Skip to content

April 2023

நாகை காமாட்சியம்மன் கோயில் திருவிழா… மேளதாள வாத்தியங்களுடன் பக்தர்கள் பரவசம்…

நாகை மாவட்டம், சாமந்தான்பேட்டை காமாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா 26,ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் வெகு விமர்சையாக துவங்கியது. நாள் தோரும் அம்பாள் அம்ச வாகனம், மயில் வாகனம், சிம்ம வாகனங்களில் எழுந்தருளி… Read More »நாகை காமாட்சியம்மன் கோயில் திருவிழா… மேளதாள வாத்தியங்களுடன் பக்தர்கள் பரவசம்…

சமயபுரம் பாகனை கொன்ற யானை…… மீண்டும் இன்று முதுமலையிலும் பாகனை கொன்றது

  • by Authour

திருச்சி  சமயபுரம் மாரியம்மன் கோயிலில் கடந்த 2018ல்  மசினி என்ற யானை  பராமரிக்கப்பட்டு வந்தது.  2018 மே மாதம் 25ம் தேதி  கோவிலில் காலை பூஜை நடந்த போது அம்மன் சன்னதி அருகே யானை… Read More »சமயபுரம் பாகனை கொன்ற யானை…… மீண்டும் இன்று முதுமலையிலும் பாகனை கொன்றது

டாக்டர்கள் காதல் விவகாரம்…. காங்கிரஸ்-திருச்சி போலீஸ் நள்ளிரவில் ”லடாய்”…

  • by Authour

திருச்சி கண்டோன்மென்ட் பகுதியைச் சேர்ந்தவர் மெர்லின் (25).  இவரது உறவினர் சாமுவேல் சாந்தகுமார் (35) . இருவரும் பல் டாக்டர்கள். இவர்கள் தொடர்ந்து பேசி பழகி வந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாமுவேலுக்கு… Read More »டாக்டர்கள் காதல் விவகாரம்…. காங்கிரஸ்-திருச்சி போலீஸ் நள்ளிரவில் ”லடாய்”…

காதலன் உள்பட 13 பேரை சயனைடு கொடுத்து கொன்ற கர்ப்பிணி….. தாய்லாந்தில் பகீர்

தாய்லாந்தை சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் தனது காதலர் மற்றும் தோழிகள் உள்பட 13 பேரை சயனைடு கலந்து கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். சராரத் ரங்சிவுதாபாா்ன் ( 32) என்ற பெண்ணை தாய்லாந்து போலீசார்… Read More »காதலன் உள்பட 13 பேரை சயனைடு கொடுத்து கொன்ற கர்ப்பிணி….. தாய்லாந்தில் பகீர்

நந்தினி-கரிகாலன் மோதல் ஹைலைட்…… கலை அமைப்பு பிரமாதம்…..பொன்னியின் செல்வன்2 விமர்சனம்

பொன்னியின் செல்வன் பாகம் 1  கடந்த ஆண்டு  செப்டம்பர் மாதம்  வெளியானது. அது இந்திய சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்று. மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் ஆதித்த கரிகாலனாக, கார்த்தி வந்தியத்தேவனாக, ஜெயம் ரவி அருண்மொழி… Read More »நந்தினி-கரிகாலன் மோதல் ஹைலைட்…… கலை அமைப்பு பிரமாதம்…..பொன்னியின் செல்வன்2 விமர்சனம்

வாய்க்கால் தூர் வாரும் பணி… மயிலாடுதுறை கலெக்டர் துவக்கி வைத்தார்….

மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறப்பு தூர் வாரும் திட்டத்தின் கீழ் 51 பணிகள் 750 கிலோமீட்டர் தூரம் ரூபாய் 8 கோடியே 6 லட்சம் செலவில் தூர் வாரும் பணியினை மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி… Read More »வாய்க்கால் தூர் வாரும் பணி… மயிலாடுதுறை கலெக்டர் துவக்கி வைத்தார்….

தமிழ்நாட்டில் முதன் முறையாக மிதக்கும் உணவகம்…. முட்டுக்காட்டில் தயார் ஆகிறது

  • by Authour

தமிழ்நாட்டில் முதல்முறையாக முட்டுக்காடு படகு குழாம் சுற்றுலா துறை சார்பில் 5 கோடி மதிப்பீட்டில் மிதக்கும் உணவக கப்பல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை, சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நேரில் பார்வையிட்டு… Read More »தமிழ்நாட்டில் முதன் முறையாக மிதக்கும் உணவகம்…. முட்டுக்காட்டில் தயார் ஆகிறது

பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி மீது…. குஜராத் கோர்ட்டில் அவதூறு வழக்கு

  • by Authour

பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ்  கடந்த மாதம் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கூறுகையில் “மெகுல் சோக்ஸி மீதான ரெட் கார்னர்நோட்டீஸ் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இன்றைய சூழலில் குஜராத்தியர் மட்டுமே மோசடி செய்பவராக உள்ளனர்.… Read More »பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி மீது…. குஜராத் கோர்ட்டில் அவதூறு வழக்கு

பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி….

மயிலாடுதுறையில் மாவட்ட நிர்வாகம், மயிலாடுதுறை நகராட்சி, தேசிய பசுமை படை இணைந்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற… Read More »பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி….

பாபநாசத்தில் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்ட பணிக்கான அடிக்கல் நாட்டு விழா…

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மற்றும் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 252 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம் ( ஜல் ஜீவன் மிஷன் ) ரூ.288.02 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டு… Read More »பாபநாசத்தில் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்ட பணிக்கான அடிக்கல் நாட்டு விழா…

error: Content is protected !!