Skip to content

May 2023

25 இடங்களில் புதிதாக மணல்குவாரிகள் திறப்பதற்கு அரசு அனுமதி …. அமைச்சர் மெய்யநாதன்…

தமிழ் நாடு அரசின் ஈராண்டு ஆட்சி சாதனை மலர் வெளியீட்டுவிழா மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தல் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைமாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன்… Read More »25 இடங்களில் புதிதாக மணல்குவாரிகள் திறப்பதற்கு அரசு அனுமதி …. அமைச்சர் மெய்யநாதன்…

குஜராத்தில் 41ஆயிரம் பெண்கள் மாயம்…. குற்ற ஆவண காப்பகம் தகவல்

குஜராத் மாநிலத்தில், 5 ஆண்டுகளில் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போய் இருக்கிறார்கள். 2016-ம் ஆண்டு 7,105 பெண்களும், 2017-ம் ஆண்டு 7,712 பெண்களும், 2018-ம் ஆண்டு 9,246 பெண்களும், 2019-ம் ஆண்டு… Read More »குஜராத்தில் 41ஆயிரம் பெண்கள் மாயம்…. குற்ற ஆவண காப்பகம் தகவல்

பல்பிடுங்கி பல்வீர்சிங் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

நெல்லை மாவட்டம் அம்பை கோட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களுக்கு பற்கள் பிடுங்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். அப்போதைய மாவட்ட… Read More »பல்பிடுங்கி பல்வீர்சிங் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

இந்தியாவுக்குள் 120கி.மீ. தூரம் நுழைந்த பாக். விமானம்… திடீா் பரபரப்பு

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு ‘போயிங் 777’ ரக விமானம், கடந்த 4-ந் தேதி இரவு 8 மணியளவில், வளைகுடாவில் உள்ள மஸ்கட்டில் இருந்து பாகிஸ்தானுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தது.  அந்த… Read More »இந்தியாவுக்குள் 120கி.மீ. தூரம் நுழைந்த பாக். விமானம்… திடீா் பரபரப்பு

கர்நாடகத்தில் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது

224 தொகுதிகளை கொண்ட   கர்நாடக சட்ட சபைக்கு வருகிற 10-ந் தேதி(புதன்கிழமை) தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2 வாரங்களாக காங்கிரஸ், பாஜக மதசார்பற்ற ஜனதாப தளம் உள்ளிட்ட கட்சிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில்… Read More »கர்நாடகத்தில் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது

சென்னையில் நீட் தேர்வு… மாணவி உள்ளாடையை கழற்றி சோதனை

2023-24-ம் கல்வியாண்டு மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு  நேற்று நடந்தது.  தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 95 ஆயிரத்து 824 மாணவிகள், 51 ஆயிரத்து 757 மாணவர்கள் என மொத்தம் ஒரு லட்சத்து 47 ஆயிரத்து… Read More »சென்னையில் நீட் தேர்வு… மாணவி உள்ளாடையை கழற்றி சோதனை

கேரளாவில் சுற்றுலா படகு, கடலில் கவிழ்ந்து 22 பேர் பலி

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தானூர் நகராட்சி பரப்பனங்காடி பகுதியில் கடற்கரை உள்ளது. இங்கு கடலில் படகு சவாரி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று விடுமுறை என்பதால் பரப்பனங்காடி கடற்கரை பகுதியில் ஏராளமானோர்… Read More »கேரளாவில் சுற்றுலா படகு, கடலில் கவிழ்ந்து 22 பேர் பலி

குறைகளை கூறுங்கள்.. பொய்களை கூறாதீர்கள்.. ஊடகங்களுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி வேண்டுகோள்..

திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டு நிறைவடைந்ததை ஒட்டி கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு பகுதியில் வடக்கு மாநகர பகுதி திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து… Read More »குறைகளை கூறுங்கள்.. பொய்களை கூறாதீர்கள்.. ஊடகங்களுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி வேண்டுகோள்..

இன்று காலை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு…

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மாநிலம் முழுவதும் 3,324 தேர்வு மையங்களில் கடந்த மார்ச் 13 முதல் ஏப்ரல் 3-ந்தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுத 8 லட்சத்து 36,593 பள்ளி மாணவர்கள்,… Read More »இன்று காலை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு…

இன்றைய ராசிபலன் – 08.05.2023

இன்றைய ராசிப்பலன் – 08.05.2023 மேஷம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும். மற்றவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும்… Read More »இன்றைய ராசிபலன் – 08.05.2023

error: Content is protected !!