Skip to content

May 2023

கர்நாடகாவில் பிரசாரம் ஓய்ந்தது… நாளைமறுநாள் ஒரே கட்ட தேர்தல்…

கர்நாடக சட்டசபைக்கு நாளைமறுநாள் (10ம் தேதி) தேர்தல் நடக்கிறது. கடந்த 1 மாதமாக பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து வந்தது. கடைசி நாளான இன்று தங்களது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தலைவர்கள் சூறாவளி… Read More »கர்நாடகாவில் பிரசாரம் ஓய்ந்தது… நாளைமறுநாள் ஒரே கட்ட தேர்தல்…

‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு மேற்கு வங்கத்தில் தடை…

‘தி கேரளா ஸ்டோரி’ பல சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. கேரளத்தில் உள்ள இந்து, கிறிஸ்தவ இளம் பெண்களை  இஸ்லாமிய மதத்திற்கு மாற்றி,  அங்கிருந்து ஈராக், சிரியா போன்ற நாடுகளில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பான… Read More »‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு மேற்கு வங்கத்தில் தடை…

வேங்கைவயல் வழக்கு- 10 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை….

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் பயன்படுத்தக்கூடிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில், இரண்டாம் கட்டமாக 10 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு… Read More »வேங்கைவயல் வழக்கு- 10 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை….

ஷாருக்கான் வௌியிட்ட ”ஜவான்” பட அப்டேட்….

‘பார்வையாளர்களுக்கு நேர்த்தியும், தரமும் மிக்க படைப்பை வழங்க படக்குழுவினருக்கு பொறுமையும், அதற்கான கால அவகாசமும் தேவை’ என ‘ஜவான்’ பட வெளியீட்டின் தாமதம் குறித்து அப்பட நாயகனான ஷாருக்கான் தெரிவித்திருக்கிறார். ‘பதான்’ படத்தின் பிரம்மாண்டமான… Read More »ஷாருக்கான் வௌியிட்ட ”ஜவான்” பட அப்டேட்….

கலவரங்களை கட்டுப்படுத்த ட்ரோன் மூலம் கண்ணீர் புகை குண்டு வீச்சு ஒத்திகை….

கோவை மாநகர காவல்துறை பயன்பாட்டிற்கு என தனியார் நிறுவன பங்களிப்புடன் டிரோன்கள் வாங்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி கலவர சூழல்களில் கூட்டத்தை கண்ணீர்புகை குண்டுகளை வீசி கலைக்க இந்த டிரோன்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. இந்த டிரோன்களில்… Read More »கலவரங்களை கட்டுப்படுத்த ட்ரோன் மூலம் கண்ணீர் புகை குண்டு வீச்சு ஒத்திகை….

பியூட்டி பார்லரில் 2 பெண்களுக்குள் குடுமிபிடி சண்டை… வீடியோ வைரல்…

கோவை பூ மார்க்கெட் பகுதியில் உள்ளது தனியார் பெண்கள் அழகு நிலையம் இந்த அழகு நிலையத்திற்கு நேற்று முன்தினம் 23 வயது ஒரு பெண் ஐப்ரோ சரி செய்ய சென்றுள்ளார். அதேபோல 40 வயது… Read More »பியூட்டி பார்லரில் 2 பெண்களுக்குள் குடுமிபிடி சண்டை… வீடியோ வைரல்…

மனு அளிக்க வந்த மாற்றுதிறனாளி பெண்ணை போலீசார் மிரட்டுவதாக புகார்….

கோவை கிணத்துக்கடவு தேவராயபுரம் பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி என்ற மாற்றுத்திறனாளி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் அமர்ந்தார். பக்கத்து இடத்துக்காரர் குட்டையில் இருந்து ஆற்றுக்குப் போகும் இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததால் தனது வீட்டிற்குள்… Read More »மனு அளிக்க வந்த மாற்றுதிறனாளி பெண்ணை போலீசார் மிரட்டுவதாக புகார்….

திருச்சியில் திடீர் கனமழை….

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், உறையூர், கருமண்டபம், ஸ்ரீரங்கம் திருவானைக்காவல்,நம்பர் 1 டோல்கேட், முக்கொம்பு, மண்ணச்சநல்லூர் போன்ற பல்வேறு பகுதிகளில் திடீரென கனமழை பெய்து வருகிறது.  கோடை வெப்பத்தினால் அவதிக்குள்ளான மக்களுக்கு இந்த திடீர்… Read More »திருச்சியில் திடீர் கனமழை….

கணவனை மீட்டு தரக்கோரி கை குழந்தையுடன் பெண் தர்ணா…

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டில் உள்ள கீழ் நெடுங்கல் சர்ச் தெருவைச் சேர்ந்தவர் ஷாம் ( 28). இவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு ஜோதிலட்சுமி (22) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தற்போது இந்த தம்பதியினருக்கு 2… Read More »கணவனை மீட்டு தரக்கோரி கை குழந்தையுடன் பெண் தர்ணா…

துப்பாக்கி சூட்டில் நீதிபதியின் மகள் உயிரிழப்பு….

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரின் வடக்கே 20 மைல் தொலைவில் உள்ள அலேன் நகரத்தில் 120-க்கும் மேற்பட்ட கடைகளுடன் வணிக வளாகம் அமைந்துள்ளது. விடுமுறை நாளான நேற்று, பொருள்களை வாங்க ஏராளமான மக்கள்… Read More »துப்பாக்கி சூட்டில் நீதிபதியின் மகள் உயிரிழப்பு….

error: Content is protected !!