம் சந்தையானது திருச்சி மாவட்டத்தில் புகழ்பெற்ற வார சந்தையாக அமைந்துள்ளது. இங்கு வாரம் சனிக்கிழமை தோறும் சந்தை நடைபெறும் தம்மம்பட்டி பெரம்பலூர் நாமக்கல் தஞ்சாவூர் முசிறி… Read More »திருச்சி அருகே வார சந்தையின அவல நிலை – பொதுமக்கள் வேதனை…

490 நகரங்களில் 20.87 லட்சம் பேர் “நீட்” எழுதினர்…

அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்… Read More »490 நகரங்களில் 20.87 லட்சம் பேர் “நீட்” எழுதினர்…

எடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளின் கீழ் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வேட்புமனுவில் சொத்துமதிப்பை குறைத்து காட்டியதாக அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2021 சட்டசபை… Read More »எடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..

கரூர் மாவட்டத்தில் இரண்டு மையங்களில் நீட் தேர்வு எழுதும் 1789 மாணவ, மாணவிகள்…

மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 613 மாணவ, மாணவிகளும், கரூர் –… Read More »கரூர் மாவட்டத்தில் இரண்டு மையங்களில் நீட் தேர்வு எழுதும் 1789 மாணவ, மாணவிகள்…

error: Content is protected !!