Skip to content

April 2023

கூட்டுறவு சங்கங்களின் தேர்தலை நடத்த மேலும் 6 மாதகால அவகாசம்… ஐகோர்ட்டு உத்தரவு..

சென்னை ஐகோர்ட்டில் ஈரோட்டைச் சேர்ந்த சண்முகம் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் தகுதியில்லாத பலர் உறுப்பினர்களாக அவசரகதியில் சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே தகுதியான உறுப்பினர்களை சேர்த்து, தகுதியில்லாத… Read More »கூட்டுறவு சங்கங்களின் தேர்தலை நடத்த மேலும் 6 மாதகால அவகாசம்… ஐகோர்ட்டு உத்தரவு..

இன்றைய ராசிபலன் – (29.04.2023)

மேஷம் இன்று குடும்பத்தினருடன் சிறு சிறு மனசங்கடங்கள் ஏற்படும். வண்டி வாகனங்களால் வீண் விரயங்கள் உண்டாகும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. அலுவலகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் ஏற்படும். வியாபாரத்தில் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் எதிர்பார்த்த லாபம் கிட்டும். ரிஷபம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். வியாபார முன்னேற்றத்திற்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். இது வரை வராத கடன்கள் வசூலாகும். பொன்பொருள் சேரும். மிதுனம் இன்று வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். ஆடம்பர பொருள் வாங்குவதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உடன் பணிபுரிவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். கடகம் இன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சிம்மம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். பூர்வீக சொத்துகள் வழியில் எதிர்பார்த்த லாபம் அடைவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான திட்டங்கள் நிறைவேறும். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும். கன்னி இன்று உங்களுக்கு பணபுழக்கம் சற்று குறைந்து காணப்படும்-. தேவைகள் நிறைவேற மற்றவர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் பிற மொழி நபர்களால் புதிய வாய்ப்பு கிடைக்கும். வேலையில் பணிச்சுமை குறையும். துலாம் இன்று குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். வருமானம் இரட்டிப்பாகும். வெளிவட்டார நட்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் குறையும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நற்பலனை தரும். விருச்சிகம் இன்று உங்களுக்கு தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். குடும்பத்தில் பெண்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் சற்று நிதானமாக செயல்படுவது நல்லது. வியாபார ரீதியான பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். தனுசு இன்று உங்கள் ராசிக்கு பகல் 12.47 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் பிடிப்பு இல்லாமல் செயல்படுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. மதியத்திற்கு பின் மன அமைதி உண்டாகும். மகரம் இன்று உங்கள் ராசிக்கு பகல் 12.47 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. வியாபார ரீதியான பிரச்சினைகளில் சற்று அமைதி காப்பது நல்லது. வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கை வேண்டும். கும்பம் இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் நல்ல லாபம் உண்டாகும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எந்த வேலையிலும் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். மீனம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை நிலவும். நண்பர்களுடன் சிறு மனக்கசப்பு ஏற்படலாம். உடலில் வலிகள் வந்து நீங்கும். சேமிப்பு குறையும். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள். அயராத உழைப்பால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாடு நன்மையை கொடுக்கும்.

திருச்சி போலீஸ் ஸ்டேஷன் முன்பு தீக்குளித்த சிறைக்காவலர்..

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள செம்பரையைச் சேர்ந்தவர் சிறை காவலர் ராஜா. இவர்களது குடும்பத்தில் அண்ணன் தம்பிகளுக்குள் சொத்து தகராறு இருந்துவந்துள்ளது. இந்த நிலையில் ராஜா இன்று மாலை திடீரென லால்குடி போீஸ்… Read More »திருச்சி போலீஸ் ஸ்டேஷன் முன்பு தீக்குளித்த சிறைக்காவலர்..

செம வெயில்… திருச்சி மூதாட்டி சுருண்டு விழுந்து சாவு…

  • by Authour

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த உப்பிலியபுரம் அருகே உள்ள ஈச்சம்பட்டி வடக்குத் தெருவை சேர்ந்தவர் ராமர் இவரது மனைவி ராஜாமணி ( 58). இருவரும் பருத்திக்காட்டில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, கடும் வெயில் அடித்துள்ளது.… Read More »செம வெயில்… திருச்சி மூதாட்டி சுருண்டு விழுந்து சாவு…

திருச்சி NIT-ல் ஆண்டு விழா …

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள என் ஐ டி ஐ கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவில் மாணவர்கள் பொருளாதார மந்தநிலையினால் கணவுகளை அழிக்காமல் சூழ்நிலைக்கு ஏற்ப முயற்சி செய்தால் வெற்றி… Read More »திருச்சி NIT-ல் ஆண்டு விழா …

கஜினி பட நடிகை தற்கொலை வழக்கு…. காதலன் விடுதலை….

  • by Authour

பிரபல பாலிவுட் நடிகை ஜிஹா கான் (வயது 25) . அமெரிக்காவின் நியூயார்க்கில் இந்திய தம்பதிக்கு மகளாக பிறந்த ஜிஹா கான் லண்டனில் கல்வி பயின்றார். பின்னர், மும்பையில் குடியேறிய ஜிஹா கான் பாலிவுட்… Read More »கஜினி பட நடிகை தற்கொலை வழக்கு…. காதலன் விடுதலை….

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,605 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் 10 ரூபாய் குறைந்து 5,595 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன்… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

மெட்ரோ ரயிலில் பெண் பயணி முன் ”ஆபாசம்”….

  • by Authour

டில்லி மெட்ரோ ரெயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். இந்நிலையில் டில்லி மெட்ரோ ரயிலில் பயணித்த ஆண் பயணி ஆபாச செயலில் ஈடுபட்ட வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. மெட்ரோ ரெயிலில்… Read More »மெட்ரோ ரயிலில் பெண் பயணி முன் ”ஆபாசம்”….

தஞ்சை மாவட்டத்தில் 189 இடங்களில் தூர்வாரும் பணி துவங்கியது…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசியதாவது…  தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது 189 இடங்களில் தூர்வாரும் பணிகள் தொடங்கியுள்ளது. இந்த பணிகளை அந்தந்த… Read More »தஞ்சை மாவட்டத்தில் 189 இடங்களில் தூர்வாரும் பணி துவங்கியது…

சென்னை மாநகராட்சிக்கு விலக்கு அளிக்க காங்., கவுன்சிலர் வேண்டுகோள்…

நகராட்சி நிர்வாகம்,குடிநீர் வழங்கல் தேர்தல் துறை சார்ந்த அரசாணை கடந்த 12.04.2023 அன்று வெளியானது. இந்த சட்டவிதிகள் திருத்தத்திற்கு சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் காங்கிரஸ் மற்றும் கம்ப்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து… Read More »சென்னை மாநகராட்சிக்கு விலக்கு அளிக்க காங்., கவுன்சிலர் வேண்டுகோள்…

error: Content is protected !!