Skip to content

May 2023

கபிஸ்தலம் அருகே தபால் மூலம் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை….

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே சுவாமிமலை பேரூர் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நகரச் செயலாளர் எஸ்.சங்கர் தலைமையில் சுவாமிமலை தபால் நிலையத்தில் தமிழக முதலமைச்சருக்கும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையர், தலைவர்… Read More »கபிஸ்தலம் அருகே தபால் மூலம் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை….

ஓய்வு எப்போது? டோனி பேட்டி

5வது முறையாக ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே வென்றது. இந்த நிலையில்  டோனி எப்போது ஓய்வுபெறப்போகிறார் என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு டோனி கூறியதாவது: மிகவும் உணர்வுப்பூரப்வமான இறுதிப்போட்டியாக இந்த போட்டியை பார்க்கிறேன். எனது கண்கள்… Read More »ஓய்வு எப்போது? டோனி பேட்டி

மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன்…. ரஜினி-விஜய் சார்பில் அன்னதானம்…

புகழ் பெற்ற கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு அக்னி சட்டி எடுத்தல் அழகு குத்துதல் உள்ளிட்ட நேர்த்திக்கணக்குகளை பக்தர்கள் நிறைவேற்றி வருகின்றனர் . திருவிழாவை காண 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட… Read More »மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன்…. ரஜினி-விஜய் சார்பில் அன்னதானம்…

வெற்றியை டோனிக்கு அர்ப்பணிக்கிறேன்….. ஜடேஜா பேட்டி

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் இறுதிப்போட்டி நேற்று குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.  இதில் சென்னை அணி வென்றது.   சென்னை அணியின் வெற்றிக்கு காரணமான  ஜடேஜா, போட்டி முடிந்ததும்… Read More »வெற்றியை டோனிக்கு அர்ப்பணிக்கிறேன்….. ஜடேஜா பேட்டி

கருணாநிதி நூற்றாண்டு விழா…. ஓராண்டு கொண்டாட்டம்… திருச்சி திமுக முடிவு

திருச்சி மத்திய,வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் திருச்சி தில்லைநகரில் உள்ள  கழக முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு அலுவலகத்தில் நடைபெற்றது.திருச்சி மேயர் அன்பழகன், மற்றும் மத்திய மாவட்ட  திமுக செயலாளர் வைரமணி  ஆகியோர்… Read More »கருணாநிதி நூற்றாண்டு விழா…. ஓராண்டு கொண்டாட்டம்… திருச்சி திமுக முடிவு

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அம்மன் வெள்ளி கேடயத்தில் திருவீதி உலா….

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி முன்னிட்டு தோஷ நிவர்த்தி மகா அபிஷேகம் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து இரவு அம்மன் வெள்ளிக் கேடயத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அம்மன் வெள்ளி கேடயத்தில் திருவீதி உலா….

தஞ்சை பாலிடெக்னிக் கல்லு1998ம் ஆண்டு படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லுாரியில் 1998ம் ஆண்டு படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் 100 முன்னாள் மாணவர்கள் மற்றும் 20 கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் அவர்களது… Read More »தஞ்சை பாலிடெக்னிக் கல்லு1998ம் ஆண்டு படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி

திருச்சி நூலக உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை….

  திருச்சி மாவட்டம் தாளக்குடி ஊராட்சியில் உள்ள வாழக்கட்டை திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சாமிநாதன். இவருடைய மகன் 50 வயதான ராஜகுரு. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.இவர் திருச்சி சட்டக்… Read More »திருச்சி நூலக உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை….

வெற்றிக்கனி பறித்த ஜடேஜா…. டோனி ஆனந்த கண்ணீர்…..

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.  இதில் சென்னை அணி வெற்றி பெற்றது. இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் மொகித் ஷர்மா வீசினார். முதல் 4 பந்தில் 3 ரன் மட்டுமே எடுத்ததால் … Read More »வெற்றிக்கனி பறித்த ஜடேஜா…. டோனி ஆனந்த கண்ணீர்…..

டோனியிடம் தோற்றது மகிழ்ச்சி…. குஜராத் கேப்டன் பாண்டியா பேட்டி

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் குஜராத் – சென்னை அணிகள் மோதின.  5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.  போட்டிக்கு… Read More »டோனியிடம் தோற்றது மகிழ்ச்சி…. குஜராத் கேப்டன் பாண்டியா பேட்டி

error: Content is protected !!