Skip to content

May 2023

யாசகம் பெற்ற ரூ.10 ஆயிரத்தை திருச்சி கலெக்டரிடம் வழங்கிய முதியவர்….

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் தூத்துக்குடி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட பூல் பாண்டியன் என்கிற முதியவர் வழக்கம் போல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு… Read More »யாசகம் பெற்ற ரூ.10 ஆயிரத்தை திருச்சி கலெக்டரிடம் வழங்கிய முதியவர்….

திகார் சிறையில் 7 தமிழக போலீசார் சஸ்பெண்ட்… தாதா கொலையில் உடந்தையா?

டில்லி திகார் ஜெயில் மிகவும் பாதுகாப்பு நிறைந்ததாகும். பாதுகாப்பு அதிகம் உள்ள இந்த சிறையில் கடந்த 2-ந்தேதி பிரபல ரவுடி சுனில்மான் என்கிற தில்லு தாஜ்பூரியா என்பவன் வெறி கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டான். ஜெயிலுக்குள்… Read More »திகார் சிறையில் 7 தமிழக போலீசார் சஸ்பெண்ட்… தாதா கொலையில் உடந்தையா?

திருச்சியில் கேரளா ஸ்டோரி படத்தை திரையிட அனுமதி வழங்க கூடாது ……கலெக்டரிடம் தமுமுக மனு…

தமிழகத்தில் சமீபத்தில் (05.05.2023) சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் வெளியாகியுள்ள தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் வெளியானது… இந்த திரைப்படம் இஸ்லாமியர்கள் மற்றும் மதநல்லிணக்கவாதிகள், சமூகநல ஆர்வலர்கள் மத்தியில் பெரும்… Read More »திருச்சியில் கேரளா ஸ்டோரி படத்தை திரையிட அனுமதி வழங்க கூடாது ……கலெக்டரிடம் தமுமுக மனு…

போதையில் கூகுள் பார்த்து கார் ஓட்டியவர் கடலுக்குள் சென்ற பரிதாபம்

தொழில்நுட்பம் மிகவும் முன்னேறியுள்ளது. தொழில்நுட்பத்தின் உதவியுடன், உலகின் ஒரு மூலையில் உள்ள நபர் எந்த நேரத்திலும் மற்றொரு மூலையில் உள்ள நபருடன் இணைய முடியும்.  தொழில்நுட்பம் எல்லா நேரத்திலும் வேலை செய்யாது. சில சமயங்களில்… Read More »போதையில் கூகுள் பார்த்து கார் ஓட்டியவர் கடலுக்குள் சென்ற பரிதாபம்

பக்கா இஸ்லாமியராக ரஜினி… ”லால் சலாம் ” நியூ அப்டேட்….

கடந்த வாரம் முழுவதும் ரஜினி படங்களின் அப்டேட்கள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஆரவாரத்தை கிளப்பி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக ‘ஜெயிலர்’ படத்தின் மாஸான வீடியோ ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் அமோக… Read More »பக்கா இஸ்லாமியராக ரஜினி… ”லால் சலாம் ” நியூ அப்டேட்….

கேரள படகு விபத்தில் 22 பேர் பலி… நீதி விசாரணைக்கு முதல்வர் உத்தரவு

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர்- பரப்பனங்காடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் சென்ற சொகுசு படகு எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தக் கப்பலில் 40க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த நிலையில், இதுவரை 22 பேரின்… Read More »கேரள படகு விபத்தில் 22 பேர் பலி… நீதி விசாரணைக்கு முதல்வர் உத்தரவு

திருச்சியில் சிறுசேமிப்பு வசூலில் சிறந்து விளங்கியவர்களுக்கு கேடயம் வழங்கிய கலெக்டர்…

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறுசேமிப்பு வசூலில் சிறந்து விளங்கிய நிலை முகவர்கள், மற்றும் மகளிர் முகவர்களுக்கு மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் இன்று தேசிய சேமிப்பு பத்திரங்கள் மற்றும் கேடயங்களை வழங்கிப் பாராட்டினார்.… Read More »திருச்சியில் சிறுசேமிப்பு வசூலில் சிறந்து விளங்கியவர்களுக்கு கேடயம் வழங்கிய கலெக்டர்…

வங்க கடலில் உருவாகும் புயலுக்கு பெயர் மோகா

தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கிய நிலையில், இடையிடையே பரவலாக மழையும் பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்து இருக்கிறது. வாட்டி வதைக்கும் கத்தரி வெயில் காலம் தொடங்கினாலும் கடந்த 2 நாட்களாக வெயிலின்… Read More »வங்க கடலில் உருவாகும் புயலுக்கு பெயர் மோகா

மக்களவை தேர்தல்…. அதிமுகவுக்கு 20 இடம் தான்…..பாஜக போடும் கண்டிஷன்

பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவதை பா.ஜ.க. தலைவர்கள் உறுதி செய்துள்ளனர். கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது பா.ஜ.க. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்று 5… Read More »மக்களவை தேர்தல்…. அதிமுகவுக்கு 20 இடம் தான்…..பாஜக போடும் கண்டிஷன்

வீட்டின் பூட்டை உடைத்து நகை -பணம் கொள்ளை…. திருச்சி போலீசார் விசாரணை..

திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை அருகே உள்ள இந்திரா சுந்தர் நகரை சேர்ந்தவர் செல்வராஜ்(58). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் நாமக்கல் அருகே  உள்ள உறவினர் வீட்டிற்கு கோவில் திருவிழாவிற்காக… Read More »வீட்டின் பூட்டை உடைத்து நகை -பணம் கொள்ளை…. திருச்சி போலீசார் விசாரணை..

error: Content is protected !!