Skip to content

April 2023

திருச்சியில் தக்காளி விலை அதிரடி குறைவு…. கிலோ ரூ.8 ரூபாய்

  • by Authour

தமிழகத்தில் இப்போது தக்காளி விலை மிகவும் குறைந்துள்ளது. இதனால் மக்கள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் விவசாயிகள்  விலை கட்டுப்படியாகவில்லை என அதிர்ச்சியில்  உறைந்து போய் உள்ளனர். திருச்சி நகரின் மையப்பகுதியில் செயல்படும் காந்தி… Read More »திருச்சியில் தக்காளி விலை அதிரடி குறைவு…. கிலோ ரூ.8 ரூபாய்

பெரம்பலூர் மாவட்டம் வேலைவாய்ப்பு முகாம்… இலவச பஸ் ஏற்பாடு…. கலெக்டர் தகவல்….

  • by Authour

பெரம்பலுார் மாவட்டத்தில் உள்ள படித்த இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் என 8ஆம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மஸ், பொறியியல், பட்டப்படிப்டபு வரை அனைவருக்கும் அவர்களின் திறமைக்கேற்ற வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் 29.04.2023 அன்று… Read More »பெரம்பலூர் மாவட்டம் வேலைவாய்ப்பு முகாம்… இலவச பஸ் ஏற்பாடு…. கலெக்டர் தகவல்….

திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் விழா….தருமபுர ஆதீனம் தரிசனம்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப்பாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மார்க்கண்டேயனுக்காக சுவாமி காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை வதம் செய்ததால் இத்தலம்… Read More »திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் விழா….தருமபுர ஆதீனம் தரிசனம்…

பெரம்பலூரில் போலி நிறுவனம் மூலம் ரூ. 2.30 கோடி ஏமாற்றியவர்கள் கைது…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை, வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பச்சமுத்து மகள் பவித்ரா. இவர், பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய அருகேயுள்ள ஸ்காட்ஸ் என்டர்பிரைசர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்னும் தனியார் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி… Read More »பெரம்பலூரில் போலி நிறுவனம் மூலம் ரூ. 2.30 கோடி ஏமாற்றியவர்கள் கைது…

மயிலாடுதுறை பரிமளரெங்கநாதர் கோவிலில் புஷ்ப பல்லக்கு உற்சவம்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை திருஇந்தளுரில் பழைமை வாய்ந்ததும், ஆழ்வார்களால் பாடல்பெற்றதுமான, பரிமளரெங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் 22வது திவ்ய தேசமும், பஞ்ச அரங்க சேத்திரங்களுல் 5வது அரங்கம் என்று போற்றப்படுவதுமான,… Read More »மயிலாடுதுறை பரிமளரெங்கநாதர் கோவிலில் புஷ்ப பல்லக்கு உற்சவம்…

டில்லியில் இன்று ஜனாதிபதியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

  • by Authour

திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்களில் ஒன்றாக, சென்னை கிண்டி பன்னோக்கு அரசு மருத்துவமனை உள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது. திமுகவின் மறைந்த தலைவரும், முன்னாள்… Read More »டில்லியில் இன்று ஜனாதிபதியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

மோடி குறித்த விமர்சனம்….. மன்னிப்பு கோரினார் கார்கே

  • by Authour

கர்நாடகாவில் அடுத்த மாதம் 10-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் பிரசாரம் தீவிரமடைந்து வருகிறது. ஆளுங்கட்சியான பா.ஜ.க.வை காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு… Read More »மோடி குறித்த விமர்சனம்….. மன்னிப்பு கோரினார் கார்கே

நேபாளத்தில் 2 முறை நிலநடுக்கம்

  • by Authour

நேபாளத்தில் நள்ளிரவு இரண்டு முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.8,   5.9 ஆக இந்த நிலநடுக்கங்கள் பதிவாகின. நள்ளிரவு எற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர். வீடுகளை விட்டு வெளியே வந்து… Read More »நேபாளத்தில் 2 முறை நிலநடுக்கம்

கர்நாடகத்தில்……. அண்ணாமலை முன்னிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு

கர்நாடகத்தில் உள்ள சிவமோகா நகரில் பா.ஜ.க. சார்பில் நேற்று தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க. முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா ஆகியோர் கலந்து கொண்டனர். … Read More »கர்நாடகத்தில்……. அண்ணாமலை முன்னிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு

ரேஷன் கோதுமை, கெரசின்…. மத்திய அரசு குறைப்பு……அமைச்சர் தகவல்

  • by Authour

தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி  நேற்று தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: “தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசால், ஒதுக்கீடு செய்யப்பட்டு வரும் மண்ணெண்ணெய் அளவு 2006 ம் ஆண்டு ஏப்ரலில் மாதம் ஒன்றிற்கு 59,852 கிலோ… Read More »ரேஷன் கோதுமை, கெரசின்…. மத்திய அரசு குறைப்பு……அமைச்சர் தகவல்

error: Content is protected !!