Skip to content

April 2023

பெற்றோருக்கு தெரியாமல் திருமணம்…. லால்குடி மாணவன், மாணவி கைது

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள  கோமாகுடியை சேர்ந்த சகாயராஜ் மகன் ஷாருக்கான்(24). இவர் தஞ்சையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். இவருடன்  சேலத்தை சேர்ந்த திவ்யா என்ற மாணவியும் படித்து வந்தார்.… Read More »பெற்றோருக்கு தெரியாமல் திருமணம்…. லால்குடி மாணவன், மாணவி கைது

9ம்வகுப்பு மாணவி கர்ப்பம்…லால்குடி வாலிபர் போக்சோவில் கைது

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள திண்ணியம் என்ற கிராமத்தை சேர்ந்த கொடியரசன் மகன் வல்லரசன்(22). இவர் அந்த பகுதியில் உள்ள சலூன் கடையில் வேலை செய்து வந்தார்.  வல்லரசன் அதே பகுதியை சேர்ந்த… Read More »9ம்வகுப்பு மாணவி கர்ப்பம்…லால்குடி வாலிபர் போக்சோவில் கைது

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்-முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு….

  • by Authour

டில்லி சென்ற தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் சென்னை திரும்புவதற்காக டெல்லி விமான நிலையம் சென்றார். அப்போது அங்கு ஏற்கனவே மும்பை செல்வதற்காக வந்திருந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார்.

இயற்கை விவசாயத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்…. திருச்சியில் கருணாஸ் கோரிக்கை…

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில் அக்ரி எக்ஸ்போ -2023 வேளாண் கண்காட்சி தொடங்கி 28,29,30 ஆகிய மூன்று தினங்கள் நடைபெற உள்ளது. முதல்நாளான இன்று திரைப்பட நடிகரும், இயற்கை விவசாயியுமான கருணாஸ்… Read More »இயற்கை விவசாயத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்…. திருச்சியில் கருணாஸ் கோரிக்கை…

PS2 சூட்டிங் ஸ்பாட்…. விக்ரம் பிரபுவின் மேக்கிங் போட்டோஸ் வைரல்….

  • by Authour

பொன்னியின் செல்வன் பாகம் 1  கடந்த ஆண்டு  செப்டம்பர் மாதம்  வெளியானது. அது இந்திய சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்று. மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் ஆதித்த கரிகாலனாக, கார்த்தி வந்தியத்தேவனாக, ஜெயம் ரவி அருண்மொழி… Read More »PS2 சூட்டிங் ஸ்பாட்…. விக்ரம் பிரபுவின் மேக்கிங் போட்டோஸ் வைரல்….

தமிழக விஜிலென்ஸ் டிஜிபி கந்தசாமி இன்று ஓய்வுபெறுகிறார்

  • by Authour

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை தலைவராக   கந்தசாமி பணியாற்றி வருகிறார். அவர் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். டிஜிபி கந்தசாமி, சிபிஐ அதிகாரியாக இருந்த போது நாட்டின் பல மாநிலங்களில் பரபரப்பாக பேசப்பட்ட வழக்குகளில்… Read More »தமிழக விஜிலென்ஸ் டிஜிபி கந்தசாமி இன்று ஓய்வுபெறுகிறார்

திருச்சி மாநகராட்சி பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் சேர்க்கைகான பேரணி மக்கள் சக்தி இயக்கம் மற்றும் செந்தண்ணீர்புரம் கல்வி வளர்ச்சிப் பணிக்குமு சார்பாக 28.04.23 காலை 10.00 மணியளவில் செந்தண்ணீர்புரம் பகுதிகளில் பேரணி… Read More »திருச்சி மாநகராட்சி பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி…

முதல்வர் அழைப்பை ஏற்றார்……ஜூன்5ம் தேதி ஜனாதிபதி தமிழகம் வருகிறார்

  • by Authour

கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி  அவர் வளர்ந்த நகரமான திருவாரூரில் கலைஞர் கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதுபோல சென்னை கிண்டியில் ரூ.230 கோடியில்  அதிநவீன   பன்னோாக்கு உயர் சிறப்பு மருத்துவமனை உருவாக்கப்பட்டு உள்ளது.  இவற்றை  கருணாநிதி பிறந்த… Read More »முதல்வர் அழைப்பை ஏற்றார்……ஜூன்5ம் தேதி ஜனாதிபதி தமிழகம் வருகிறார்

டைரக்டர் பாலசந்தருக்கு சென்னையில் நினைவு சதுக்கம்….. மாநகராட்சி தீர்மானம்

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக்கியமாக 55 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் முக்கியமாக, மறைந்த பிரபல திரைப்பட  இயக்குநர் கே.பாலச்சந்தர் நினைவாக மயிலாப்பூரில் காவேரி மருத்துவமனை… Read More »டைரக்டர் பாலசந்தருக்கு சென்னையில் நினைவு சதுக்கம்….. மாநகராட்சி தீர்மானம்

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கும் தேதி…. அமைச்சர் அறிவிப்பு

  • by Authour

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஷ் இன்று சென்னையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள்  ஜூன் மாதம் திறக்கப்படுகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான… Read More »கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கும் தேதி…. அமைச்சர் அறிவிப்பு

error: Content is protected !!