Skip to content

April 2023

திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,595 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் விலையில் எந்தவித மாற்றம் இன்றி 5,595 விற்கப்படுகிறது. ஒரு சவரன்… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்…

நடிகை வனிதாவின் கணவர் காலமானார்…

கடந்த 2020 ஆம் ஆண்டு நடிகை வனிதா விஜயகுமார் திருமணம் செய்ததாக கூறப்படும் பீட்டர் பால் திடீரென உடல் நல குறைவால் மரணம் அடைந்ததை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகை வனிதா ஏற்கனவே இரண்டு… Read More »நடிகை வனிதாவின் கணவர் காலமானார்…

நாகை அருகே வேன் கவிழ்ந்து விபத்து.. 16 பேர் படுகாயம்….

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றியம் பாலக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த பகுதி மக்கள் சுமார் 16 பேர் திருவாரூர் மாவட்டத்திற்கு துக்க நிகழ்ச்சிக்கு டாட்டா ஏசி வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இருக்கை ஊராட்சி பெருந்தலைக்குடி சாலையில்… Read More »நாகை அருகே வேன் கவிழ்ந்து விபத்து.. 16 பேர் படுகாயம்….

சாலையோரம் உறங்கிய பெண்ணிடம் பணம் பறிக்க முயற்சி…

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாக கோவையில் தங்கி பலூன் விற்று வருகிறார். இவருடன் வசித்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ரேகா என்ற பெண்மணியும் கோவையில் பலூன் விற்று… Read More »சாலையோரம் உறங்கிய பெண்ணிடம் பணம் பறிக்க முயற்சி…

கோவை கோர்ட்டில் மனைவி மீது ஆசிட் வீசிய விவகாரம்… மனைவி பலி….

  • by Authour

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கடந்த மார்ச் மாதம் 23″ம் தேதி குடும்ப பிரச்சனை காரணமாக மனைவி கவிதா மீது கணவர் சிவா ஆசிட் ஊற்றினார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்ந்து… Read More »கோவை கோர்ட்டில் மனைவி மீது ஆசிட் வீசிய விவகாரம்… மனைவி பலி….

விலையில்லா விருந்தகம்… ரசிகர்களுடன் விஜய் திடீர் ஆலோசனை

  • by Authour

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சி தலைவர்கள் அவரவர் கட்சி நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற… Read More »விலையில்லா விருந்தகம்… ரசிகர்களுடன் விஜய் திடீர் ஆலோசனை

திருச்சி ஏர்போட்டில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

  • by Authour

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூரில் இருந்து வந்த ஸ்கூட் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ஆண் பயணி… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

திருச்சியில் இந்திய அலுவலர்கள் சங்கத்தின் மண்டல சிறப்பு கூட்டம்…

இந்திய அலுவலர்கள் சங்கத்தின் திருச்சி மண்டல சிறப்பு கூட்டம் ஹோட்டல் அஜந்தா கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் கணேசன் வரவேற்புரை ஆற்றினார் துணைத் தலைவர் ரத்தின சபாபதி முன்னிலை… Read More »திருச்சியில் இந்திய அலுவலர்கள் சங்கத்தின் மண்டல சிறப்பு கூட்டம்…

கரூரில் சிறப்பு சித்த மருத்துவ முகாம்…மேயர் கவிதா கணேசன் தொடங்கி வைத்தார்..

கரூர் மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சித்த மருத்துவ முகாம் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் நடத்தப்பட உள்ளன. முதல் கட்டமாக 42வது வார்டு பகுதிக்குட்பட்ட முத்தலாடம்பட்டியில் நடைபெற்ற முகாமை மேயர் கவிதா கணேசன்… Read More »கரூரில் சிறப்பு சித்த மருத்துவ முகாம்…மேயர் கவிதா கணேசன் தொடங்கி வைத்தார்..

திருச்சியில் தூர்வாரும் பணி துவக்கம்…அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதல்வர் காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் திட்டத்தின் கீழ் பாசன அமைப்புகள், ஆதாரங்களை தூர்வார திருச்சி மண்டலத்தில் 636 பணிகளை 4004.83 கி.மீ நீளம் வரை மேற்கொள்ள ரூ.80.00 கோடி நிர்வாக ஒப்புதல்… Read More »திருச்சியில் தூர்வாரும் பணி துவக்கம்…அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

error: Content is protected !!